Showing posts with label வாச்சாத்தி. Show all posts
Showing posts with label வாச்சாத்தி. Show all posts

Friday, 28 July 2017

தப்ப தட்டிகேட்க போலீசிருக்கு? கோர்ட்டிருக்கு?

தப்ப தட்டிகேட்க போலீசிருக்கு? கோர்ட்டிருக்கு?

1988 ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு மத்திய அரசின் தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் மீது ஆயுதக்குழு ஒன்றால் நடத்தப்பட்டது.
இது அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டூழியத்தை மறைத்து புலிகள் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பியதற்காக  தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) நடத்திய தாக்குதலாகும்.

இதைச் செய்தவர் பெருஞ்சித்தரனார் மகனான பொழிலன் என்பதைக் கண்டுபிடித்து 2003 ல் சிறையில் அடைத்தனர்.
பத்தாண்டு தண்டனை முடிந்து 2013ல் அவர் வெளியேயும் வந்துவிட்டார்.

ஆனால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவிகள் 1991 முதல் இன்றுவரை சிறையில் உள்ளனர்.
26 ஆண்டுகளாகியும் தாமதமாக வழங்கப்படும் (அ)நீதி கூட வழங்கப்படவில்லை.

இதே போல ஆயுதம் தாங்கி போராடிய சுப.இளவரசனும் வீரப்பனாருடன் சேர்ந்து ராஜ்குமாரைக் கடத்திய மாறனும் ஆயுதவழியைக் கைவிட்டு பொதுவாழ்வுக்குத் திரும்பிவிட்டனர்.
புலிகளோடும் வீரப்பனாரோடும் சேர்ந்து களமாடிய தமிழ்நாடு மீட்புப் படை சுப.முத்துக்குமாரும் ஆயுதவழியை விட்டு பொதுவாழ்க்கைக்கு திரும்பினார்.
நாம்தமிழர் கட்சியை தொடங்கினார்.
(பிறகு சில சமூகவிரோதிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார்)

அதாவது ஆயுதப் போராளிகள் சட்டத்தால் கூட மதிப்பு மரியாதையுடன் நடத்தப்பட்டு வழங்கப்படவேண்டிய நீதியும் சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளனர்.

நடுத்தெருவில் வெயிலில் பட்டினி கிடந்து
அடிவாங்கி மிதிவாங்கி
சிறையில் அடைக்கப்பட்டு மானபங்கப்பட்டு
வழக்குகளால் அலைக்கலைந்து
சொத்திழந்து வேலையிழந்து
மக்களால் மறக்கப்பட்டு நாசமாய் போய்
நடுத்தெருவில் நிற்போர் அறவழிப் போராளி(?)களும் ஏதுமறியா அப்பாவிகளும்தான்.

ஹிந்தியாவில் 25% கைதிகள்தான் தண்டனை பெற்ற கைதிகள்.

மற்ற 75% கைதிகள் விசாரணைக் கைதிகள்.
இதில் பாதிபேர் அவர்கள் தண்டனை பெற்றால் எத்தனை காலம் சிறையில் இருக்கவேண்டுமோ அதைவிட அதிக காலம் சிறையில் இருப்பவர்கள்.

உண்மையான குற்றவாளிகள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதே கிடையாது.

இதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் லட்சணம்.

ஆக அறவழியில் போராடிக் கிழிக்கிறேன் என்று பிழைப்பைக் கெடுத்து கிளம்பி
போராட்டம் என்ற பெயரில் உங்கள் உடலைக் கெடுத்து பொதுமக்களுக்கும் இடைஞ்சலைக் கொடுத்து
கடைசியில் வழக்கில் சிக்கி குடும்பத்தோடு நாசமாய்ப் போகவேண்டாம்.

கார்ப்பரேட்களால் பாதிக்கப்படும் கிராமங்களே!
உங்களைக் காக்க ஒரு 'நாயகன்' கமல் பிறந்துவரப் போவதில்லை.
நீங்களே உங்கள் ஊரில் நல்ல உறுதியான இளைஞர்கள் நான்குபேரை தேர்ந்தெடுத்து ஆயுதவழியில் போராட அனுப்புங்கள்.
அவர்கள் குடும்பத்தை உங்கள் கிராமம் பொறுப்பில் எடுத்துக்கொள்ளட்டும்.
நீங்களும் கையாலாகமால் இருக்காது அடித்தால் திருப்பியடியுங்கள்.

திருப்பியடிக்காவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

1992 ல் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் எந்த பாவமும் அறியாத வாச்சாத்தி கிராமத்தில் புகுந்து சந்தனக்கடத்தல் சோதனை போட்டபோது அவர்கள் ரொம்ப அப்பாவி பழங்குடிகள் என்று தெரிந்ததும் அவர்களை அடித்து 18 பெண்களைக் கெடுத்து 34 பேரைக் கொன்று  பலரை ஊனமாக்கிய கதிதான் உங்களுக்கும் நடக்கும்.

அதன்பிறகும் அறவழியில் போராடினால் 20 ஆண்டுகள் கழித்து அதிகபட்சமாக பத்தாண்டு சிறைத்தண்டனை 12 பேருக்கு விதித்து வந்ததே ஒரு அதிசய தீர்ப்பு! அதுபோல ஒரு தீர்ப்பு வரும்.

இதுவரை கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போட்ட எந்த வழக்கிலும் பெருமுதலாளிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வந்ததே இல்லை.

போலீசும் கோர்ட்டும் மக்களை ஒடுக்கி பெரிய மனிதர்களைத்தான் காப்பாற்றும்.

அடிக்கு அடி!
உதைக்கு உதை!
கொலைக்கு கொலை!
இதுதான் தீர்வைத் தரும்.

முழுமாடு மாதிரி வளர்ந்து நிற்கும்
வேட்டிகட்டிய முறுக்குமீசை ஆண்களும்
சேலைகட்டிய பெண்களும்
வெறும் லத்தி வைத்திருக்கும் 10, 15 தொப்பை போலீசிடம் அடிவாங்கி ஓடுவது
பிறருக்கு எரிச்சலை கிளப்புமே ஒழிய ஆதரவு தேடித் தராது.

நீங்கள் திருப்பி கை நீட்டாதவரை அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.
வேடிக்கை பார்ப்பவன் பார்க்கத்தான் செய்வான்.

மானத்துடன் வாழுங்கள் தமிழ்மக்களே!
நம் தலைவர் பிரபாகரன் சொன்னது படி நடவுங்கள்
"அடிமையாக வாழ்வதை விட எதிரியாக சாவது எவ்வளவோ மேல்" .