Tuesday 18 April 2023

சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!

சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!

சென்னை மீனவர்கள் மறியல் சட்ட ஒழுங்கு மீறலாம்!
 பின்னே?! 
சிங்களவனே சும்மா போனாலும்
 வம்படியாகப் போயாவது அவன் கையில் காலில் விழுந்தாவது அடிவாங்கிவிட்டு
கரையில் வந்து ஒப்பாரி வைத்து பேட்டி கொடுத்துவிட்டு
 யாருக்கும் வலிக்காமல் வேலைநிறுத்தம் என்கிற பெயரில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு
மறுநாள் இதையே ரிப்பீட் செய்யும் ராமேஸ்வரம் மீனவர்கள் போல போராட வேண்டுமா?!

 மீனவர்களே! சென்னையில் மேட்டுக் குடிகள் அதாவது ஈசியார் ரோடு பங்களா ஓனர்கள் பெரும்பாலும் வந்தேறிகள்!
 அவர்களுக்கு உங்கள் நியாயம் புரியாது!

 எனவே நீங்கள் அதிரடியாகப் போராடுங்கள்!

 தமிழக மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்!
உங்களிடம் வெள்ளத்தின் போது உதவி பெற்றவர்கள் உங்களுக்காக வருவார்கள்!
 அதுவும் நசுக்கப்பட்டால் கடல் வழியாக ஆயுதம் கடத்தி கொண்டுவந்து ஆயுதம் தாங்கிப் போராடுங்கள்
 ஜல்லிக்கட்டு போராட்ட முடிவில் நீங்கள் காத்து நின்ற மாணவர்கள் உங்களுக்காக களத்தில் இறங்குவார்கள்!

 பாண்டியர் பரம்பரை நாங்கள்தான் என்று செவிட்டில் அறைந்தாற்போல தென்னாட்டு மீனவர்களுக்குக் காட்டுங்கள்!

தமிழர்களே!
 இன்று மீனவர்கள் இல்லாத சென்னை கேட்பர்!
நாளை தமிழர்கள் இல்லாத தமிழகம் கேட்பர்!
இப்படியான வந்தேறிகளின் பகல் கனவுகளில் மீனவர்களுடன் சேர்ந்து உப்பு மண்ணை அள்ளிப் போடுங்கள்! 

 சென்னை நமது தலை என்றால்
மீனவர் நம் கண்கள்! 

கண்ணைக் கொடுத்தேனும் மீனவர்களைக் காப்போம்!

No comments:

Post a Comment