Saturday 4 April 2020

கிபி 1647 இல் பள்ளருக்காக மறவர் அளித்த கொடை

கிபி 1647 இல் பள்ளர் சமூகத்திற்காக மறவர்கள் அளித்த கொடை
கிபி1647ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள செவலூர் பள்ளர் சமூக மக்களுக்கு குடிதண்ணீர் குளம் இல்லாமல் இருந்த போது,
உலகப்பன் சேர்வைக்காரர் ஆணையின் பேரில் செவலூரில் உள்ள
நாயகத்தா தேவன்
உத்திங்க தேவன்
பசுப்ப தேவன்
சிலம்பத் தேவன்
ஆகியோரின் நடவு நிலத்தில் செவலூர் பள்ளர் சமூகத்தவர்கள் ஈரானி வெட்டிக் கொள்ள கொடையளிக்கிறார்கள்.
பள்ளர் சமூகத்தின் குடிதண்ணீர் தேவைக்காக தங்களது நடவு நிலத்தையே விட்டுக் கொடுத்த மறவர் பெருங்குடிகளை, பள்ளர் சமூகம் மறந்தாலும்...! வரலாறு மறக்காது, மறைக்கவும் செய்யாது...!
வரலாறு இப்படி இருக்க....
இன்று இருவரையும், இரு துருவங்களாக ஆக்கியது யார்...?
சிந்தியுங்கள், செயல்படுங்கள்...!
(நன்றி: தமிழக தொல்லியல் துறை)
பதிவர்: சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

No comments:

Post a Comment