Wednesday 13 December 2017

என்றுமில்லாத கொள்ளை

என்றுமில்லாத கொள்ளை

2011ல் தமிழகத்தின் கடன் ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ.14000)

2017ல் தமிழகத்தின் கடன் மூன்று லட்சத்து பதினான்காயிரம் கோடி.
(தலைக்கு ஏறத்தாழ ரூ40,000)

அதாவது வெறும் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு கடனாளி ஆபியுள்ளோம்.

தற்போது தமிழகத்தில் பிறக்கும் ஒரு குழந்தை 40,000 ரூபாய் கடனாளியாகப் பிறக்கிறது.

(அண்ணன் அன்புமணி அவர்களின் உரையிலிருந்து)

No comments:

Post a Comment