Thursday 7 December 2017

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

குமரி மீனவரும் ராமேஸ்வரம் மீனவரும்

அதுல பாருங்க...
வேதாரண்ய மீனவன சிங்களவன் சுட்டா
மத்த மீனவன் வேடிக்கை பாப்பான்.

ராமேஸ்வரம் மீனவன சிங்களவன் பிடிச்சிட்டு போகும்போதும்
அவன் சொத்தையா ஒருநாள்  வேலைநிறுத்தம் நடத்தும்போதும்
மத்த மீனவன் வேடிக்க பாப்பான்.

இவ்வளவுநாள் மத்த மீனவன் போராட்டத்த ஒருவரிச் செய்தியா படிச்சிட்டு கொட்டாவி மட்டுமே விட்ட குமரி மீனவன் இப்போ புயலால் பாதிக்கப்பட்டு போராடவேண்டிய நிலமை.

ஆனா மத்த மீனவனுகள விட குமரி மீனவன் சூடு சொரணை உள்ளவன்.
இப்போ 5000 பேர் சேந்து குழித்துறையை ஸ்தம்பிக்க வச்சிட்டான்.

சென்னைல வெள்ளம் வந்தப்ப அரசாங்கத்த காறிதுப்பிட்டு மக்களே அனுப்பிவச்ச நிவாரண பொருட்களகூட மறிச்சு ரெட்டல சின்னத்த ஒட்டுன அடிமை நாய்க ஆளுற சூழ்நிலைல
அவன விட மோசமானவன்னு தமிழ்நாடே ஒதுக்கின பாஜகவுக்கு ஓட்டையெல்லாம் போட்டுட்டு கேரளாவோட சேத்துருங்கனு பேசுறான்.
கொழுப்ப பாத்தீங்களா?!

ஆனா பாருங்க
கோவத்துல பேசுறான்னு தமிழகமே கவலைப்படுது.

ஆனா மத்த மீனவனுக மட்டும்  பெரிய மனசோட குழித்துறைல சேர்ந்து போராட  வரமாட்டானுக.

இதுல கடற்கரையெல்லாம் சேர்த்து ஒரே மாவட்டம், அதில் தொகுதி, கட்சி வேணும்னு வாய்கிழிய கேப்பானுக!

ஒலகத்துலயே சொரணையே இல்லாத,
மீசைவச்சு வேட்டி கட்ட தகுதியில்லாத பொட்டையான ஒரு சமூகம் உண்டுனா அது ராமேசுவரம் மீனவ சமூகம்தான்.

அவன நடுக்கடல்ல சிங்களவனும் ஹிந்தியனும் அடிச்சு, தொவச்சு, அம்மணமாக்கி, திருக்கமீன போடவிட்டு, அப்பனுக்கும் மகனுக்கும் முதலிரவு நடத்தி, குனியவச்சு பின்னால் ஏறி, கைகால வெட்டி கடல்ல தள்ளி, பொருளலாம் கொள்ளையடிச்சு, இலங்கைக்கு கொண்டுபோய் அடைச்சு இஸ்டத்துக்கு சித்ரவதை பண்ணி,
ஒலகத்துல இல்லாத கொடுமையெல்லாம் பண்ணிட்டு இருக்கான்.

ஆனா கரைக்குவந்து ஒப்பாரி வைப்பானுகளே ஒழிய ஒரு சிங்களவன செவுள்ல அறைய துப்பு இருந்தது கிடையாது.

இப்பல்லாம் சிங்கள கடற்பட கூட வரவேண்டாம் சிங்கள மீனவனே வெறுங்கையால அடிச்சு தொவச்சு அம்மணமாக்கி விரட்டிடறான்.

இவனுக சேலய கட்டிகிட்டு கடலுக்கு குடும்ப பொம்பளைங்கள அனுப்பலாம்.
அவளுக சிங்களவன அடக்கக்கூட வாய்ப்பு இருக்கு.

நா கேக்குறேன்
மீனவ சமூகம் மனசுவச்சா எவ்வளவு பெரிய போர்க்கப்பலா இருந்தாலும் அவங்கள மீறி அந்த கடல கடந்து போகமுடியுமா?

எந்த எந்த பொருள் எப்படி எப்படி கடத்தணும் எந்த எந்த வழியா கொண்டுவரணும்னு அவனுக்கு தெரியாததா?

ஒரு சின்ன படகுல வெடிகுண்டோட ஒரு கரும்புலி மட்டும் கடல்ல எறங்கி நின்னா பெரிய பெரிய சிங்கள போர்க்கப்பல்லாம் அந்த திசை பக்கமே வராது.

புலிகள பக்கத்துல இருந்து பாத்தும் பாடம் படிக்காத ராமேஸ்வரம் மீனவனுக்கு
குமரி மீனவன பாத்தா சொரண வரப்போகுது?!

No comments:

Post a Comment