ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?
தோற்றுப்போன புலிகள்,
பாதி தோற்றுவிட்ட நக்சலைட் இயக்கம்,
இதையெல்லாம் பார்த்தபிறகும் ஆயுதவழி வெற்றி தரும் என்று உறுதியாகக் கூறமுடியுமா?
ஆம், ஆயுதவழி வெற்றி தரும்.
இதை உறுதியாகக் கூறமுடியும்.
இன்று நாம் தனிநாடாக இருந்திருந்தால்கூட
கார்ப்பரேட் அரக்கர்கள் நம்மீது போர்தொடுத்திருப்பார்கள்.
ஈராக் தனிநாடுதான், ஆப்கானிஸ்தான் தனிநாடுதான்,
சோமாலியா, எத்தியோப்பியா, சியரா லியோன் சுதந்திர நாடுகளாக இருந்தவைதான்.
ஆனாலும் வல்லாதிக்கம் போர்தொடுத்து தனக்குத் தேவையானதை மண்ணிலிருந்து உறிஞ்சிக்கொள்ளவில்லையா?
நான் சொல்லுவேன் 2009 வரை புலிகள் ஆண்ட நிலப்பரபப்பு தனிநாடு என்று.
நாடு என்பது ஐ.நா அளிக்கும் அங்கீகாரம் அல்ல.
நாடு என்பது எல்லையைக் கொண்டது.
எல்லை என்பது ராணுவம் வகுப்பது.
ஆக ராணுவம் பாதுகாக்கும் எல்லைதான் நாடு.
தன் தாய்மண்ணை,
அந்த மண்ணின் மைந்தன்,
அந்த மண்ணின் மக்களால் ஆன படையின் மூலம் எல்லையை பாதுகாத்து,
அந்நியர் தலையீடு இன்றி ஆளும் நிலமே உண்மையில் நாடு.
எம் தலைவர் பிரபாகரன் அப்படித்தான் எவருக்கும் அடிபணியாமல் ஆண்டார்.
எவர் ஆதரவையும் நாடாமல் தன் சொந்த பலத்தினால் ஆண்டார்.
அவர் செய்ததற்குப் பெயர்தான் ஆட்சி.
நாடுநாடாகப்போய் கண்டவனுக்கும் கூழைக்கும்பிடு போட்டு நரேந்திர மோடி செய்வதற்குப் பெயர் ஆட்சி இல்லை.
தன் நிலத்தில் தனது படையைக் கொண்ட ஒரு இனத்தின் வளங்களைச் சுரண்டுவதே பெருமுதலாளிகளுக்கு கடினம்.
நாடில்லாத,
அதாவது ராணுவம் இல்லாத,
வேற்றினத்தால் ஆளப்படும் இனத்தின் தாய்நிலத்தைச் ஆக்கிரமித்து சுரண்டுவது பெருமுதலாளிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.
அந்த மக்கள் ஆயுதம் தூக்காதவரை வெறும் லத்திகளை வைத்தே குறைந்த செலவில் அதிக சுரண்டல் நடத்த அவர்களால் முடியும்.
கோசம் போடுபவர்களையும் வாயாலே வடைசுடுபவர்களையும் அவர்களே வளர்த்துவிடுவார்கள்.
போர் புரிவது போல ஆடி
அதாவது போர் ஆட்டம் நடத்தி,
அடிவாங்குவதன் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நம்பவைத்து,
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாழாக்கி,
வென்றாலும் தோற்றாலும் மக்களுக்கே நட்டம் என்றாக்கி,
நீண்டகாலம் இழுத்து,
கடைசியில் கைவிரிப்பார்கள் சனநாயக அரசியல்வாதிகள்.
வழக்குபோட்டாலும் இதேதான் 30, 40 ஆண்டுகள் வழக்கு நடத்தி கடைசியில் கார்ப்பரேட்டுக்கு சாதகமான தீர்ப்புதான் வரும்.
அப்படியே தாமதமாக நீதி (அதாவது அநீதி) வழங்கப்பட்டாலும் அதற்குள் அரசியல்வாதிகள் அவனை பத்திரமாக வெளியே அனுப்பியிருப்பார்கள்.
கார்ப்பரேட் பெருமுதலாளிகளை சனநாயக வழியில் எதிர்க்கவே முடியாது.
இழப்பும் அதிகம். நேரமும் அதிகம். தீர்வு கிடைக்க 1% கூட வாய்ப்பு கிடையாது.
இதுதான் உண்மை.
ஆயுதவழியில் இழப்பு கிட்டத்தட்ட அதே அளவுதான்.
ஆனால் குறுகிய நேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.
தீர்வு கிடைக்க 50% வாய்ப்பு உள்ளது.
நீங்கள் ஒரு கையை முட்டிமுறுக்கி தூக்கி தூக்கி
தொண்டை வலிக்க கத்தி கத்தி எதுவும் ஆகப்போவதில்லை.
உங்களுக்குத்தான் வலிக்கும்.
உங்கள் போராட்டங்களால் வரும் பாதிப்புகள் அனைத்தும் உங்களுக்கே!
நீங்கள் திருப்பி அடியுங்கள்!
அப்போதுதான் ஆதரவு குவியும்!
எதிரிக்கு இழப்பு வரும்!
இப்போது உங்களை எந்த ஊடகமும் பதிவு செய்யாத நிலை மாறும்.
பத்திரிக்கைக்காரன் உயிரைப் பணயம் வைத்து தேடிவந்து காத்திருந்து உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வான்.
அதை உலகமே ஆவலுடன் கேட்கும்.
மனிதன் என்றால் மானம் வேண்டும்
வீரம் வேண்டும்
மக்கள் என்றால் மண்பற்று வேண்டும்.
நீங்கள் அமைதியாக போராடினாலும் நக்சலைட் முத்திரை குத்தி அரசுக்கெதிராக போர்தொடுத்த தேசதுரோக வழக்குதான் போடுவார்கள்.
எதற்கு உங்களுக்கு குற்ற உணர்ச்சி?
எதிரி ஆயுதப்படையோடு வந்து நிற்கிறான்.
நீங்கள் தற்காப்புக்காக திருப்பி அடிப்பதில் என்ன தவறு?!
காட்டில் வாழும் நாடோடி இனங்களெல்லாம் ஆயுதமேந்தி
கார்ப்பரேட்களை கதறவிடும் இந்தக்காலத்தில்
முன்னேறிய இனமான தமிழர்களால் அது ஏன் முடியாது?
___________________
படம் : திருச்சி சிறையில் தினமும் நிர்வாண சோதனை: ஜாமீனில் வந்த மாணவி குற்றச்சாட்டு
(தினகரன் 21-05-2017)
Thursday, 27 July 2017
ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?
Saturday, 15 April 2017
அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்
அய்யாக்கண்ணும் ஐட்ரோகார்பனும்
ஹிந்தியா தமிழரை மதிக்காதது இப்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
விவசாயிகள்(?) அம்மணமாக ஆடிய செய்தி இந்திக்காரன் பலருக்கு தெரியவில்லை.
சோறு சாப்பிடுபவன் டெல்லி போராட்டத்தை(?) ஆதரிக்கணுமாம்.
சோறு முக்கியம்தான் ஆனால் மானம் அதைவிட முக்கியம்.
மானமுள்ள எவனும் அய்யாக்கண்ணு போன்றோரை ஆதரிக்கமாட்டான்.
மனுவை வாங்கிய பிறகும் நடுத்தெருவில் அம்மணமாக ஆடிய அய்யாக்கண்ணு மாதிரி ஆட்களை மானமுள்ள தாய்க்குப் பிறந்த யாரும் ஆதரிக்கமாட்டார்கள்.
வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி, ஓய்வுதியம் என்று அந்த கும்பல் கேட்பது பணப்பிச்சை.
தமிழகத்தின் தலையாய விவசாய பிரச்சனையான ஹைட்ரோகார்பன் திட்டத்தைப்பற்றி அவர்கள் வாய்திறக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை அடக்க செய்யப்படும் சதி இது.
பா.ஜ.க ஆளான ஐயாக்கண்ணு ஒரு வழக்கறிஞர்.
இவரது மனைவி சிபிஐ வழக்கறிஞர்.
இவரது இருமகன்களும் மருமகள்களும் வக்கீல்கள்.
20 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரரே தவிர இவர் விவசாயி கிடையாது.
இவர் தமிழரா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
(இவர் கள்ளர் என்றும் நாயுடு என்றும் இருவேறு தகவல்கள் கிடைக்கின்றன)
விவசாயிகள் மீது அருவருப்பை வரவழைக்க களத்தில் இறங்கிய விவசாயிகளே இல்லாத வந்தேறிக் கூட்டம் இது.
இவர் இந்துத்துவாவின் விவசாய சங்கமான 'பாரதீய கிஸான் சங்க்' ல் இருந்து விலகி ஆரம்பித்த சங்கத்தின் பெயர் 'தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம்'.
தென்னிந்தியா அதாவது திராவிடம் அதாவது வந்தேறிகளின் கூடாரம்.
இதன் மூன்று மாநிலச் செயலாளர்களில் கிட்டப்பா ரெட்டி என்ற தெலுங்கர் உள்ளார்.
இவனது வலதுகரமாக டெல்லியில் இருப்பவன் சரவணக்குமார் என்ற கன்னடவன்.
இவன் ஐ.டி. ஓழியன் ஆவான்.
இவன் அளித்த பேட்டியில் தமிழில் பேசவோ கோரிக்கைகளை விளக்கவோ கூட தெரியவில்லை.
(சான்றுகள் கருத்துகளில்)
போராடுவது என்றால் என்னவென்று தெரியாதோரே 'சோறுபோட்ட விவசாயி' என்ற உணர்ச்சிக் கொந்தளிப்பில் இவனை ஆதரிக்கின்றனர்.
உலகில் வென்ற போராட்டங்கள் மானத்தை இழந்து போராடி வென்றதில்லை.
போராட எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
பேரரசர்களை மண்ணைக் கவ்வ வைத்த விவசாயிகளின் கதை வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கிறது.
வியடநாம், சோமாலியா, ஆப்கானிஸ்தான் போல நம் இனம் ஒன்றும் கிடையில் கிடக்கவில்லை.
நமக்கு இப்போது போராட வலு இருக்கிறது.
இத்தகைய மானங்கெட்ட ஆட்களை வளர்த்துவிட்டால்
நாளை உங்கள் மகனும் மகளும் போராட்டம் என்கிற பெயரில் மானத்தை விட்டு
அம்மணமாகும் போராட்டம்,
சுயஇன்பப் போராட்டம்,
மலம் கழிக்கும் போராட்டம்,
விபச்சாரம் செய்யும் போராட்டம்
என்று இறங்கிவிடுவார்கள்.
கவனத்தை ஈர்க்கிறேன் என்று வேசித்தனத்தில் இறங்காதீர்கள்.
அய்யாக்கண்ணு போன்ற ஆண் வேசிகளை ஆதரிக்காதீர்கள்.
இவன் தமிழகத்திற்கு வந்தால் காறி உமிழ்ந்து செருப்பால் அடியுங்கள்.
Tuesday, 11 April 2017
டெல்லியில் நடப்பது போராட்டமா?
டெல்லியில் நடப்பது போராட்டமா?
தமிழர்கள் வீரம் செறிந்தவர்கள்.
அதை முதலில் புரிந்துகொண்டு போராடுங்கள்.
அரை அம்மணமாக நின்றுகொண்டு ஹிந்திக்காரனிடம் வெறும் நட்ட ஈடு கேட்பது போராட்டமா?
சொல்லப்போனால் தமிழரின் மானம் கப்பல் ஏறிக்கொண்டிருக்கிறது
இதற்கு தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்க வாய்ப்பு குறைவு
(உண்மய புரிஞ்சிக்காம சோறுபோட்ட விவசாயினு பொங்குவானுகளே)
30 மார்ச், 10:33 AM
------------------------
அவுத்து காட்டுனதோட ஏன்டா நிறுத்திட்ட அய்யாக்கண்ணு?!
அப்டியே குனிஞ்சு நாலு இந்திக்காரன ஏறவிட்டு பாரேன்
எதுனா பிச்ச போடுவானுக!
த்தூ மானங்கெட்ட நாய்ங்களா >.<
(49 நிமிடங்கள் முன்)