Friday 18 November 2022

கண்டித் தமிழர் ரித்திஷ்

கண்டித் தமிழர் ரித்திஷ் 

 ஜே.கே.ரித்திஷ் 1973 இல் இலங்கை கண்டி மாநகரில் பிறந்தார். இவரது தந்தை குழந்தைவேலு மற்றும் தாய் ஜெயலட்சுமி. இவருக்கு மூன்று வயதாக இருந்த போது இவரது குடும்பம் ராமநாதபுரம் வந்து குடியேறினர். இவருக்கு சாந்தி,மணி என்று இரு அக்காக்கள் உண்டு. 2007 இல் ஜோதீஸ்வரி என்பவரைத் திருமணம் கொண்டார்.
  இவர் தனது நண்பர் சின்னி ஜெயந்த் மூலம் 2007  'கானல் நீர்' எனும் படம் எடுத்து திரைத்துறையில் நுழைந்தார். 

2009 இல் தி.மு.க சார்பாக தேர்தலில் நின்று 3 லட்சம் வாக்குகள் வாங்கி தன்னை எதிர்த்து நின்ற அதிமுக சத்தியமூர்த்தியை விட 69,000 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார். மத்திய அமெச்சரும் ஆனார்.

 2011இல் ஒரு நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.  

 LKG திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். நடிகர் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். 

2014 இல் அதிமுக விற்குத் தாவிய ரித்தீஷ் 2019 இல் மாரடைப்பால் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment