Showing posts with label நெடுஞ்செழியன். Show all posts
Showing posts with label நெடுஞ்செழியன். Show all posts

Thursday, 24 November 2016

மதிமாறியவனுக்கு கரிநாய் பாணி பதில்

மதிமாறியவனுக்கு கரிநாய் பாணி பதில்

"அம்மையார் சட்டமன்றத்தில் ஒரு வாக்கியத்தை தவறாகக் கூறிவிட்டதாகக் கூறுகிறார்.

அதெப்படி முழு வாக்கியமும் தவறி வரும்?

வாக்கியத்தில் ஒரு எழுத்தோ உச்சரிப்போ பிறழ்ந்து வரலாம்.

கோவலனை பாண்டிய மன்னன் 'கொண்டு வருக' என்பதற்குப் பதில் 'கொன்று வருக' என்று கூறியது போல"

- கருணாநிதி ஜெயலலிதாவுக்கு அளித்த பதில்