Wednesday 3 February 2016

வெள்ளையன் வெளியேறினால் விஞ்ஞானம் வெளியேறிவிடும் _அறிஞர்(?) அண்ணாதுரை

1942ல் காந்தி
“வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தொடங்கி
“செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள்” என்றார்.
அப்போது அண்ணா, என்ன சொன்னார்
“தம்பி(கருணாநிதி?!) காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.
இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை.
வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும்.
கார் ஓடாது,
பஸ் ஓடாது,
ரயில் ஓடாது,
தந்தி கூட இருக்காது,
ஏரொப்ளேன் இருக்காது.

ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு,
பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும்.
நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது” என்றார்.

இவர் அறிஞராம்?!
ப்ப்ப்ப்பா
அடிக்கிற வெயிலில் கறுப்புச்சட்டை போடும் திராவிட பகுத்தறிவு ?!!!

No comments:

Post a Comment