Friday 25 January 2019

தேசிங்கு ராஜேந்தர் தெலுங்கு பேட்டி

தேசிங்கு ராஜேந்தர் தெலுங்கு பேட்டி

இதில் சரளமாகத் தெலுங்கு பேசும் டி.ராஜேந்தர் தனது அரசியல் குரு மற்றும் திரைத்துறை குரு என்று குறிப்பிடுவது ஒரு தெலுங்கர்களை.

அவரது மனைவி நாயுடுபேட்டையில் பிறந்த தெலுங்கர் என்றும் கூறுகிறார்.
இன்னமும் தனது மனைவி வழி உறவினர் பலரும் ஆந்திரா முழுக்க இருப்பதாகக் கூறுகிறார்.

(தமிழர்கள் இதைக் காண நேரிட்டால் அவர்களைச் சமாளிக்க தன் தாய்மொழி தமிழ் என்று கூறுகிறார்)

1984 லேயே தனது 'பிரேம சாகரம்' (உயிருள்ளவரை உஷா) படத்தில் தொடங்கி தனது மகன் சிம்பு நடித்த வல்லபா(வல்லவன்) மன்மதா(மன்மதன்) வரை டப்பிங் செய்து தெலுங்கில் வெளியிட்டு அதற்கு தெலுங்கு மக்கள் அளித்த உறுதியான ஆதரவை நன்றியுடன் நினைவு கூறுகிறார்.

தெலுங்கு வந்தேறிகளின் தலைவன் பாதுகாவலன் கருணாநிதி தன் மீது காட்டிய பாசத்தையும் அளித்த பதவிகளையும் நினைவு கூறுகிறார்.

நான் ஏற்கனவே கூறியபடி டி.ராஜேந்தர் ஒரு பொட்டுகட்டி தெலுங்கர் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

சிம்பு முழுத் தெலுங்கர் என்பதும் தற்போது வெட்டவெளிச்சமாக ஆகிவிட்டது.

முழு காணொளி : Exclusive Interview - Simbu's Father T.Rajendar || Sakshi Saradaga Kasepu - யூட்யூப்

https://m.facebook.com/story.php?story_fbid=1537590149677966&id=100002809860739

No comments:

Post a Comment