பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்
வந்தேறிகள் எப்போதும் மண்ணுக்காகப் போராடுவதில்லை.
அதிசயத்திலும் அதிசயமாக ஒரு மார்வாடி இயற்கைக்காகப் போராடியுள்ளார்.
அதெல்லாம் சரி.
இன்று பியூஷ் கியூஷ் என்று கத்துபவர்களும்
கட்டுரை எழுதுபவர்களும்
கண்ணீர் விடுபவர்களும்,
சரியாக இரண்டு மாதங்கள் முன்பு பியூஷை விட வீரியமான போராளி, தோழர்.முகிலன்,
போடி பேருந்துநிலையத்தில் வைத்து மக்கள் மத்தியில் ஏவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு,
கைது செய்யப்பட்டு,
சிறையிலும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் சீர்குலைந்து கவலைக்கிடமாகிக் கிடந்தபோது
எங்கடா போனீங்க?
தமிழ்நாட்டில் ஒரு பியூஸ் மட்டும் இல்லை.
பல நூறு பியூஸ்களும்
பியூஸுக்கு அப்பனுக்கு அப்பனும் இருக்கிறார்கள்.
என்று மறையும் இந்த வேற்றின மோகம்????!!!!!
Showing posts with label முகிலன். Show all posts
Showing posts with label முகிலன். Show all posts
Thursday, 21 July 2016
பியூஷ் சேத்தியாவும் தோழர் முகிலனும்
Subscribe to:
Posts (Atom)