ஏகாதிபத்திய இனம்
ஆமாம்டா!
முதல் ஏகாதிபத்தியம் தமிழன் ஏற்படுத்தியதுதான்!
குமரிக்கண்டத்தில் உருவாகி அது தொட்டுக்கொண்டிருந்த ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா என எல்லா இடத்திற்கும் பரவினோம்
குமரிக்கண்டம் மூழ்கும்போது கப்பலில் நெடியோன் தலைமையில் இங்கே வந்தோம்
ஏற்கனவே இங்கிருந்த தமிழர்களை போரிட்டு வென்று அடக்கி குடியேறினோம்.
ஏற்கனவே இருந்த சிற்றரசர்களை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வேலை செய்ய அனுப்பிறோம்.
இந்தோனேசியாவுக்கு படையோடு போய் அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு நெல்வளம் மிக்க சாலியூரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து குவியல் குவியலாக விதைநெல் கொண்டுவந்தோம்.
காடுகளை வெட்டி அழித்து எரித்து அதை விளைநிலமாக்கி உணவுக்கு பயன்படுத்தினோம்
மண்ணை தோண்டி உலோகம் எடுத்து உருக்கி ஆயுதங்கள் செய்தோம்.
காட்டு விலங்குகளை கொலை செய்தோம்.
எதிர்த்து நின்ற எல்லாரையும் கொன்றோம்.
மதுவைக் கண்டுபிடித்தோம்.
ஆண்பெண் எல்லாரும் பருகினோம்.
விழா கொண்டாடுவதை ஏற்படுத்தினோம்.
அன்று கண்ணில்படும் விலங்குகளையெல்லாம் பலியிட்டு சோறுடன் சமைத்து கள்ளுடன் வயிறு புடைக்க உண்டோம்.
விலங்குகளை வேட்டையாடி தின்றதோடு நில்லாமல் அவற்றை அடக்கி வேலை செய்ய பழக்கினோம்.
அவற்றின் குட்டிகளுக்கானப் பாலை கறந்து நாங்கள் எடுத்துக்கொண்டோம்.
யானைகளை பழக்கி போர்செய்வதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்சென்றோம்.
போரில் தோற்ற மன்னனின் தலையை வெட்டி அதை கவிழ்த்து சட்டி போல அடுப்பில் வைத்து மூளையை சமைத்து அவன் வெட்டுண்ட கையையே அகப்பையாக்கி கிண்டி எடுத்து பேய்களுக்கு விருந்து வைத்தோம்
ஆற்றில் விழுந்துவந்த காவல்மரத்தின் பழத்தை தின்ற குற்றத்துக்காக வடுகர் பெண்ணை கொன்றோம்
பலமுறை சுற்றுலா மாதிரி இமயம் வரை போய் எதிரே கண்ணில்பட்டவனையெல்லாம் தூக்கிப்போட்டு மிதித்து கொள்ளையடித்து பெரும்பொருள் கொண்டுவந்தோம்.
பல நாட்டிலிருந்தும் பெண்ணெடுத்து பெண்டாட்டியும் வைப்பாட்டியும் கணக்கில்லாமல் வைத்துக்கொண்டோம்.
ஆமைகளை பின்பற்றி கடலில் பயணம் செய்து பல நாடுகளிலும் குடியேறி அவர்களை அடக்கி ஆண்டோம்.
பேசுதல், எழுதுதல், வேளாண்மை, கட்டுமானம், கருவி செய்தல், திருமணம் செய்தல், கூட்டமாக வாழ்தல், விலங்குகளைப் பழக்குதல், போர் செய்தல் என எல்லாவற்றையும் உலகம் முழுவதும் கற்றுக்கொடுத்தோம்.
இந்த உலகத்தில் ஒரு விலங்காகத் திரிந்துகொண்டிருந்த மனிதனை நாகரீகமயமாக்கி மனிதனின் ஆக்கிரமிப்பை இந்த உலகில் உறுதிசெய்தோம்.
வெறும் துணியையும் மிளகையும் கொடுத்து ஐரோப்பாவிலிருந்து தங்கம் பாளம் பாளமாக அள்ளிவந்தோம்
சிங்களவன் மீது போர் தொடுத்து பௌத்த கோவில்களை கொள்ளையடித்து பலரை அடிமையாக பிடித்துக்கொண்டுவந்து அணையும் கோவில்களும் கட்டினோம்.
கன்னடன் மீது படையெடுத்து அவன் நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றோம்
தெலுங்கனை வகைதொகையில்லாமல் கொலை செய்து தெலிங்க குல காலன் என்று பட்டம் போட்டுக்கொண்டோம்
முதன்முதலாக கடல்கடந்து ஆக்கிரமித்து ஏகாதிபத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனோம்
நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும் அதே நேரத்தில் அடிப்படை மாந்தநேயத்துடனும் இருந்தோம்
இன்றுவரை யாரையும் ஏமாற்றியதில்லை.
முதுகில் குத்தியதில்லை.
யாரையும் கொடுமைப்படுத்தியதும் கிடையாது.
நாடி வந்தவருக்கு இல்லை என்று கூறியது கிடையாது.
கீழ்த்தரமான செயல்களில் இறங்கியதும் கிடையாது.
என்றைக்கு நாங்கள் நியாயம் தர்மம் என்று சிந்தித்தோமோ அன்றுதான் வீழ்ந்தோம்
திரும்பியபோதெல்லாம் முதுகில் குத்தப்பட்டோம்.
நாங்கள் மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறி மீண்டும் உலகையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து எங்கள் காலடியில் கொண்டுவர ரொம்பநேரம் ஆகாது.
இலுமினாட்டிகளுக்கெல்லாம் அப்பனுக்கப்பன் நாங்கள்!
ஒற்றுமை இல்லாதது மாதிரியும் துரோகிகள் நிறைந்திருப்பது போலவும் தெரியலாம்.
நாங்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து அசுரபலத்துடன் திருப்பியடிப்போம்
எதிரிகள் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் அவர்கள் கதை முடிந்திருக்கும்.
தமிழன் முன்பை விட அதிக ஆதிக்கவெறியுடன் மீண்டும் திடுமென எழுவான்!
தயாராக இருங்கள் வேற்றினத்தாரே!
Showing posts with label முதல் ஏகாதிபத்தியம். Show all posts
Showing posts with label முதல் ஏகாதிபத்தியம். Show all posts
Saturday, 29 July 2017
ஏகாதிபத்திய இனம்
Wednesday, 8 October 2014
கடல் கடந்த பேரரசு
கடல் கடந்த பேரரசு
--_--_--_--_--_--_--_--_--
முதன்முதலாக கடல்கடந்த பேரரசை நிறுவியவர்கள் ஸ்பானியர்கள் (spanish empire) என்கிறது மேற்கத்திய வரலாறு.
ஆனால், முதன்முதலாகக் கடல் கடந்து தொலைதூரம் வரை தமது ஆதிக்கத்தை நிறுவியவர்கள் சோழர்களே ஆவர்.
இராசேந்திர சோழன் ஆட்சிக்குள் பல மன்னர்கள் இருந்தார்கள்;
ஆனால் அவன் வெளியிட்ட தங்க நாணயத்தில் மூவேந்தர் சின்னங்களான மீன், வில், புலி ஆகிய மூன்று மட்டுமே உள்ளன.
தமிழ் நாட்டாண்மை (தமிழ்த் தேசியம்) என்றைக்கோ தோன்றிவிட்டது.
நமக்குத்தான் அது புரிவதில்லை.
Subscribe to:
Posts (Atom)