Monday 8 August 2016

இனம்னா என்ன?

இனம்னா என்ன?

ஆயிரம்தான் பொறுப்பில்லாத குடிகாரனா இருந்தாலும் பெத்த அப்பனதான் "அப்பா"னு கூப்டுவீங்க?

ஆயிரம்தான் ஒழுக்கமானவன் ஆனாலும் பக்கத்து வீட்டுக்காரன அப்பானு கூப்ட முடியுமா?

ஆனா அப்பன் உருப்படியா இருக்கான் ஆனா பக்கத்துவீட்டு பொம்பளபொறுக்கிய தந்தைனு ஏன்டா கூப்பிட சொல்றீங்க?!

என்னதா தறுதலையா இருந்தாலும் அண்ணன் தம்பிக்குதானே சொத்துல பங்கு.

என்னதான் நெருங்கி பழகுனாலும் பக்கத்துவீட்டு பிள்ளைகளுக்கு சொத்த எழுதிவைக்க முடியுமா?

பிறப்பினால் ஏற்றத்தாழ்வுனா ஆகும் இது?!

தமிழன்தான் ஆளணும்னு சொன்னா ஒடனே
ப.சிதம்பரம் தமிழன்தானே?!
கருணா தமிழன்தானே?!
பொன்.ராதா கிருஷ்ணன் தமிழன்தானே?!
பன்னீர்செல்வம் தமிழன்தானே?!
அப்டினு கேட்கவேண்டியது.

ஏன்டாப்பா இவங்க மட்டும்தான் தமிழனா?

பிரபாகரனார் தமிழன் இல்லையா?
வீரப்பனார் தமிழன் இல்லையா?
காமராசர் தமிழன் இல்லையா?
முத்துராமலிங்க தேவனார் தமிழன் இல்லையா?
தமிழர்களில் எத்தனையோ அரசியல் தலைவர்கள், போராளிகள் உண்டே?!
வந்தேறி அரசியல்வாதிலாம் இவங்க கால்தூசு பேறுவாங்களா?

தமிழன்தான் ஆளணும்னா தமிழன்ல திறமையானவன் ஆளணும் அர்த்தம்.
தமிழன்னாலே தகுதி இல்லாதவன்னு இவனுக எப்டி முடிவு பண்ணலாம்?

கேட்டா ஈ.வே.ரா சாகுற வர போராடினார் அப்டிம்பான்.

என்னத்த போராடுனாரு?
அவரு ஆங்கிலேயனுக்கு எதிரா எழுதுன ஒரு கட்டுரய காட்டுங்க பாப்போம்.
தெலுங்கு சாதிவெறியனுக்கு எதிரா பேசுன ஒரு கூட்டத்த சொல்லுங்க பாப்போம்.
வேறமொழி பேசுற பிராமணன எதிர்த்து எழுதுன ஒரு பத்திய காட்டுங்க பாப்போம்.

அந்த ஆளு தெலுங்கு நாயக்க சாதிக்காக அழுதுபொலம்பி எழுதுன கட்டுரய காட்டவா?
பறையரயும் இசுலாமியரயும் சாகுற வர கேவலமா எழுதுன ஆதரம் தரவா?
தமிழ் மாவட்டம்லா மத்த மாநிலத்துக்கு போனப்போ தமிழன போராடவேண்டாம்னு எழுதுன சான்று காட்டவா?

அந்த ஆள் செஞ்ச கடுகளவு நல்லத பேசுவானுக.
ஆனா மலையளவு கெடுதல பேசமாட்டானுக.

ஒடனே சேகுவேரா, அன்னை தெரசா, பென்னிகுக் இவங்கள இழுப்பானுக.

மேல சொன்னவங்க அவங்க வேற்றினம் என்றத மறைக்கல.
தங்களோட சொத்தலா வித்து ஆயுளயே பிற இன மக்களுக்காக அர்ப்பணிச்சு சேவ செஞ்சாங்க.
சொத்து பறிபோயிருமோனு சாகப்போற வயசுல தன்னோட வளர்ப்பு மகளயே கல்யாணம் பண்ண ஈ.வே.ரா இவங்களுக்கு எப்படி சமமாவார்?!

இங்க எந்த வந்தேறி சேகுவேரா அளவு நல்லது செஞ்சிருக்கான்னு கேட்டேன்?
பதவி சுகத்த மட்டும்தான அனுபவிக்கிறானுக?!
கோடிகோடியா சொத்து சேக்குறானுக.
வந்தேறி எவனாவது ஒண்ணுரெண்டு நல்லது செஞ்சிரக்கூடாது ஒடனே அவன சேகுவேரா அளவுக்கு ஆக்கிறவேண்டியது.
அவனவிட உயிரக்குடுத்து போராடுன பத்து தமிழன் அவன் பக்கத்துலயே இருப்பான்.
ஆனா அவன பத்தி எந்த வந்தேறியும் மூச்சுகூட விடமாட்டான்.

பார்ப்பனீயத்தை ஒழிச்சானுகளாம்.
இவனுக ஒழிச்சது பார்ப்பனனைதான்
பிராமணன இல்லை.
வெள்ளக்காரன் காலத்துல ஆங்கில கல்வி படிச்சு தமிழ் பார்ப்பனர் அரசாங்க வேலைல தென்னிந்தியா முழுக்க நிறைஞ்சாங்க.
அது பொறுக்கல வந்தேறி ஆதிக்கசாதிக்கார கூட்டத்துக்கு.
தமிழன் எப்படி முன்னேறலாம்?! னு கொதிச்சிட்டானுக.
ஆங்கிலேயனுக்கு முன்னாடி தெலுங்கன் ஆண்டான்.
அந்த காலத்துல தமிழ் மக்களோட நெலமெல்லாம் வந்தேறிங்க கைக்கு போச்சு.
தன்னோட நிலவுடைமைய பலத்த பயன்படுத்தி திராவிடத்த வளத்து
இடவொதுக்கீடுக்கு போராடி
தமிழ்பார்ப்பனர்கள கீழ எறக்கி இவனுக பதவிய புடிச்சானுக.

2% இருக்குற பார்ப்பன சமூகம் 98% மக்கள ஆளலாமானு கேட்டானுக.
ஆனா இன்னைக்கி ஆளுற கருணாநிதி ஜெயலலிதாவோட சமூகம் 0.001% கூட இல்ல.

அப்பறம் கேப்பான் ஒரு கேள்வி.

வெளிநாட்டுல தமிழன் பதவிக்கு வந்தா மட்டும் இனிக்குதா னு.

வெளிநாடுகள்ல தமிழன் தன்னோட அடையாளத்த மறச்சு பதவிக்கு வருவதில்லயே.
தமிழர்கள் அந்த நாட்டுல எத்தன சதவீதம் இருக்காங்களோ அதவிட குறைவாதான் பதவிகள்ல இருக்காங்க.
அதுவும் உழைப்பாலயும் திறமையாலயும் நடக்குது.
பிற நாடுகளுக்கு பிழைக்கப் போன தமிழர் உழைத்து பிழைத்துதான் வருகின்றனரே தவிர
அவங்க அடையாளத்த மறச்சு
அந்த மக்களோட பிரச்சனைல தலையிட்டு ஏமாத்தி
மண்ணின் மைந்தர்களுக்கான உரிமயலாம் பறிச்சு தலையில ஏறி மேய்வதில்லயே.

இங்க தன்னோட அடையாளத்த மறச்சு மக்கள ஏமாத்தி பதவிக்கு வர்றது எந்த விதத்துல நியாயம்?!
தமிழ் தமிழ் னு பேசுற வந்தேறிதான் பதவிக்கு வந்ததும் துரோகம் பண்ணுறான்.
எத்தன தடவ பாத்துருக்கோம்?!

பக்கத்து மாநிலத்துல தமிழன் ஒரு வார்டு மெம்பராக்கூட வரமுடியல.
இங்க பஞ்சாயத்து ஆபிஸ் பியூன்ல இருந்து முதலமைச்சர்ல வர வந்தேறிதான்.

கேட்டா சாதி ஒழிச்சோம்கிறான்.
ஆனா சாதி அப்டியேதான் இருக்கு.
சாதிய ஒழிக்கல, ஒளிச்சு வச்சானுக.
ஏன்னா நாயர், நாயுடு, நாயக்கர், ரெட்டி, மேனன் னு சாதி பேர போட்டா எந்த இனம்னு தெரிஞ்சுபோயிரும்ல அதான் சாதிய ஒளிச்சானுக.

ஆமா இதுல சாதி எங்கருந்து வந்தது?
இனம் பற்றிதான் பேசுறோம்.
தமிழனுக்கு மட்டும் ஏன் சாதிவெறி பட்டம்?
தமிழனோட கட்சிக்கு மட்டும் சாதிக் கட்சினு பேரு?
தமிழ் தலைவர்களுக்கு மட்டும் ஏன் சாதி அடையாளம்?
அதென்ன சாதி சண்ட வந்தா அது தமிழ் சாதிக்குள்ள மட்டும் வருது?
ஈழத்துல மட்டும் ஏன் சாதிப்பிரச்சன வரல?

அப்டியே சாதி பிரச்சன வந்தா அது எங்க பிரச்சன.
வந்தேறிபய ஸவந்து நடுவுல குத்தவச்சு பஞ்சாயத்து பண்ணவேண்டிய அவசியம் என்னனு கேட்கேன்.

கேட்டா அவனும் தமிழ் பேசுறானாம்.
அதனால தமிழனாம்.
தமிழ் பேச கத்துகிட்டா தமிழனா?
ஆங்கிலம் பேசத்தெரிஞ்ச தமிழன ஆங்கிலேயன்னு எவனாவது ஒத்துக்குவானா?
ஆனா தமிழ கடிச்சு கொதறி பேசுற மார்வாடி கூட தமிழன்னு நாங்க ஏத்துக்கணுமாம்.
தமிழுக்கு தொண்டு செஞ்ச பார்ப்பனர் எத்தனையோ பேர் உண்டு.
400 வருசமா தமிழ் பேசுற ஒரு வந்தேறி தமிழுக்காக பாடுபட்டான்னு காட்டுங்க பாப்போம்.

இவ்வளவு நாளா வீட்டுக்குள்ள தாய்மொழிய மறக்காம பேசுறாங்கன்னா
அதுக்கு ரெண்டு காரணம்.
ஒன்னு ஆண்ட இனம்ங்கற திமிரு.
இன்னொன்னு அவங்க தாய்நிலத்துல இருந்து தொடர்ந்து குடும்பங்கள் வந்து குடியேறி வந்தேறி எண்ணிக்கை பெருகிகிட்டே போகுது.
தாய்நில தொடர்பும் அறுபடாம இருக்கு.

இதுபோக வடயிந்தியாவுல இருந்து வர்றவனுக்கும் முழு ஆதரவு இவனுக குடுக்கறானுக.
இனம்தாண்டி சாதிதாண்டி வந்தேறி எல்லாவனும் ஒத்துமையா இருக்குறானுக.

வெளிய எப்பிடி பேசுவான் தெரியுமா?
தமிழ் வாழ்க
தமிழ்பேசும் மக்கள் வாழ்க
தமிழ்நாடு வாழ்க
ஈழம் மலர்க

கவனமா பாருங்க
தமிழர் வாழ்க
தமிழினம் வாழ்க
தமிழர்நாடு மலர்க
அப்டினு வாய்ல வராது.

இவனுக 2009க்கு பிறகுதான் ஈழம் வாழ்கனு சொல்றானுக.
1985க்கு முன்னாடி பிரபாகரனார தீவிரவாதினு சொன்னவன்தான் இன்னைக்கி வீரப்பனார கடத்தல்காரன்றான்.

ஈழத்துக்கு உதவி செஞ்சா தமிழ்நாட்டுல வாக்குகள அள்ளலாம்.
அதனால கொஞ்சம் உதவி பண்ணானுக.
ஈழநாடு கெடைக்குற நெலமைக்கு வந்ததும் பொறுக்கமுடியாம பதவியே போனாலும் பரவால்லனு ஈழ மக்கள சாகவிட்டானுக.

இப்ப என்னமோ ஈழம் வேணும்னு ரொம்ப அக்கறயா பேசுறானுக.
ஆமா ஈழம் பிரிஞ்சு தனிநாடானா கூட இவனுகளுக்கு வசதிதான். 8கோடி தமிழர்ல 25லட்சம் ஈழத்தமிழனுக்குதான் விடுதலை.
மீதி ஏழே முக்கால் கோடி தமிழன தொடர்ந்து ஆளலாம்.

அதனால ஈழம் தனிநாடா ஆகலாமாம்.
ஆனா தமிழ்நாடு தனிநாடாகவும் கூடாது.
முதலமைச்சரா கூட ஒரு தமிழன் வரக்கூடாது.
நல்ல நியாயம்டா உங்க நியாயம்.

கேட்டா தமிழகத் தமிழன் ஈழத்துக்கு உதவலம்பான்.
புலிகளுக்கு பணம் கொடுத்து, இடம் கொடுத்து, உணவு கொடுத்து பயிற்சிநடக்க உதவுன தமிழன் தெற்க பொதிகைமலைல இருந்து வடக்க பெங்களூர் வர இருக்கான்.

நாடாளுமன்றத்துல அறிவிச்சு புலிகளுக்கு கோடி கோடியா எம்.ஜி.ஆர் பணம் கொடுத்தாரே அது யார் பணம்? தமிழக மக்களோட பணம்தானே?!
ஈழ ஆயுத குழுக்கள் தமிழ்நாடு முழுக்க மக்கள் ஆதரவோட பயிற்சி செஞ்சிட்டு இருந்தாங்க.
அப்போ ராஜீவ்காந்தி புலிகளோட ஆயுதங்கள பறிக்கசொன்னார்.
மலையாள எம்.ஜி.ஆர் போலீச அனுப்பி பறிச்சாரு.
தலைவர் உண்ணாவிரதம் இருந்தாரு.
ஒடனே தமிழகமே கொதிச்சு எழுந்துச்சு.
24மணிநேரத்துல ஹிந்திய அரசு பணிஞ்சது.
திலீபன் உண்ணாவிரதத்துல கூட பணியல.
பிரபாகரனுக்கு இவ்வளவு ஆதரவானு வாயடச்சு போன எம்.ஜி.ஆர், தனித்தமிழ்நாடு போராளிகளோட சேரக்கூடாது ஒரு நிபந்தனை போட்டுட்டு பணம் கொடுத்தாரு.
கொஞ்சநாள்லயே தமிழரசன கொன்னுட்டாரு.
அதோட தமிழ்நாடு விடுதலை கனவா போச்சு.
அப்பறம் வீரப்பனார் வீறுகொண்டு எழுந்தாரு.
கன்னடன கதற கதற அடிச்சாரு.
பிரபாகரனுக்கும் ஒண்ணுசேர தூது அனுப்புனாரு.
ஆனா கன்னடன் கூட அவர கொல்ல அவ்ளோ வெறிபிடிச்சு அலையல.
தமிழ்நாடு போலீஸ்தா படாதபாடு பட்டு கொன்னது.
விசயககுமார்னு ஒரு மலையாளி பதக்கம் வாங்கி குத்திகிட்டான்.

அப்பறம் அஞ்சே வருசத்துல படாதபாடு பட்டுன்னாலும் பிரபாகரன ஒழிச்சு கட்டிட்டானுக.

எத்தனபேரு நெஞ்சு பொறுக்காம தீக்குளிச்சான்?
புலிகள் இயக்கத்தோட வீரமரண பட்டியல்ல 17 தமிழ்நாட்டுத் தமிழன் இருக்கான் தெரியுமா?! 
முதல் புலி வீரமரணம் அடஞ்சதே தமிழ்நாட்டுலதான்.
புலி கொடிய வரஞ்சவனும் புலி சீருடைய தச்சு கொடுத்தவனும் தமிழ்நாட்டான்தான்.
தாணு ராஜீவ்காந்திய கொன்னப்ப பாராட்டி பத்திரிக்கைல கவித எழுதின பெருஞ்சித்திரனார் வாழ்ந்த மண் இது.
பாலச்சந்திரன் பெறந்தது சென்னைலதான்.

தமிழ்நாட்டான் ஈழத்துக்கு ஒண்ணும் செய்யலயாம்.
தந்தை செல்வா உதவி கேட்டு வந்தப்ப முடியாதுனு திருப்பியனுப்புன ஈ.வே.ரா வோட வாரிசுகள் சொல்லுதுங்க.

ஒங்களுக்குலா சேத்துமாத்து இருக்குடா!

இவனுகள பாத்ததும் கண்டுபிடிக்கவே முடியாது.
ஆனா 'வந்தேறி'னு ஒத்த வார்த்த சொல்லுது.
கைகால் பதறும் கண்ல மரணபயத்த பாக்கலாம்.

ஆகவே தமிழ் மக்களே!

நம்மள ஆள்பவன் வேற்றின ஹிந்தியன்.
அவனுடைய (முதல்)அமைச்சராக தென்னிந்திய திராவிடன்.
அவனுக்கு அல்லக்கையாக ஒன்றிரண்டு சாதிவெறி தமிழன்.

அதனாலதான் நம்மளால ஈழத்தமிழனுக்கு அகதிமுகாம் கூட சரியா கட்டித்தர முடியல.

ஈழத்தமிழன ஆளுறவன் சிங்களவன்.
  அதனால தமிழ்நாட்டு வம்சாவழி மலையகத் தமிழனுக்கு அவனால எதுவும் பண்ணமுடியல.

போதும்டா பட்டதெல்லாம் போதும்.
இனியாவது இனமா சேருங்க!
உங்கள் குடும்பமும் சந்ததியும் அழியப்போவுது.
இனிமேலும் அடுத்தவன நம்பாதீங்க.

வந்தேறிப் பயலெல்லாம் நம்மள நாசமாக்கிட்டு பிரச்சனனு வந்தா அவன் மண்ணுக்கு ஓடிருவான்.
நாம எங்க போக?

நமக்கு தனிநாடு வேணும்.
நாடுனா என்ன?
ஐ.நா அங்கீகாரமா?
ஐநா இல்ல அது பெருமுதலாளிகள் நடத்துற வல்லரசு நாடுகளோட கட்டபஞ்சாயத்து அது.

ஈழத்துல நடந்ததுக்கு எத்தன ஆதாரம் இருக்கு.
ஒலகமே பாத்துட்டு இருந்தது.
ஒண்ணேமுக்கா லச்சம் பேர கொன்ன இலங்கை ராணுவத்துக்கும் என்ன தண்டன குடுத்தானுக இந்த ஐநா?

நாடுன்னா முப்படை எல்லைய காக்க, எவனுக்கும் அடிபணியாத உறுதியான  இனத்தலைவன் நிலத்தயும் மக்களயும் ஆளணும்.
அதுதான் நாடு.

ராணுவமில்லாத இனம் அனாதை இனம்னு ஹிட்லர் சொன்னது எவ்ளோ உண்மை!?

ஈழத் தமிழனே தமிழ்நாடும் உன் நாடே!
தமிழ்நாட்டு தமிழனே ஈழநாடும் உன் நாடே!

இரண்டும் இணைந்தது நம் தமிழ் தாய்நிலம்.
அதுதான் தமிழினத்தின் தாய்நாடான தமிழர்நாடு.

பெங்களூர்ல இருந்து கதிர்காமம் வர நம்ம நாடு.
திருவனத்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், பெங்களூர் மாண்டியா, கோலார், நெல்லூர், சித்தூர், திருப்பதி, கச்சத்தீவு, கண்டி, புத்தளம் கடசியா ஈழம் எல்லாம் நம்ம கண்ணுமுன்னயே பறிபோச்சு.

தலைவருக்காக காத்துட்ருக்க இளைஞர்களே
நீங்க எப்ப தலைவராவீங்க?
அவராவது ஈழத்துக்கு தேசியதலைவர்.
நீங்க ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கே தேசிய தலைவராக ஏன் ஆகக்கூடாது.

ஈழம் அமையாது. ஏன்னா அது ஒரு நாடே கெடயாது.
நாட்டோட ஒரு பகுதிதான்.

ஆழமே இல்லாத கடல் இடைல இருந்துட்டா தமிழ்நாடு தனி ஈழம் தனினு ஆயிருமா?

தமிழ் நிலத்துல மையத்துல இருக்கு கச்ச தீவு.
சிங்களவன் அங்க வந்து தமிழ்நாட்டான கொல்லுறான்னா நாம பிரிஞ்சு இருக்குறதுதான காரணம்.

கடல மண் போட்டு நெரப்பி ஒரே நிலமா ஆக்கிறலாம்.
நெதர்லாந்துகாரன் பண்ணி காட்டிட்டான். நாம பண்ணிரலாம்.

 
நாடு அடைய என்ன பண்ணனும்?
இதென்ன கேள்வி?
விடுதலை ஆயுதத்தாலதான் வரும்.
அரசியல் நடத்தி விடுதலை அடைஞ்ச ஒரு நாட்ட காட்டு பாப்போம்.
அரசியல்லா நமக்கு சுட்டுபோட்டாலும் வராது.
ஆயுதம்தான். நேரடி போர்தான்.
வீரப்பனார், பிரபாகரன், தமிழரசன் போராடுன வழிதான்.
அதுதான் நமக்கு நல்லா வரும்.

பாதி கர்நாடகா, கால்வாசி ஆந்திரா, முழு கேரளா, முழு இலங்கை எல்லாம் புலிகள் காட்டுன பாதைல போய் நாம கைப்பற்றுறோம்.

எவன் குறுக்க வந்தாலும் தூக்கிப்போட்டு மிதிக்கிறோம்.

ஈழத்துல தலைவர் ஆண்ட மண்ணுல 5லட்சம் தமிழன் இருந்தான்.
அதுல 15,000 பேர் புலியா நின்னான்.
27 நாடு சேந்துவந்து முக்காத முக்கி தோற்கடிச்சானுக.

எட்டு கோடி தமிழன் ஒண்ண சேந்தா?!
அதுல 10 லட்சம் தமிழன் புலியா நின்னா?!

ஒலகமே திரண்டு வந்தாலும் நடக்குமானு கேட்டேன்.

அப்பிடியே அழிஞ்சு போறதுதான் தலவிதினா அழிஞ்சு போவோம்.
ஆனால் 8கோடிக்கு 80கோடி உயிர எடுத்துட்டு போவோம்.

நம்ம சாவுல மத்தவன் வாழுறான்னு தெரிஞ்சபெறகு
எதுக்கு இவனுக வாழணும்னு கேட்டேன்.

குடிக்க தண்ணி கூட வாங்கிதர முடியாதவன எதுக்கு நம்மள கொள்ளயடிச்சு வாழவிடணும்னு கேட்டேன்.

கடல்ல நம்மள கொல்றவன தட்டிகேக்காத நாட்டு எல்லைல நாம ஏன் பனில காவல்காக்கணும்னு கேட்டேன்.

நம்ம அக்காதங்கச்சிய கற்பழிச்சு கொன்னவன் நம்ம நிலத்த தின்னுகிட்டே போக ஏன் விடணும்னு கேட்டேன்.

உலகப்போர்லயே ஒருநாட்டுல  1கோடிபேர் சாவல
8 கோடி பேர கொல்றதுலா நடக்காத ஒண்ணு.

ஏழையான வியட்நாம்காரன் அமெரிக்காவயே தூக்கிப்போட்டு வகுந்துட்டான்.
இத்துனூண்டு இஸ்ரேல்காரன் பெரிய பெரிய அரபு நாடுகளோட கூட்டுப் படைய பேத்து பல்லாங்குளி ஆடிட்டான்.

நம்மளால முடியாதா?!
ஒரு லட்சம் இந்திய படைய வெறும் 2000 புலிகள் வச்சி செஞ்சாங்களே
அது மறுபடி நடக்காதானு கேட்டேன்.

ஒலக வல்லரசுலா தெரண்டு வரட்டும்னேன்.
அப்பவாவது யார் உண்மையான வீரன்னு வரலாறுல பதிவாகட்டும்னேன்.

-ஆதி பேரொளி

No comments:

Post a Comment