Friday 5 August 2016

தேசியவாதம் பற்றி தோழர் மாவோ

மாவோ தேசியவாதம் பற்றி கூறியது,
"தேசியத்தன்மை உடைய ஒரு போராட்டத்தில் வர்க்கப்போராட்டம் , தேசியப் போராட்டம் என்ற வடிவத்தை மேற்கொள்கிறது.
இது தேசியப் போராட்டம் வர்க்கப் போராட்டம் இரண்டுக்கும் உள்ள ஒத்த தன்மையை மெய்ப்பிக்கிறது"
(மா.தொ.நூ.2; பக்கம் 215)

அதாவது தேசிய போராட்டமும் வர்க்கப் போராட்டமும் ஒத்ததன்மையது என்கிறார்.

(தோழர்.தமிழரசன் பெண்ணாடம் மாநாடு(1984) அறிக்கையிலிருந்து)

No comments:

Post a Comment