Sunday 8 January 2023

வடவரை விரட்டுவதே முறை

வடவரை விரட்டுவதே முறை

 இதுவே உ.பி, பீகாரி, ஒரிசா வில் பூகம்பம், பஞ்சம், போர் என ஏதாவது நடந்து அப்போது அவர்கள் (கதியில்லாமல்) அகதிகளாக வந்தால் நாம் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வோம் (அப்படித்தான் வங்காளிகளிடம் அந்தமானை இழந்தோம் என்பது வேறுவிடயம்).
 ஆனால் இங்கே வருபவர்கள் தம் மாநிலத்தை நாசமாக்கிவிட்டு அல்லது நாசமாக்குபவரை எதிர்க்காமல் விட்டுவிட்டு வெள்ளம் தலைக்குமேல் போன பிறகு அதே நாசக்கார சக்திகளாலேயே திட்டமிடப்பட்டு இங்கே குடியேற்றப் படுகின்றனர்.
 இத்தனைக்கும் வடயிந்தியாவில் மேற்கை விட கிழக்குதான் வளமான பகுதி.
 பொன்விளையும் பூமியில் கடல் போன்ற கங்கை பாய்ந்தும் இவர்களால் பிழைக்க முடியவில்லை என்பதை நம்பவே முடியவில்லை.
 இங்குள்ள தொழிலாளர் வயிற்றில் அடித்து தானும் வாழாமல் பிறரையும் கெடுக்கின்றனர்.
 அப்போதும் தன் இனத்தானின் கட்சிக்கே வாக்களித்து அவர்களை ஆதாயமடையச் செய்யவே எண்ணுகின்றனர்.
 இந்த மாநிலத்தையும் தம் மாநிலம் போல நாசமாக வழி செய்கின்றனர்.
 பழைய வடுக வந்தேறிகள் இந்த புதிய வடயிந்திய வந்தேறிகளுக்கு துணைசெய்கின்றனர்.
 இவர்களை இவர்களது தாய்நிலத்துக்கே விரட்டியடிப்பது இவர்களுக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும்.
 எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டால் கூட பூனையை எதிர்த்து தாக்கும்.
  வயலில் புல் வளர்ந்தால் அது களை என்றே ஆகும்.

No comments:

Post a Comment