Showing posts with label விமானம். Show all posts
Showing posts with label விமானம். Show all posts

Saturday, 3 June 2017

தமிழர்நாட்டில் வான்வழி போக்குவரத்து

தமிழர்நாட்டில் வான்வழி போக்குவரத்து

தமிழர்நாடு போக்குவரத்திற்கு பெரும்பாலும் வான்வழியையே பயன்படுத்தவேண்டும்.

ஒருவர், இருவர், நால்வர், பலர், பெருங்கூட்டம் என பலதரப்பட்ட எண்ணிக்கையில் பறக்க விமானங்கள் வடிவமைக்கப்பட வேண்டும்.

மாணவர் அனைவருக்கும் கல்லூரியிலேயே பறக்கும் பயிற்சியும் ஓட்டும் பயிற்சியும் கற்றுக்கொடுக்கப் பட வேண்டும்.

தரைவழிப் போக்குவரத்து முடிந்த அளவு குறைக்கப்படவேண்டும்.
கனமான சரக்குகளை இடம்பெயர்த்த மட்டுமே தரைவழிப் போக்குவரத்து பயன்படவேண்டும்.
போக்குவரத்துக்காக எரிக்கப்படும் எரிபொருட்கள் சுற்றுச்சூழலை கெடுப்பதும் முடிந்த அளவு தடுக்கப்படவேண்டும்.