அதிகாரிச்சி
:=:=:=:=:=:=:=:
"பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தமிழ்ச் சமூகம் அனுமதிக்கவில்லை"
_ஈ.வே.ரா பக்தர்
"அப்டியாப்பா?
அதிகாரிச்சி அப்டினா என்னு தெரியுமா?
1000 ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜ சோழன் காலத்து அரசாங்க அதிகாரிகளில் பெண்களும் இருந்தனர் அவர்கள்தான் அதிகாரிச்சி.
அதிகாரிச்சி 'சோமயன் அமிர்தவல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
180 பேரை வைத்து வேலைவாங்கிய அதிகாரிச்சி 'எருதன் குஞ்சரமல்லி' என்று ஒருத்தி இருந்தாள்.
இவர்களைப் பற்றி (ராஜராஜ சோழனின் பட்டத்தரசி ஒலோகமாதேவி கட்டிய கோவிலான) திருவையாறு கோயில் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.
இது போக கோவிலுக்கு தனது சொத்திலிருந்து கொடை வழங்கிய பெண்கள் விபரமும் உள்ளது.
உங்கள் பெண்ணுரிமை கருத்துகளான
கர்ப்பப்பை நீக்குதல்,
ஆண் போல முடிவெட்டுதல்,
ஆசைநாயகர்கள் வைத்துக்கொள்ளல் போன்றவற்றை
வேறு எங்காவது போய் பரப்பவும்."
படம்: ராஜராஜசோழன் மற்றும் ஒலோகமாதேவி
(அகமதாபாத் அருங்காட்சியகம்)
Showing posts with label லோகமாதேவி. Show all posts
Showing posts with label லோகமாதேவி. Show all posts
Sunday, 16 April 2017
அதிகாரிச்சி
Labels:
அதிகாரிச்சி,
அரசாங்க வேலை,
ஆதி பேரொளி,
இராசராச சோழன்,
கோயில்,
கோவில்,
சிலை,
சோழர்,
திருமேனி,
பதவி,
பெண்கள்,
பெண்ணுரிமை,
ராசராச,
லோகமாதேவி,
வேட்டொலி
Subscribe to:
Posts (Atom)