Thursday 20 November 2014

தலைவருடன் கோட்டோவியர் மதன்

தலைவருடன் கோட்டோவியர் மதன் .

அரிய புகைப்படம்.

தலைவர் தமிழகத்தில் தங்கி இயக்கத்தைக் கட்டமைத்தபோது தமிழகத்தின் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் அவரைச் சந்தித்தனர்.

யாழ்க் கோட்டையைப் புலிகள் கைப்பற்றியிருந்த நேரம் (1990), இந்த சந்திப்பு நிழ்ந்ததெனத் தெரிகிறது.

ராவ் என்பவர் எழுதிய ஒரு பதிவு இதனை உறுதி செய்கிறது.
http://andhimazhai.com/news/view/seo-title-9923.html

No comments:

Post a Comment