Monday 7 August 2017

எம் இனம் எழும்! நன்மையோ தீமையோ பெற்றவை அனைத்தையும் திருப்பி செய்யும்!

எம் இனம் எழும்! நன்மையோ தீமையோ பெற்றவை அனைத்தையும் திருப்பி செய்யும்!

தமிழ் இனத்தின் மீது
தமிழ் மண்ணின் மீது
கேடுகளைச் செய்வோரின் மற்றும் அதற்குத் துணைபோவோரின் தலைமுறை தண்டிக்கப்படும்

தமிழர் பிரச்சனைகளில் தலைமை வகிப்பவர்களே!
யோசித்து முடிவெடுங்கள்.

உங்கள் முடிவுகள் எத்தனை தலைமுறை கடந்தாலும் உங்களது சந்ததிகளைப் பாதிக்கும்.

நல்லது செய்தால் உங்கள் பிள்ளைகள் தலைமுறை தலைமுறைக்கும் நன்மையடைவர்.
சுயநலத்துடன் கேடு செய்தால் தலைமுறை தலைமுறைக்கும் தண்டிக்கப்படுவர்.

வேண்டுமென்றே தவறான முடிவுகள் எடுத்து தனது இனத்திற்கு கேடு செய்யும் தலைவர்கள் துரோகிகள் என்று அறிவிக்கப்பட்டு நாளை அமையவுள்ள தமிழர்நாட்டில் 'அவர்களது குடும்பம் வம்சாவழியினர்' என அனைவரும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு வெளியேற்றப்படவேண்டும்.

எதிரிகளுக்கும் அவ்வாறே எங்கள் இனத்தின் மீது அழிவுகளை நடத்தியோரை இன்று நாம் தண்டிக்க முடியாத நிலையில் இருக்கலாம்.
ஆனால் என்றைக்கு இருந்தாலும் எங்கள் நாடு அமையும்.
எங்களுக்கான இராணுவமும் உளவுத்துறையும் உருவாகும்.
அன்று நீங்கள் இல்லாவிட்டாலும் 'உங்கள் வாரிசுகள்' 'அவர்களின் வாரிசுகள்' என உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரும் தண்டிக்கப்படுவர்.

தமிழர் மீது இனப்படுகொலை நடத்தியோர் அத்தனை பேரும் அவர்களது வம்சாவழிகளும் படுகொலை செய்யப்படுவர்.
இராஜபக்ச குடும்பம், பொன்சேகா மற்றும் இனப்படுகொலை நடத்திய சிங்கள இராணுவத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் என 2009 இனவழிப்பில் 'நேரடியாகத் தொடர்புடையோர் மற்றும் அவர்களது வம்சாவழிகள்' உலகில் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அழித்தொழிக்கப்படுவர்.

மேற்கண்டோருக்கு 'உடந்தையாக இருந்தோர் மற்றும் அவர்களது வம்சாவழிகள்' தமிழர்நாட்டில் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தமிழர் நாட்டில் நுழையத் தடை விதிக்கப்படுவர்.
(இலங்கை அரசியல்வாதிகள், தமிழக அரசியல்வாதிகள், இந்திய அரசியல்வாதிகள், ஐ.நா உறுப்பினர்கள்)
'நேரடியாகத் தொடர்பில்லாது துணைபோனோர்' தமிழர் எனில் தமிழர்நாட்டில் தடைசெய்யப்படுவதுடன் 'அவரும் அவரது வம்சாவழிகளும்' உலகில் வாழும் தமிழினத்தில் இருந்தே ஒதுக்கிவைக்கப் படுவர்.
(அதாவது கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்றோர்).
ஒதுக்கிவைக்கப் பட்டோர் உலகில் எங்கும் தமிழினத்தில் திருமணம் செய்யக்கூடாது.
செய்தால் இல்லாதொழிக்கப்படுவர்.

2009 படுகொலை மட்டுமல்லாது மீனவர் படுகொலை, காவிரி மற்றும் கருப்பு யூலை போன்ற கலவரங்கள், செம்மரம் வெட்டச்சென்ற தொழிலாளர் மீதான போலி துப்பாக்கிச்சூடு, குமரி மீட்பில் நடந்த துப்பாக்கிச்சூடு, கீழத்தூவல் துப்பாக்கிச்சூடு, கர்நாடகா மொழியுரிமைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு, இரண்டு இந்தியெதிர்ப்பு மொழிப்போர்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, அமைதிப் படை நடத்திய கொலை தாண்டவம், தாமிரபரணி படுகொலை, பரமகுடி துப்பாக்கிச்சூடு என ஆங்கிலேயர் கால பெருங்காமநல்லூர் துப்பாக்கிச் சூடு, சயாம் மரண ரயில் படுகொலை வரைக்கும் தமிழர் மீதான படுகொலைகள் அத்தனையும் கணக்கில் கொள்ளப்படும்.

இதுமட்டுமன்றி தமிழகத்தில் தமிழ் நிலத்தில் மீத்தேன் போன்ற நாசகாரத் திட்டங்களைக் கொண்டுவந்த 'எதிரிகள் மற்றும் அவர்களது வம்சாவழியினர்' மீது அழித்தொழிப்பும்

அதற்கு 'உடந்தையாக இருந்தோர் மற்றும் அவர்களது வம்சாவழியினர்' மீது தடையும்

'உடைந்தையாக இருந்தோர்' தமிழர் எனில் 'அவர்கள் மீதும் அவர்களது தலைமுறை மீதும்' தடையோடு இனவொதுக்கலும்  நடைமுறைப்படுத்தப்படும்.

மீத்தேன் போன்ற மண்ணழிப்பு திட்டங்கள் மட்டுமல்லாது, ஆற்றுநீரை மறித்ததும் அணுவுலை நிறுவியதும் இனப்படுகொலையாகக் கருதப்பட்டு மேற்கண்டவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆங்கிலேயர் காலத்தில் வந்த பஞ்சம், நாயக்கர் காலத்தில் வந்த பஞ்சங்கள் என அத்தனையும் கணக்கில் கொள்ளப்படும்.

எதிரிகளே!
நீங்கள் உங்கள் தலைமுறைக்காகத் தானே பாவங்களைச் செய்து சொத்துசேர்த்துவைத்தீர்கள்?!
அதே போல பாவங்களுக்கான தண்டனையும் அவர்களையே சேரும்.

உலகையே சுரண்டி அழித்து வளமாக மாறிய ஐரோப்பிய இனங்கள் இன்றும் சுகபோகமாக வாழ்கின்றன.

அதுபோல எங்கள் எதிரி இனங்கள் வாழமுடியாது.
நாங்கள் நன்மையோ தீமையோ திருப்பி செய்தே தீருவோம்.

தமிழ்தேசியவாதிகள் இந்த சிந்தனையை நன்கு அறிவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

ஒருவரின் செயல்களுக்கான பலன்கள் அவர் இல்லாமல் போனால் அவரது தலைமுறைக்கு கிடைக்கவேண்டும்.

ஒருவன் தன்னைப் பற்றி கவலைப்படாவிட்டாலும் தன் பிள்ளையைப் பற்றி கவலைப்படுவான்.

(மேற்கண்ட தண்டனை தமிழர் உயிர் போகக் காரணமான இனவழிப்பு நடவடிக்கைகளை வேண்டுமென்றே எடுத்தோர் மற்றும் அவர்களுக்கு விளைவறிந்தும் உடன்பட்டோர் ஆகியோருக்கு மட்டுமே.
ஒரு தலைவரின் குறிப்பிட்ட அரசியல் முடிவு எதிர்பாராது அழிவில் போய் முடிந்தால் அவருக்கு இந்த சிந்தனை பொருந்தாது.
தமிழர் மீது மற்ற அடக்குமுறைகளைச் செய்தோருக்கு இவை பொருந்ததாது.
அவர்களை மன்னித்துவிடலாம்.
இதேபோல பென்னிகுக் போன்றோரை அதாவது நம் உயிரைக் காக்க முயன்றோருக்கு நன்மையும் செய்யவேண்டும்)

தமிழர் நாடு!
இரும்பு நாடு!

No comments:

Post a Comment