Showing posts with label வீரசேனன். Show all posts
Showing posts with label வீரசேனன். Show all posts

Friday, 29 July 2016

கபாலி படம் கூறாத மலையாள ஆதிக்கம்

கபாலி படம் கூறாத மலையாள ஆதிக்கம்

சீனர்களுக்கு இணையான ஊதியத்தை ரப்பர்தோட்டங்களில் பணிபுரியும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உட்பட சுமார் 10 கோரிக்கைகள் முன்வைத்து போராட்டத்திற்குத் தலைமை தாங்கி,
அதனால் பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட ஆர்.எச்.நாதன்,
சென்னையில் அளித்த பேட்டியில்

"போராட்டம் ஒடுக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷ் அரசு, தங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு தொழிற்சங்கத்தை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்ற ஒன்றை கேரளாவிலிருந்து இறக்குமதி செய்த பி.பி.நாராயணன் என்ற மலையாளியின் தலைமையில் இயக்கினர்.

ஏறக்குறைய சுமார் 50 ஆண்டுகள் இந்த மலையாளிதான் சுமார் 1,50,000 இலட்சம் தமிழ்த் தொழிலாளிகளின் ஊதியத்தை, தொழிற்சங்க உரிமைகளை நிர்ணயித்தான்.

இந்த பி.பி.நாராயணன் இறந்ததும் அத் தொழிற்சங்கத்தில் இன்னொரு நாயர் முகுந்தன் என்பவரை தனது பொறுப்பில் அமர்த்தி விட்டுச் சென்றுள்ளது எல்லாவற்றையும் விடக் கேவலம்.

இன்றும் அச்சங்கத்திற்குச் சொந்தமான வசதிகளை அனுபவித்துக் கொண்டு மலேசிய அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் இந்த முகுந்தன்".

என்று கூறியிருப்பதில் இருந்து
நமது முதல் எதிரிகள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நன்றி: வாலறிவன்