Showing posts with label இயேசு. Show all posts
Showing posts with label இயேசு. Show all posts

Thursday, 28 December 2017

கிறிஸ்துமஸ் உண்மைகள்

கிறிஸ்துமஸ் உண்மைகள்

ஏசு பிறக்கும் முன்பே Yule என்ற பெயரில் கொண்டாடப்பட்டுவந்த விழா கிறித்துவ மதம் பரவியபிறகு கிறிஸ்துமஸ் என்று ஆக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
பிறகு அதுவே இயேசு பிறந்தநாள் என்று கதைகட்டப்பட்டது.

ஆனால் ஏசு பிறந்தது கோடைகாலம்.
மரியாளும் யோசேப்பும் ரோமானியப் பேரரசின் கணக்கெடுப்பிற்காக வந்திருந்தபோது ஏசு பிறந்ததாக விவிலியம் (Luke 2: 1-4) கூறுகிறது.
அந்த கணக்கெடுப்பு பனிக்காலத்தில் நடப்பதில்லை.
அப்போது மேய்ப்பர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்ததாக பைபிள் (Luck 2: 7-8) கூறுவது மேலும் ஒரு சான்றாகும்.

அதேபோல கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி விவிலியத்தில் எந்த குறிப்பும் இல்லை.
அந்த கற்பனை கதாபாத்திரம் 300 ஆண்டுகள் முன்பு உருவாக்கப்படுள்ளது.

  கிறிஸ்துமஸ் தாத்தாவின் இன்றைய உருவம் 150 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வரையப்பட்டு பிறகு 1930களில் cocacola கம்பெனியால் தனது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு பிரபலமானது.

இன்றைய ஏசுநாதர் உருவமும் கற்பனையே!
ஏசுவின் உருவம் எப்படி இருந்துருக்கும் என்பதை ஆய்வு செய்து Dr.Neave என்பவர் ஒரு உருவத்தை வடிவமைந்துள்ளார்
(பார்க்க படம்).

அவர் பிறந்து வளர்ந்த இடத்தை கருத்தில் கொண்டால் ஏசு பச்சைக் கண்களுடன் செம்பட்டை முடியுடன் கூர்மையான மூக்குடன் வெளுத்த தோலுடன்  ஒரு ஐரோப்பியர் போல இருந்திருக்க வாய்ப்பில்லை.

பைபிளோ ஏசுவின் தலை மற்றும் முடி பஞ்சுபோல வெள்ளையாக இருந்ததாக கூறுகிறது (Revelation 1:14).

ஆனால் ஏசு இறக்கும்போதோ அவருக்கு 35 வயது.

Saturday, 13 August 2016

விரைவில் இப்படி ஒரு கதை எழுதப்படும்

விரைவில் இப்படி ஒரு கதை எழுதப்படும்
^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^

தமிழ்நாடு என்றிருந்தது 'தமிழ் ஏசுநாடு' என்று பெயர் மாற்றப்பட்டு இன்று சுதந்திரம் அடைந்தது.

ஐ.நா வாக்கெடுப்பில் இந்தியா, நேபாள நாடுகள் கடுமையான எதிர்ப்பை மீறி
இரஷ்யா,  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் ஆதரவுடன்
தமிழ் ஏசுநாடு தனிநாடானது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் பெரும்பான்மை கிடைத்தது.

தமிழ்தேசிய சிந்தனையாளர் அறிஞர் குணா என்ற சாமுவேல் குணசீலனின் பேரன்,
  அந்தோணி குணா குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

அவர் ஆற்றிய உரையில் இனவெறி இந்தியாவுக்கு எதிராக போரிட ஆயுதமும் பணமும் வாரி வழங்கிய பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் சீமான் என்ற சைமன் செபாஸ்டியனின் பேரன், சார்லஸ் பாலச்சந்திரன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அவர் ஆற்றிய உரையில் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த தேசியத்தலைவர் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் அவரது தளபதி சூசை ஆகியோருக்கு பெரிய சிலைகள் நிறுவப்போவதாகத் தெரிவித்தார்.
  ஏசுநாட்டில் வந்தேறி மதங்களான இந்து, இசுலாமியருக்கு இடமில்லை என்று கூறிய அவர்,
தமிழ் கிறித்துவ மதத்திற்கு மாறாவிட்டால் அவர்களை தெலுங்கு, கன்னட ஹிந்துக்களை இந்தியாவிற்கு விரட்டியடித்தது போல
உருது முஸ்லீம்களை வங்கதேசத்திற்கு விரட்டியடித்தது போல
விரட்டிவிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இனி கிறித்தவர் மட்டுமே நாட்டுக்குள் நுழைய அனுமதி உண்டு என்றும் அவர் கூறினார்.
  தமிழர்கள் இனி கோட்சூட்தான் போடவேண்டும் என்றும்
விழாக்களில் பராம்பரிய உடையான வெள்ளைப் பாவாடையை அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.
யாரும் அசிங்கமாக சந்தனமோ, விபூதியோ, குங்குமமோ வைக்கவேண்டாம் என்றும்
பெண்கள் குட்டைப்பாவாடைகளிலோ நீச்சலுடைகளிலோ அல்லது அதுவும் இல்லாமலோ எங்கும் உலாவலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் ஏசுநாடு சுதந்திரதினத்தை வருடாவருடம் தேசிய உணவான கேக் வெட்டியும் தேசிய பானமான ஒயின் குடித்தும் கொண்டாடுமாறு அவர் கூறியுள்ளார்.

மொழியாய்வாளர் ம.சோ.விக்டர் உருவாக்கிய "தூய தமிழ் பைபிள்" தேசியநூலாக  அறிவிக்கப்பட்டு தேவநேயப் பாவாணர் தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

தேசியமதமாக "தமிழ்க் கிறித்தவம்" அறிவிக்கப்பட்டு வந்தேறி ஹிந்து கடவுள் கோயில்களில் சிவன், ராமன், ஹனுமான், கிருஷ்ணன் போன்ற சிலைகள் அகற்றப்பட்டு தூய தமிழர்களான ஏசு, மாதா, ஆதாம், ஏவாள் சிலைகள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இனி தீபாவளி, நவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறித்துமசு என்ற ஏசுபிறந்தநாள் தேசிய விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இசைக்காகப் பாடுபட்ட தூய தமிழர் ஆபிரகாம் பண்டிதர் நினைவாக, கர்நாடக சங்கீதம் இனி ஆபிரகாமிய இசை என்று அழைக்கப்படும்.

மார்சல் நேசமணி, சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் ஆகியோர் பிறந்தநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று
அரிமாவளவனின் ஞானஸ்நானம் பெற்ற தேவாலயத்தில் தூய தமிழர்களால் தூய ஆவியின் முன்னிலையில் பேரன் ஹேரிவளவன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராமேஸ்வரம் மாதாஸ்தலம் என்று பெயர் மாற்றப்பட்டு அங்கே ஆதாமின் மகன்கள் கல்லறை இருக்கும் இடம் புனித இடமாக அறிவிக்கப்படவும் உள்ளது.

திருவள்ளுவர்சிலை என்று அழைக்கப்பட்ட இடம் இனி அவரது உண்மையான பெயரில் பூனிததோமையார் சிலை என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோருக்கென தனி தேவாலயங்கள் அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்படும் எனத் தெரிகிறது.

(அப்டினா பிரபாகரன், வீரப்பன், தமிழரசன் இவங்கள்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையேனு கேக்கப்படாது.
ஏன்னா இது முட்டாள்களுக்கான கதை)

விரைவில் இப்படி ஒரு கதை எழுதப்படும்

விரைவில் இப்படி ஒரு கதை எழுதப்படும்
^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^:^

தமிழ்நாடு என்றிருந்தது 'தமிழ் ஏசுநாடு' என்று பெயர் மாற்றப்பட்டு இன்று சுதந்திரம் அடைந்தது.

ஐ.நா வாக்கெடுப்பில் இந்தியா, நேபாள நாடுகள் கடுமையான எதிர்ப்பை மீறி
இரஷ்யா,  அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் ஆதரவுடன்
தமிழ் ஏசுநாடு தனிநாடானது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததால் பெரும்பான்மை கிடைத்தது.

தமிழ்தேசிய சிந்தனையாளர் அறிஞர் குணா என்ற சாமுவேல் குணசீலனின் பேரன்,
  அந்தோணி குணா குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

அவர் ஆற்றிய உரையில் இனவெறி இந்தியாவுக்கு எதிராக போரிட ஆயுதமும் பணமும் வாரி வழங்கிய பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் நன்றி தெரிவித்தார்.

முன்னாள் முதலமைச்சர் சீமான் என்ற சைமன் செபாஸ்டியனின் பேரன், சார்லஸ் பாலச்சந்திரன் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

அவர் ஆற்றிய உரையில் ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த தேசியத்தலைவர் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் அவரது தளபதி சூசை ஆகியோருக்கு பெரிய சிலைகள் நிறுவப்போவதாகத் தெரிவித்தார்.
  ஏசுநாட்டில் வந்தேறி மதங்களான இந்து, இசுலாமியருக்கு இடமில்லை என்று கூறிய அவர்,
தமிழ் கிறித்துவ மதத்திற்கு மாறாவிட்டால் அவர்களை தெலுங்கு, கன்னட ஹிந்துக்களை இந்தியாவிற்கு விரட்டியடித்தது போல
உருது முஸ்லீம்களை வங்கதேசத்திற்கு விரட்டியடித்தது போல
விரட்டிவிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இனி கிறித்தவர் மட்டுமே நாட்டுக்குள் நுழைய அனுமதி உண்டு என்றும் அவர் கூறினார்.
  தமிழர்கள் இனி கோட்சூட்தான் போடவேண்டும் என்றும்
விழாக்களில் பராம்பரிய உடையான வெள்ளைப் பாவாடையை அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.
யாரும் அசிங்கமாக சந்தனமோ, விபூதியோ, குங்குமமோ வைக்கவேண்டாம் என்றும்
பெண்கள் குட்டைப்பாவாடைகளிலோ நீச்சலுடைகளிலோ அல்லது அதுவும் இல்லாமலோ எங்கும் உலாவலாம் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் ஏசுநாடு சுதந்திரதினத்தை வருடாவருடம் தேசிய உணவான கேக் வெட்டியும் தேசிய பானமான ஒயின் குடித்தும் கொண்டாடுமாறு அவர் கூறியுள்ளார்.

மொழியாய்வாளர் ம.சோ.விக்டர் உருவாக்கிய "தூய தமிழ் பைபிள்" தேசியநூலாக  அறிவிக்கப்பட்டு தேவநேயப் பாவாணர் தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது.

தேசியமதமாக "தமிழ்க் கிறித்தவம்" அறிவிக்கப்பட்டு வந்தேறி ஹிந்து கடவுள் கோயில்களில் சிவன், ராமன், ஹனுமான், கிருஷ்ணன் போன்ற சிலைகள் அகற்றப்பட்டு தூய தமிழர்களான ஏசு, மாதா, ஆதாம், ஏவாள் சிலைகள் நிறுவப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இனி தீபாவளி, நவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கிறித்துமசு என்ற ஏசுபிறந்தநாள் தேசிய விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இசைக்காகப் பாடுபட்ட தூய தமிழர் ஆபிரகாம் பண்டிதர் நினைவாக, கர்நாடக சங்கீதம் இனி ஆபிரகாமிய இசை என்று அழைக்கப்படும்.

மார்சல் நேசமணி, சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் ஆகியோர் பிறந்தநாள் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று
அரிமாவளவனின் ஞானஸ்நானம் பெற்ற தேவாலயத்தில் தூய தமிழர்களால் தூய ஆவியின் முன்னிலையில் பேரன் ஹேரிவளவன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இராமேஸ்வரம் மாதாஸ்தலம் என்று பெயர் மாற்றப்பட்டு அங்கே ஆதாமின் மகன்கள் கல்லறை இருக்கும் இடம் புனித இடமாக அறிவிக்கப்படவும் உள்ளது.

திருவள்ளுவர்சிலை என்று அழைக்கப்பட்ட இடம் இனி அவரது உண்மையான பெயரில் பூனிததோமையார் சிலை என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோருக்கென தனி தேவாலயங்கள் அமைக்கப்பட்டு அவர்களது வாழ்க்கை வரலாறு பாடமாக வைக்கப்படும் எனத் தெரிகிறது.

(அப்டினா பிரபாகரன், வீரப்பன், தமிழரசன் இவங்கள்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையேனு கேக்கப்படாது.
ஏன்னா இது முட்டாள்களுக்கான கதை)

Wednesday, 14 October 2015

புத்தர்தான் ஏசு

புத்தர்தான் ஏசு

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,

1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி,
ஏசுவின் அன்னை மேரி.
இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான்.
ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.

3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.

4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார்.
ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.

5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள்.
இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.

6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்;
புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.

7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை.
புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.

8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார்.
மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார்
(காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)

9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும்.
கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம் ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.

10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார்.
புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்த நிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன,
அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நன்றி: https://senkodi.wordpress.com/2010/04/25/cave-bhuddah/

மேலும்,
சிலுவையில் ஏசு பேசியதில் தமிழ்
Jesus on the Cross Spoke Tamil
https://m.youtube.com/watch?v=O2DNb1iC4eM

புத்தம் -தமிழரின் கொடை
https://m.youtube.com/watch?v=b9W0NEd3ypI

நாளந்தா -தமிழ் வார்த்தை
https://m.youtube.com/watch?v=K5XlPyOtups&itct=CCMQpDAYACITCLjR56Ssw8gCFcKlqgodtFEDcTIGcmVsbWZ1SJKV37vEhu3qbw%3D%3D&client=mv-google&gl=IN&hl=en
(இந்த காணொளி கைபேசி வடிவில் தற்போது இல்லை.
நாளும் தா என்பதே நாளந்தா என்றானதாம்)

m.9gag.com/gag/5209098