அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
தென்கிழக்கு சீனாவில் இன்றும் முப்பது லட்சம்பேர் பின்பற்றும் தாவோயிசம் மற்றும் அதன் கொடையான அக்குபஞ்சர் மருத்துவமுறையையும் தோற்றுவித்தது யார்?
கி.பி.200 வாக்கில் போகர் தமிழகத்தில் இருந்து சீனாவிற்கு சென்று ஒரு சீன இளைஞனின் உடலில் புகுந்து 'ஐ' என்ற மனிதனாகி 'தவ்' கொள்கையைத் தோற்றுவித்தாராம்.
இந்த அறக்கொள்கையை 'யூ' பரம்பரையிடம் கையளித்துவிட்டு தமிழகத்தின் சொர்க்கமான பழனிமலைக்கு திரும்பினாராம்.
Showing posts with label பழநி. Show all posts
Showing posts with label பழநி. Show all posts
Friday, 4 March 2016
அக்குபஞ்சர் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
Labels:
acu,
tang,
taoism,
அக்கு,
அக்குப்பஞ்சர்,
ஆதி பேரொளி,
சான்று,
சித்தர்,
சீனா,
தாவோயிசம்,
பழநி,
போகர்,
போதி தர்மர்,
மதம்,
மருத்துவம்
Friday, 11 December 2015
உங்கேகிட்ட கஸ்டொம் இருக்குவரே எங்கேகிட்ட பணம் இர்க்கும்
"ஒரு சாதாரண மார்வாடி வர்றான் கல்லாபெட்டிய தூக்கிகிட்டு மறுநாள் அந்த கடய அந்த இடத்த வாங்கிபோட்ருவான்.
சென்னை மவுண்ட்ரோட்டில் ஒரு சதுர அடி கூட தமிழனுக்குச் சொந்தமில்லை.
அண்ணா சிலையில் இருந்து தேனாம்பேட்டை பாமக ஆபிசுக்கு பத்தடி முன்னாடி ஒரு சிக்னல் அதுவர ஒரு சதுர அடி நிலம் கூட தமிழருக்கு இல்லை.
அந்நியருக்கும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும்தான் தமிழக அரசு பயன்படுகிறதே ஒழிய நமக்காக உனக்காக எனக்காக அல்ல".
_பழனி பாபா (அகமது அலி) 90களில் பேசியது.
உங்ககிட்ட மட்டும் எப்டி சேட்டு பணம் வந்துகினே இருக்கு
உங்கேகிட்ட கஸ்டொம் இருக்குவரே எங்கேகிட்ட பணம் இர்க்கும்
அப்ப நாங்கள்லா உசாராயிட்டோம்னா
நாங்கே திர்ப்பி ராஜஸ்தான்க்கே போய்டுவொம்
Subscribe to:
Posts (Atom)