Showing posts with label கெட்டிபொம்மு. Show all posts
Showing posts with label கெட்டிபொம்மு. Show all posts

Wednesday, 16 October 2024

கயவாளி கட்டபொம்மன் 1

கயவாளி கட்டபொம்மன்
- நகைச்சுவை நடையில் கட்டபொம்மன் பரம்பரையின் வரலாறு

பகுதி -1

தெலுங்கர் நுழைவு
------------
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற தலைப்பில் தமிழ்வாணன் அவர்கள் எழுதிய நூல் ஆளும் தெலுங்கு வந்தேறிகளால் மறுபதிப்பு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது.

அந்நூல் காட்டிய ஆங்கிலேயர் காலச் சான்றுகள் வைக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் கருணாநிதி அரசால்  கொளுத்தப்பட்டு சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

தற்போது கம்பளத்தார் சமூகத்தால் தமிழ்வாணனின் மகனுடன் சமரசம் பேசப்பட்டு அந்நூல் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வந்துள்ளது.

கட்டபொம்மன் என்கிற கெட்டிபொம்மு பற்றிய உண்மைகளை மீள ஆவணப்படுத்துவது அவசியமாகும்.
------------------
பதிவர்: அன்பெழில் (anpezhil)

தமிழர் வரலாற்றில் தெலுங்கர்கள் செய்த தகிடுதத்தங்கள் சொல்லி மாளாது.
வரலாற்றை மாற்றி, தங்கள் சுய அடையாளம் மறைத்து தமிழராக உருமாறி அவர்கள் காட்டிய, காட்டும் குரளிவித்தைகளை சமீபகாலம் வரை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அவர்களில் முக்கியமானவன் நமக்கெல்லாம் வீரபாண்டியக் கட்டப்பொம்மனாக பி.ஆர்.பந்துலு நாயக்கனால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கெட்டிப்பொம்மு நாயக்கன்.
பால்வாடி பொடிசுகளின் மேடைநாடகங்களிலும், பல்லுப்போன பெரிசுகள் டீக்கடைகளில் சிலாகித்து ஆத்தும் சிறப்புறைகளிலும் “வானம் பொழிகிறது, பூமி விளைகிறது” புகழ் வீரபாண்டியக் கட்டப் பொம்மனாக சித்தரிக்கப்பட்ட கட்டப்பொம்முவின் கதை உண்மையென்றே நம்பியவர்களுள் அடியேனும் ஒருவன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முறை திராவிட ஆதிக்கம் தொடர்பான கட்டுரைகளை இணையத்தில் தேடித் தேடி வாசித்துக் கொண்டிருந்தேன்.
தேடலின் முடிவில் அது தெலுங்கர்களின் வரலாற்றில் போய் நின்றது.
தெலுங்கர்களின் வரலாற்றை அவர்களின் பக்கங்களில் தேடியபோது கட்டப்பொம்மனைப் பற்றிய அவர்களின் பெருமை பீத்தக்கலய உரைகளை வாசிக்க நேரிட்டே விட்டது.
அன்று துவங்கிய பொம்முநாயக்கன் பற்றிய தேடல் இன்றும் முடிவுறவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.
அவன் பாண்டிய மன்னன் இல்லை.
பாண்டிய மன்னன் எவனும் அவனுக்கு அப்பனாக இருந்ததும் இல்லை.
எனினும் அவன் ஒரு சுத்தத் தெலுங்கன் என்பதையும், வெள்ளையருக்கு அஞ்சி பணிந்தவன் என்பதையும், ஊர்புகுந்து திருடிய கொள்ளைக்காரன் என்பதை நிரூபிக்கும் சான்றுகள் வரையுமாவது கிடைத்து விட்டது.

அனைத்தையும் புத்தகமாக்கும் முன்பு அவற்றை சுருக்கி மக்கள் மன்றத்தில் வைக்கின்றேன்.
தெலுங்கு நாயக்கர்கள் புளகாங்கிதப்பட்டு போற்றிப் புகழும் கட்டப்பொம்மன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனா அல்லது டவுசரை ஈரமாக்கிக் கொள்ளும் தொடைநடுங்கி ஓடுகாலியா என்பதை வரும் அத்தியாயங்களைப் படித்தபின்பு முடிவெடுங்கள்.

தமிழகத்திற்கு வந்து சேர்ந்த தெலுங்கர்களை குறைந்தது மூன்று வகைப்படுத்தலாம்.
முகமதியர்களின் காட்டுத்தனமான ஆக்கிரமிப்பிற்கு அஞ்சி பெண்டு பிள்ளைகளோடு கூட்டம் கூட்டமாய் வந்தேறியவர்கள்.
வேட்டையாடும் சாக்கில் காட்டுநாய்களோடு மருதநிலத்தை ஆக்கிரமித்து வந்தேறியவர்கள்.
விஜயநகர பேரரசின் பெயரால் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் வந்தேறியவர்கள்.

பாண்டிய அரசில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்தி வந்தேறிய தெலுங்கு நாயக்கர்களின் முதல் பிதாமகன் விசுவநாத நாயக்கன்.
பாண்டியநாட்டை முதலில் ராமநாதபுரம் துவங்கி மணியாச்சி வரை பதினாறு பாளையங்களாகப் பிரித்தான்.
இந்தப் பாளையங்கள் பெரும்பாலும் மறவர் பாளையங்களாக இருந்தது அவனுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிறகு அதற்கும் வடுகர்கள் பாணியில் ஒரு திட்டம் தீட்டினான்.

படைவீரர்களாகவும், அரசப் பிரதிநிதிகளாகவும், வேட்டையாடவும், ஆடுமாடு மேய்க்கவும், பஞ்சத்தாலும், குறிசொல்லி பிழைக்கவும், முகமதியர்களின் அச்சுருத்தலுக்குப் பயந்தும் லக்கண்ணா, மாடண்ணா காலந்தொட்டே ஏராளமான தெலுங்கர்கள் தமிழகத்தில் குடியேறி இருந்தனர்.

அவர்களைத் தேடியெடுத்து நிலபுலன்களை வழங்கி மறவர் பாளையங்களைச் சுற்றி குடியேற்றினான்.
பின்பு பதினாறு பாளையங்களை பிரித்து 72 பாளையங்களாக்கினான்.
ஒவ்வொரு மறவர் பாளையங்களைச் சுற்றியும் குடியேறிய தெலுங்கர்களுக்கு பாளையங்கள் பிரித்து அமைக்கப்பட்டது.
இந்த தெலுங்கு பாளையங்கள் கம்பளத்தார் பாளையம் எனப்பட்டது.
இந்த 72பாளையங்களில் தேடிப்பார்த்தாலும் ‘பாஞ்சாலங்குறிச்சி’ எனும் பெயர் லேது!

பாண்டிய மன்னர்களின் காலத்தில் பாண்டியநாடு ஐம்பத்தியிரண்டு கூற்றங்களாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்டது.
இந்த ஐம்பத்தியிரண்டு கூற்றங்களிலும் லென்ஸ் வைத்துத் தேடிப் பார்த்தாலும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே கானவில்லை!

அப்போ, வீரபாண்டிய கட்டப்பொம்மனின் 47வது பரம்பரை, 600ஆண்டுகால ஆட்சி என பொம்முநாயக்கனின் ரசிக குஞ்சுகள் பீலா விடுவது?!

முதலில் இந்த பாளையப்பட்டு முறை என்றால் என்ன?
கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள். வரி வசூல், நீதி வழங்குதல், படை வைத்துக் கொள்வது, பாதுகாவல் புரிவது இவையெல்லாம் பாளையக்காரர் பொறுப்பு.
வரும் வருவாயில் ஒரு பங்கு பாளையத்தின் நிர்வாகத்திற்கு.
மற்றொரு பங்கு நாயக்கப் பேரரசுக்கு.
இன்னொரு பங்கு பாளையக்காரருக்கு.

பாளையத்து மக்களின் உழைப்பை வரியாக வசூலித்து மூன்றில் ஒருபங்கை நெய்போட்டுச் சாப்பிட்டுத்தான் சைடுக்கொண்டை வந்தேறிகளுக்கு வயிறு ஜோதிகா போல் ஆனது போலும்!

ஆந்திரர்கள் தமிழ் மண்ணில் உல்லாசமாக வாழ்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாளையப்பட்டு முறை சீரும் சிறப்புமாக செயல்பட்டு, மேலும் பல புதிய கம்பளத்துப் பாளையங்கள் தோன்றி தமிழகம் மொட்டையடிக்கப்பட்டது.
அவை பற்றிய விபரங்கள் இணையத்திலேயே ஏராளமாக கிடைக்கிறது.

கட்டப்பொம்மன் பரம்பரையினர் 12ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே பாஞ்சாலங்குறிச்சிக்கு அதிபதிகளாய் இருந்தனர் என கட்டப்பொம்மனின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எழுதிய நூல்களில் பெருமை பீற்றியிருக்கின்றனர்.
எனினும் வரலாற்றில் தேடிப்பார்த்தால் 18ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரே கிடையாது.
கட்டப்பொம்மன் வம்சம் எனும் பேச்சே கிடையாது.

அப்படியானால் தெலுங்கர்களால் போற்றிப் புகழப்படும் மாமன்னன் கட்டப்பொம்மனின் வீரம் மிகுந்த வம்சம் வரலாற்றில் எங்கு ஒளிந்திருந்தது?

- தொடரும்
--------------
அடுத்த பகுதி
'காட்ர கட்டபிரமையா'

11.09.2018 அன்றைய பதிவு

Tuesday, 3 January 2023

கயவாளி கட்டபொம்மன் தொடர் தொகுப்பு

கயவாளி கட்டபொம்மன் தொடர்

வரலாற்று நகைச்சுவைத் தொகுப்பு
படித்து சிரித்து மகிழுங்கள்

கயவாளி கட்டபொம்மன் - 1
(தெலுங்கர் நுழைவு)
http://vaettoli.blogspot.com/2018/09/1.html

கயவாளி கட்டபொம்மன் - 2
(காட்ர கட்டபிரமையா)
http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_11.html


கயவாளி கட்டபொம்மன் - 3
(கட்டபிரமையா என்கிற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/3.html

கயவாளி கட்டபொம்மன் - 4
(பொல்லாப் பாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/4.html

கயவாளி கட்டபொம்மன் - 5
(இரண்டாம் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/blog-post_14.html

கயவாளி கட்டபொம்மன் - 6
(கடைசி கட்டபொம்மன்)
http://vaettoli.blogspot.com/2018/09/6.html

கயவாளி கட்டபொம்மன் - 7
(ஜாக்சன் துரை)
http://vaettoli.blogspot.com/2018/09/7.html

கயவாளி கட்டபொம்மன் - 8
(பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது)
http://vaettoli.blogspot.com/2018/10/8_1.html

கயவாளி கட்டபொம்மன் - 9
(கட்டபொம்மனின் முடிவு)
http://vaettoli.blogspot.com/2018/10/9.html






Saturday, 6 October 2018

கயவாளி கட்டபொம்மன் - 9

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 9 (இறுதிப் பகுதி)

பதிவர்: ஆதி பேரொளி

"கட்டபொம்மனின் முடிவு"

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டு இருக்க கட்டபொம்மன் கோட்டையை விட்டு தப்பிவிட்டான்.

மறுநாள் அக்கோட்டை கைப்பற்றப்பட்டதும் கட்டபொம்மன் ஓடிவிட்டது பானர்மேனுக்கு தெரிகிறது.

ஏற்கனவே நடந்ததுபோல கட்டபொம்மன் ஆங்கிலேய தலைமை அலுவலகத்திற்கு போய் உயரதிகாரிகளை காக்கா பிடித்து தப்பிவிடுவான் என்று பானர்மேன் ஊகித்தான்.

உடனே சுற்றியுள்ள பாளையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினான்.
கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்போர் ஆங்கிலேயரின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் அவனைக் கண்டதும் உயிருடனோ பிணமாகவோ பிடித்து ஆங்கிலப் படையிடம் ஒப்படைக்கும்படி அதில் எழுதியிருந்தது.

எட்டையபுரம் சென்று தமக்கு வழிகாட்ட உள்ளூர் விபரமறிந்த சிலரைப் பெற்றுக்கொண்டான்.

தனது படையில் ஒரு பகுதியை திருச்சி நோக்கியும் மற்றொரு பகுதியை வடக்கு நோக்கியும் போகுமாறு பணித்து
கட்டபொம்மன் திருச்சி அல்லது சென்னை அலுவலகத்தை அடையுமுன் எப்படியாவது துரத்தி பிடிக்கும்படி உத்தரவிட்டான்.

அப்போது லெப்டினண்ட் டல்லாஸ்  தலைமையில் சென்ற படைத்தொகுதி கட்டபொம்மனைத் துரத்திச் சென்று கோல்வார்ப்பட்டியில் கட்டபொம்மன் தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து சுற்றிவளைத்தது.

கட்டபொம்மன் மற்றவர்களை அம்போ என்று விட்டுவிட்டு எப்படியோ தப்பிவிட்டான்.
கட்டபொம்மனுடைய கொள்ளைக் கூட்டணியில் இருந்த பயங்கர கொள்ளையன் 'நாகலாபுரம் சௌந்தரபாண்டிய நாயக்கன்' இதில் பிடிபட்டான்.
கட்டபொம்மனின் தம்பி இருவரும் அமைச்சர் தனாதிபதிப் பிள்ளையும் பிடிபட்டனர்.

கட்டபொம்மனின் குடும்ப பெண்கள் தூத்துக்குடி சென்று கட்டபொம்மனது ஆங்கிலேய நண்பன் டேவிசனிடம் சரண் புகுந்தனர்.
அவனோ தன்னால் எதுவும் செய்யமுடியாதென்று ஆங்கிலேயரிடமே அவர்களை ஒப்படைத்தான்.

கட்டபொம்மன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டதால் இவர்கள் பற்றிய ஆவணங்கள் கிடைத்துள்ளன.

கட்டபொம்மனை முதல் விடுதலை வீரன் என்று பலரும் கருத ஒரு காரணம் அவனே வெள்ளையரால் தூக்கில் போடப்பட்ட முதல் பாளையக்காரன் என்பதுதான்.
ஆனால் அவனுக்கு முன்பே பானர்மேன் உத்தரவின்பேரில் தனாதிபதிப் பிள்ளை தூக்கில் போடப்பட்டு இறந்தபிறகு தலை வெட்டப்பட்டு பாஞ்சாலங்குறிச்சியில் நட்டுவைக்கப்பட்டது.

அடுத்தது சௌந்தரபாண்டிய நாயக்கன் கோபாலபுரத்தில் தூக்கிலப்பட்டான்.

கட்டபொம்மன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பகலில் மறைந்தும் இரவில் கால்நடையாகவும் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்தான்.
  சிவகங்கைச் சீமையின் ஆளியூரில் பதுங்கி மறுநாள் கலியபுரம் எனும் ஊரில் பதுங்கியிருந்தான்.

அப்பகுதி புதுக்கோட்டை மன்னன் ஆளுகைக்கு உட்பட்ட திருக்களம்பூர் எனும் பகுதியின் எல்லை.
அங்கே புதுக்கோட்டை அரசின் திருக்களம்பூர் தளபதியாக 'சர்தார் முத்துவைரவ அம்பலக்காரர்' என்பவன் இருந்தான்.

அவன் வெளியாட்கள் நடமாட்டத்தை அறிந்து அங்கே சென்று கட்டபொம்மனைப் பிடித்தான்.
சிறிதுநேரத்தில் ஆங்கிலேயரும் அங்கே வந்தடைந்தனர்.

கட்டபொம்மன் தன்னை பானர்மேன் தவிர வேறு வெள்ளையர் யாரிடமாவது ஒப்படைக்குமாறு அம்பலக்காரர் காலில் விழுந்து கெஞ்சி உயிர்பிச்சை கேட்டான்.

அந்த தளபதியோ மறவன். திருநெல்வேலி மறவர்களுக்கு கெட்டபொம்மு செய்த கொடுமைகளை மனதில் கொண்டு அந்த அம்பலக்காரர் கட்டபொம்மனை தரதரவென இழுத்து வந்து பானர்மேனின் படைமுன்பே கழுத்தைப் பிடித்து தள்ளிவிட்டான்.

(புதுக்கோட்டை அரண்மனை கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்து வைத்திருந்ததாகவும் பிறகு வெள்ளையரிடம் ஒப்படைத்ததாகவும் இந்த சம்பவம் திரித்து எழுதப்படுகிறது)

1799 அக்டோபர் 16 ஆம் தேதி கயத்தாறில் கட்டபொம்மன் விசாரிக்கப்பட்டான்.
அனைத்து பாளையக்காரர்களும் வரவழைக்கபட்டனர்.

அனைவருமே கட்டபொம்மு மீது புகார்களை அடுக்கினர்.
பொதுமக்களும் சாட்சியம் அளித்தனர்.
வெள்ளைய அதிகாரிகளும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

வேறுவழியில்லாத கட்டபொம்மன் அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

இரண்டு வெள்ளையர்கள் சாவிற்கு காரணமான கட்டபொம்மனை மன்னிக்க ஆங்கில விசாரணைக் குழு தயாராக இல்லை.
எனவே கட்டபொம்மனுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது.

ஆங்கிலேயருக்கு மக்கள் ஆதரவும் நம்பிக்கையும் கிடைக்க மக்கள் அதிகம் வெறுக்கும் கட்டபொம்மனை பொதுவெளியில் தூக்கிலிட பானர்மேன் உத்தரவிட்டான்.

உடனடியாக கயத்தாறு முக்கிய சாலையில் ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டு கட்டபொம்மன் கொல்லப்பட்டான்.

அங்கு வந்திருந்த பாளையக்காரர் அனைவரும் திகிலடைந்தனர்.

தமிழகத்தில் நன்கு காலூன்றிவிட்ட ஆங்கிலேயர் இனி யார் ஆதரவும் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
பாளையக்காரர், நவாபு, நிஜாம் என ஆதிக்கம் செலுத்தி வந்த அனைவரது அதிகாரங்களையும் பிடுங்கினர்.

இனி பாளையங்கள் செலுத்தும் சிற்றரசு ஆட்சி செல்லாதென்றும்  அனைத்து பாளையக்காரர்களும் தமது கோட்டைகளை இடித்துவிடுமாறும் உத்தரவிட்ட பானர்மேன்
அவர்களது நிலத்தில் வரிவசூல் செய்து ஆங்கிலேயருக்கு வரி கட்டும் நிலக்கிழார்களாக பாளையக்காரர்கள் தொடர்ந்து இருக்கலாம் என்றும் உத்தரவிட்டான்.

கட்டபொம்மன் போன்ற ஒரு கோழை வந்தேறித் தெலுங்கனை தமிழருக்காகப் போராடிய மபொசி ஏன் ஆதரிக்கவேண்டும்?!

அரசியல்தான் காரணம்.

காங்கிரஸ் ஆதரவாளரான மபொசி திராவிடத்தையும் அதில் தெலுங்கர் ஆதிக்கத்தையும் எதிர்த்து வந்தார்.
சென்னையை ஆந்திரர் கேட்டபோது அவர்களை எதிர்த்து கடுமையாகப் போராடினார்.

இதனால் அவர் இனவெறியர் என்றும் தெலுங்கர்-எதிரி என்றும் நடுநிலை வேடமிடும் கயவர்களால் குற்றம்சாட்டப் பட்டார்.

இதைச் சமன்செய்யும் வகையில் அவர் தமிழகத்தின் உட்பகுதித் தெலுங்கு வந்தேறு குடிகளை ஆதரித்தார்.
ஆந்திராவின் அசல் தெலுங்கருக்கும் தமிழக வந்தேறித் தெலுங்கருக்கும் வேறுபாடு இருப்பதாகப் பேசினார்.

அவர்கள் தமிழர்களே என்றும் கூறத் துணிந்தார்.
கருணாநிதி தூய தமிழர் என்று கூறினார்.
ஆனால் கருணாநிதி ஆட்சியில் 'கட்டபொம்மன் கொள்ளைக்காரன்' போல தெலுங்கு வரலாறு தோண்டப்படுவதைத் தடுக்க ஆங்கிலேயர் கால ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருந்த எழும்பூர் ஆவணக் காப்பகம் எரிக்கப்பட்டு சான்றுகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.

இதன்பிறகு தெலுங்கரான பந்துலு கட்டபொம்மன் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுத்தார்.
போலியான வரலாற்றைக் கூறிய இந்த திரைப்படம் வெளியாக உதவிய மபொசி அதை ஈடுகட்டும் வகையில் பந்துலுவை வைத்தே கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சி வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக்கினார்.

ம.பொ.சி தமிழகத்தில் வாழ்ந்த தெலுங்கரில் ஒரு நாட்டுப்பற்றாளனைத் தேடி கட்டபொம்மனை கையிலெடுத்தார்.

உண்மை தெரிந்தபிறகு கைவிடமுயன்றார்.
ஆனால் மாற்றாக ஒரு வீரமான தமிழகத் தெலுங்கரின் வரலாறு தேவைப்பட்டது.

  ஆனால் அப்படி யாருமே கிடைக்கவில்லை.


Monday, 1 October 2018

கயவாளி கட்டபொம்மன் - 8

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 8
பதிவர்: ஆதி பேரொளி

"பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது"

கட்டபொம்மன் மீண்டும் ஆங்கிலேயருக்கு கிஸ்தி கட்டாமலும் பொதுமக்களைக் கொள்ளையடித்தும் அட்டூழியம் புரிந்துவந்தான்.

இராமநாதபுர பாளையக்காரர் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயரை எதிர்த்து புரட்சி செய்ய திட்டமிட்டபோது கள்ளத்தனமாக துப்பாக்கிகளை விற்றான் கட்டபொம்மன்.

புரட்சிக்கு முந்தைய நாள் ஆங்கிலேயருக்கு இக்கலகம் பற்றி தெரிந்துவிட்டது.
இதனால் சேதுபதி நாடு கடத்தப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது.

எப்போதும் இருதரப்பினர் மோதினால் இடையில் புகுந்து ஒரு புறம் வெளிப்படையான உதவியும் இன்னொரு புறம் மறைமுகமாக உளவுத்தகவலும் கொடுத்து யார் வென்றாலும் ஆதாயம் அடைவது கெட்டுபொம்மு பரம்பரையின் உத்தி.

எனவே வழக்கம்போல இதைச் செய்தது கட்டபொம்மனோ என்ற ஐயம் நமக்குத் தோன்றினாலும் இம்முறை கட்டபொம்மன் போட்டுக்கொடுக்கவில்லை.
வேறு எவனோ முந்திக்கொண்டுவிட்டான்.

சேதுபதிக்கு தூத்துக்குடி டச்சுக்கார வணிகர்கள் மூலம் கள்ளக்கடத்தல் செய்து ஆயுதம் விற்றது கட்டபொம்மன் என்கிற விடயம் பிற்பாடு ஆங்கிலேயருக்கு தெரிந்தபோது அவர்கள் அதிர்ந்துவிட்டனர்.

'நம்ம செல்லப்பிள்ளை கெட்டிபொம்முவா இப்படி?!' என்று மனம் வெதும்பினர்.

இந்நிலையில் தமது பகுதியில் புகுந்து திசைக்காவல் என்ற பெயரில் கட்டபொம்மன் பணம் பிடுங்குவதாக ஆங்கில அதிகாரிகள் கெட்டிபொம்மு மீது புகார் அளித்தனர்.

பிற பாளையங்களை கொள்ளையடித்த கட்டபொம்மன் ஆங்கிலேயப் பகுதிகளிலும் கொள்ளையிடுவதை தாங்கமுடியாத கலெக்டர் லூசிங்டன் கட்டபொம்முவை கிஸ்திபாக்கியைத் தருமாறும் அதற்கு நேரில் வருமாறும் மூன்றுமுறை ஓலை அனுப்பினான்.

உடம்பு சரியில்லை, நாள் நல்லாயில்லை என சாக்குபோக்கு சொல்லி அனுப்பினான் கெட்டிபொம்மு.
அதோடு தன்னை 'ஆங்கிலேய வளர்ப்புப் பிள்ளை' என்று அடையாளப்படுத்தியே பதில் எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது கடிதம் 'ஒழுங்கு மரியாதையா வந்துரு' என்கிற தொனியில் இருந்தது.

'இது உங்க ஒடம்பு, எப்பவேணா தொவைக்கலாம்' என்கிற ரீதியில் பதில் அனுப்பினான் கெட்டிபொம்மு.
ஏற்கனவே ஜாக்சனை நேருக்கு நேர் பார்த்து மிரண்டு பேண்டு நாறிப்போன கதிக்கு மீண்டும் ஆளாக அவன் விரும்பவில்லை.
எனவே 'வரும்போது என் கூட்டத்தையும் கூட்டிவரலாமா?' என்று அனுமதியும் கேட்டிருந்தான்.

'வீரன் ஒத்தையா போனாலும் நூறுபேர் மாதிரி.
நீ நூறுபேரோட வந்தாலும் ஒத்தையாள்தான்' எனவே 30 பேருக்கு அதிகமாக வரக்கூடாது என்கிற தொனியில் அடுத்த கடிதம் உடனடியாக வந்தது.
அதில் இரண்டு மணிநேரம் கெடு விதித்து இருந்தது.

லூசிங்டனை இதற்குமேல் லூசாக்க முடியாது என்றுணர்ந்த கட்டபொம்மன் மறுநாள் வருவதாக கூறி அனுப்பினான்.
ஆனாலும் அவன் போகவில்லை.
லூசிங்க்டன் மேலிடத்திற்கு எழுதி ராணுவ நடவடிக்கை கோரினான்.

இந்நிலையில் கட்டபொம்மனது தம்பி ஊமைத்துரைக்கு திருமணம் நிச்சயமானது.

கல்யாண சமையல்காரர் லிஸ்ட் ஒன்றைக் கொடுத்தார்.

தேங்காய் - எவன் தோட்டத்திலாவது பறிச்சுக்கலாம்.
காய்கறி - சந்தையில் திருடிக் கொள்ளலாம்.
சர்க்கரை - மளிகை கடை பூட்டியதும் எடுத்துக்கலாம்.
அரிசி - ரேசன் கடையை கொள்ளையடிக்கலாம்.

அப்போ வாங்கறதுனு எதுவுமே இல்லையா?!
கட்டபொம்மனுக்கு எதையும் பறித்துதான் பழக்கம்!

அப்போது வெள்ளையர் வரிவசூலை பொருட்களாகவும் வாங்கினர்.
அவ்வாறு ஆங்கிலேயரது அரிசி குடோன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது.

இரவில் வியாபாரிகள் போல வேடமிட்டு சென்ற கட்டபொம்மனின் ஆட்கள் குடோன் காவலாளியைக் கொன்றுவிட்டு நெல்லையெல்லாம் கொள்ளையடித்து ஓட்டப்பிடாரத்தில் ஒளித்துவைத்தனர்.

அப்பகுதி அதிகாரி பிர்க்கட்டு என்பவன் மறுநாள் இதுபற்றி விசாரித்தான்.
"கொள்ளைனா! கெட்டிபொம்மு! வேற எந்த... ஒரு பேரும் மைண்ட்ல வரமாட்டன்து" என்று மக்கள் கூறினர்.

அவன் ஆத்திரத்தோடு நேரே பாஞ்சாலங்குறிச்சி போய் கட்டபொம்மனை விசாரித்தான்.

கெட்டுபொம்மு "நீங்க போங்க சார்! யார்னு விசாரிச்சு நானே உரிச்சுவிடறேன்" என்று பதிலளித்தான்.

பிர்க்கட்டு "கட்டபொம்மா ஒனக்கு கட்டம் சரியில்லை.
ஒழுங்கா நீயே ஒத்துக்கோ!
இல்லன்னா பானர்மேன் படையோட வருவான்.
அவன் போட்டுத்தள்ளிட்டு பொணத்துகிட்டதான் என்ன யாதுனு கேப்பான். பாத்துக்கோ!" என்று கூறிவிட்டு கிளம்பிப்போனான்.

அப்போது சிவகிரி பாளையத்தின் அமைச்சன் ஒருவன் கட்டபொம்மனை ஒரு கட்டப்பஞ்சாயத்து விடயமாகப் பார்க்கவந்தான்.

கட்டபொம்மன் அதற்கு கூலியாக பணம் வேண்டாமென்றும் அதற்குப் பதிலாக தன் சார்பில் பானர்மேனைப் பார்த்து தனக்கு பரிந்துபேசுமாறும் கூறினான்.

அவனும் ஒத்துக்கொண்டு பானர்மேனை பார்க்கப்போனான்.
அங்கே போய் "கட்டபொம்மன்.." என்று வாயைத்தான் திறந்தான்.
வாயிலேயே குத்தி விலங்கு மாட்டி சிறையில் தள்ளினான் பானர்மேன்.

கட்டபொம்மன் இச்செய்தி கேட்டு வெலவெலத்துப்போய் ஜுரம் வந்து படுத்துவிட்டான்.

1799 செப்டம்பர் 4 ஆம் தேதி பாளையங்கோட்டை யிலிருந்து சீவலப்பேரி வழியாக பானர்மேனின் படை பாஞ்சாலங்குறிச்சி எல்லையை நள்ளிரவில் வந்தடைந்தது.

இரவே 12 பவுண்ட் பீரங்கிகளும் இரண்டு கும்பினி பட்டாளத் தொகுதியும் வரவழைக்கப்பட்டன.

காலையில் டல்லாஸ் என்பவன் தலைமையில் குதிரைப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சுற்றிவளைத்து.

பானர்மேன் மூன்று ஆட்களை அனுப்பி கட்டபொம்மன் தனியாளாக தன்னிடம் வரவேண்டும் என்று உத்தரவிட்டு கோட்டைக்குள் அனுப்பினான்.

கட்டபொம்மன் பயந்து நடுங்கியபடி "என்னை எதுவும் செய்யமாட்டேன்" என்று உறுதி கொடுத்தால் வருகிறேன் என்றான்.

பானர்மேன் அப்படி உறுதிமொழி எதுவும் தரத் தயாராக இல்லை.
அவன் ஒரு முடிவுடன் வந்திருந்தான்.

(திப்பு சுல்தான் இந்த இடத்தில் கட்டபொம்மனிடமிருந்து  மாறுபடுகிறான்.
தன் முடிவு கண்ணுக்குத் தெரிந்ததும் திப்பு உண்மையிலேயே வீரனாக மாறி முடிந்தவரை போராடி வீரமணம் அடைந்தான்.
ஆனால் கெட்டிபொம்முவோ கடைசி வரை கோழையாகவே இருந்தான்.)

கட்டபொம்மு நிபந்தனையற்ற சரணடையாத காரணத்தால் பீரங்கிகள் கோட்டையைத் தாக்கின.
காலின்ஸ் என்பவன் தலைமையில் ஆங்கிலப் படை உள்ளே நுழைய முற்பட்டது.
அப்போது நடந்த மோதலில் காலின்ஸ் கொல்லப்படுகிறான்.
போர் அப்படியே இடைநிறுத்தப்பட்டது.

மறுநாள் விடிந்ததும் கட்டபொம்மன் தூது அனுப்பினான்.
"தங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது,
நான் ஆங்கிலேய  அரச அதிகாரி எவரிடமாவது சரண்டைகிறேன்.
அதற்கு அனுமதிக்குமாறு கெஞ்சுகிறேன்" என்கிற தொனியில் அனுப்பியிருந்தான்.

பானர்மேன் ஒத்துக்கொள்ளவில்லை.
"என்னிடம்தான் சரண்டையவேண்டும்.
உயிருக்கு உத்தரவாதமும் கிடையாது" என்று கூறி ஒரு நாள் அவகாசம் கொடுத்தான்.
 
7ம் தேதி சந்தர்ப்பம் பார்த்து இரவு பத்துமணிக்கு ரகசிய வழி மூலம் 50 பேருடன் கோட்டையை விட்டு தப்பி ஓடினான் கட்டபொம்மன்.

எதற்கு?
வேறெதற்கு?! தான் காக்கா பிடித்து வைத்திருந்த திருச்சி ஆங்கிலேய உயரதிகாரிகள் காலில் விழுந்து உயிர்தப்பிக்கத்தான்.

(தொடரும்)

கயவாளி கட்டபொம்மன் - 8

கயவாளி கட்டபொம்மன்

பகுதி - 8
பதிவர்: ஆதி பேரொளி

"பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது"

கட்டபொம்மன் மீண்டும் ஆங்கிலேயருக்கு கிஸ்தி கட்டாமலும் பொதுமக்களைக் கொள்ளையடித்தும் அட்டூழியம் புரிந்துவந்தான்.

இராமநாதபுர பாளையக்காரர் முத்துராமலிங்க சேதுபதி ஆங்கிலேயரை எதிர்த்து புரட்சி செய்ய திட்டமிட்டபோது கள்ளத்தனமாக துப்பாக்கிகளை விற்றான் கட்டபொம்மன்.

புரட்சிக்கு முந்தைய நாள் ஆங்கிலேயருக்கு இக்கலகம் பற்றி தெரிந்துவிட்டது.
இதனால் சேதுபதி நாடு கடத்தப்பட்டு புரட்சி அடக்கப்பட்டது.

எப்போதும் இருதரப்பினர் மோதினால் இடையில் புகுந்து ஒரு புறம் வெளிப்படையான உதவியும் இன்னொரு புறம் மறைமுகமாக உளவுத்தகவலும் கொடுத்து யார் வென்றாலும் ஆதாயம் அடைவது கெட்டுபொம்மு பரம்பரையின் உத்தி.

எனவே வழக்கம்போல இதைச் செய்தது கட்டபொம்மனோ என்ற ஐயம் நமக்குத் தோன்றினாலும் இம்முறை கட்டபொம்மன் போட்டுக்கொடுக்கவில்லை.
வேறு எவனோ முந்திக்கொண்டுவிட்டான்.

சேதுபதிக்கு தூத்துக்குடி டச்சுக்கார வணிகர்கள் மூலம் கள்ளக்கடத்தல் செய்து ஆயுதம் விற்றது கட்டபொம்மன் என்கிற விடயம் பிற்பாடு ஆங்கிலேயருக்கு தெரிந்தபோது அவர்கள் அதிர்ந்துவிட்டனர்.

'நம்ம செல்லப்பிள்ளை கெட்டிபொம்முவா இப்படி?!' என்று மனம் வெதும்பினர்.

இந்நிலையில் தமது பகுதியில் புகுந்து திசைக்காவல் என்ற பெயரில் கட்டபொம்மன் பணம் பிடுங்குவதாக ஆங்கில அதிகாரிகள் கெட்டிபொம்மு மீது புகார் அளித்தனர்.

பிற பாளையங்களை கொள்ளையடித்த கட்டபொம்மன் ஆங்கிலேயப் பகுதிகளிலும் கொள்ளையிடுவதை தாங்கமுடியாத கலெக்டர் லூசிங்டன் கட்டபொம்முவை கிஸ்திபாக்கியைத் தருமாறும் அதற்கு நேரில் வருமாறும் மூன்றுமுறை ஓலை அனுப்பினான்.

உடம்பு சரியில்லை, நாள் நல்லாயில்லை என சாக்குபோக்கு சொல்லி அனுப்பினான் கெட்டிபொம்மு.
அதோடு தன்னை 'ஆங்கிலேய வளர்ப்புப் பிள்ளை' என்று அடையாளப்படுத்தியே பதில் எழுதியிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது கடிதம் 'ஒழுங்கு மரியாதையா வந்துரு' என்கிற தொனியில் இருந்தது.

'இது உங்க ஒடம்பு, எப்பவேணா தொவைக்கலாம்' என்கிற ரீதியில் பதில் அனுப்பினான் கெட்டிபொம்மு.
ஏற்கனவே ஜாக்சனை நேருக்கு நேர் பார்த்து மிரண்டு பேண்டு நாறிப்போன கதிக்கு மீண்டும் ஆளாக அவன் விரும்பவில்லை.
எனவே 'வரும்போது என் கூட்டத்தையும் கூட்டிவரலாமா?' என்று அனுமதியும் கேட்டிருந்தான்.

'வீரன் ஒத்தையா போனாலும் நூறுபேர் மாதிரி.
நீ நூறுபேரோட வந்தாலும் ஒத்தையாள்தான்' எனவே 30 பேருக்கு அதிகமாக வரக்கூடாது என்கிற தொனியில் அடுத்த கடிதம் உடனடியாக வந்தது.
அதில் இரண்டு மணிநேரம் கெடு விதித்து இருந்தது.

லூசிங்டனை இதற்குமேல் லூசாக்க முடியாது என்றுணர்ந்த கட்டபொம்மன் மறுநாள் வருவதாக கூறி அனுப்பினான்.
ஆனாலும் அவன் போகவில்லை.
லூசிங்க்டன் மேலிடத்திற்கு எழுதி ராணுவ நடவடிக்கை கோரினான்.

இந்நிலையில் கட்டபொம்மனது தம்பி ஊமைத்துரைக்கு திருமணம் நிச்சயமானது.

கல்யாண சமையல்காரர் லிஸ்ட் ஒன்றைக் கொடுத்தார்.

தேங்காய் - எவன் தோட்டத்திலாவது பறிச்சுக்கலாம்.
காய்கறி - சந்தையில் திருடிக் கொள்ளலாம்.
சர்க்கரை - மளிகை கடை பூட்டியதும் எடுத்துக்கலாம்.
அரிசி - ரேசன் கடையை கொள்ளையடிக்கலாம்.

அப்போ வாங்கறதுனு எதுவுமே இல்லையா?!
கட்டபொம்மனுக்கு எதையும் பறித்துதான் பழக்கம்!

அப்போது வெள்ளையர் வரிவசூலை பொருட்களாகவும் வாங்கினர்.
அவ்வாறு ஆங்கிலேயரது அரிசி குடோன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தது.

இரவில் வியாபாரிகள் போல வேடமிட்டு சென்ற கட்டபொம்மனின் ஆட்கள் குடோன் காவலாளியைக் கொன்றுவிட்டு நெல்லையெல்லாம் கொள்ளையடித்து ஓட்டப்பிடாரத்தில் ஒளித்துவைத்தனர்.

அப்பகுதி அதிகாரி பிர்க்கட்டு என்பவன் மறுநாள் இதுபற்றி விசாரித்தான்.
"கொள்ளைனா! கெட்டிபொம்மு! வேற எந்த... ஒரு பேரும் மைண்ட்ல வரமாட்டன்து" என்று மக்கள் கூறினர்.

அவன் ஆத்திரத்தோடு நேரே பாஞ்சாலங்குறிச்சி போய் கட்டபொம்மனை விசாரித்தான்.

கெட்டுபொம்மு "நீங்க போங்க சார்! யார்னு விசாரிச்சு நானே உரிச்சுவிடறேன்" என்று பதிலளித்தான்.

பிர்க்கட்டு "கட்டபொம்மா ஒனக்கு கட்டம் சரியில்லை.
ஒழுங்கா நீயே ஒத்துக்கோ!
இல்லன்னா பானர்மேன் படையோட வருவான்.
அவன் போட்டுத்தள்ளிட்டு பொணத்துகிட்டதான் என்ன யாதுனு கேப்பான். பாத்துக்கோ!" என்று கூறிவிட்டு கிளம்பிப்போனான்.

அப்போது சிவகிரி பாளையத்தின் அமைச்சன் ஒருவன் கட்டபொம்மனை ஒரு கட்டப்பஞ்சாயத்து விடயமாகப் பார்க்கவந்தான்.

கட்டபொம்மன் அதற்கு கூலியாக பணம் வேண்டாமென்றும் அதற்குப் பதிலாக தன் சார்பில் பானர்மேனைப் பார்த்து தனக்கு பரிந்துபேசுமாறும் கூறினான்.

அவனும் ஒத்துக்கொண்டு பானர்மேனை பார்க்கப்போனான்.
அங்கே போய் "கட்டபொம்மன்.." என்று வாயைத்தான் திறந்தான்.
வாயிலேயே குத்தி விலங்கு மாட்டி சிறையில் தள்ளினான் பானர்மேன்.

கட்டபொம்மன் இச்செய்தி கேட்டு வெலவெலத்துப்போய் ஜுரம் வந்து படுத்துவிட்டான்.

1799 செப்டம்பர் 4 ஆம் தேதி பாளையங்கோட்டை யிலிருந்து சீவலப்பேரி வழியாக பானர்மேனின் படை பாஞ்சாலங்குறிச்சி எல்லையை நள்ளிரவில் வந்தடைந்தது.

இரவே 12 பவுண்ட் பீரங்கிகளும் இரண்டு கும்பினி பட்டாளத் தொகுதியும் வரவழைக்கப்பட்டன.

காலையில் டல்லாஸ் என்பவன் தலைமையில் குதிரைப்படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சுற்றிவளைத்து.

பானர்மேன் மூன்று ஆட்களை அனுப்பி கட்டபொம்மன் தனியாளாக தன்னிடம் வரவேண்டும் என்று உத்தரவிட்டு கோட்டைக்குள் அனுப்பினான்.

கட்டபொம்மன் பயந்து நடுங்கியபடி "என்னை எதுவும் செய்யமாட்டேன்" என்று உறுதி கொடுத்தால் வருகிறேன் என்றான்.

பானர்மேன் அப்படி உறுதிமொழி எதுவும் தரத் தயாராக இல்லை.
அவன் ஒரு முடிவுடன் வந்திருந்தான்.

(திப்பு சுல்தான் இந்த இடத்தில் கட்டபொம்மனிடமிருந்து  மாறுபடுகிறான்.
தன் முடிவு கண்ணுக்குத் தெரிந்ததும் திப்பு உண்மையிலேயே வீரனாக மாறி முடிந்தவரை போராடி வீரமணம் அடைந்தான்.
ஆனால் கெட்டிபொம்முவோ கடைசி வரை கோழையாகவே இருந்தான்.)

கட்டபொம்மு நிபந்தனையற்ற சரணடையாத காரணத்தால் பீரங்கிகள் கோட்டையைத் தாக்கின.
காலின்ஸ் என்பவன் தலைமையில் ஆங்கிலப் படை உள்ளே நுழைய முற்பட்டது.
அப்போது நடந்த மோதலில் காலின்ஸ் கொல்லப்படுகிறான்.
போர் அப்படியே இடைநிறுத்தப்பட்டது.

மறுநாள் விடிந்ததும் கட்டபொம்மன் தூது அனுப்பினான்.
"தங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது,
நான் ஆங்கிலேய  அரச அதிகாரி எவரிடமாவது சரண்டைகிறேன்.
அதற்கு அனுமதிக்குமாறு கெஞ்சுகிறேன்" என்கிற தொனியில் அனுப்பியிருந்தான்.

பானர்மேன் ஒத்துக்கொள்ளவில்லை.
"என்னிடம்தான் சரண்டையவேண்டும்.
உயிருக்கு உத்தரவாதமும் கிடையாது" என்று கூறி ஒரு நாள் அவகாசம் கொடுத்தான்.
 
7ம் தேதி சந்தர்ப்பம் பார்த்து இரவு பத்துமணிக்கு ரகசிய வழி மூலம் 50 பேருடன் கோட்டையை விட்டு தப்பி ஓடினான் கட்டபொம்மன்.

எதற்கு?
வேறெதற்கு?! தான் காக்கா பிடித்து வைத்திருந்த திருச்சி ஆங்கிலேய உயரதிகாரிகள் காலில் விழுந்து உயிர்தப்பிக்கத்தான்.

(தொடரும்)