Showing posts with label எட்டுவீட்டுப் பிள்ளை. Show all posts
Showing posts with label எட்டுவீட்டுப் பிள்ளை. Show all posts

Thursday, 12 October 2017

மலையாளி திருமுருகன்

மலையாளி திருமுருகன்
***************************

மே17 இயக்கத்திற்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டது.

மே17 இயக்கத்தின் கள்ளமௌனம் இனி செல்லாது

இனி அதன் தலைவரை 'திருமுருகன் நாயர்' என்றே அழையுங்கள்.

யார் சான்று கேட்டாலும் என் பதிவினைக் காட்டுங்கள்.
அப்படியும் திமிரினால் என்னை தொடர்புகொள்ளுங்கள்.

திருமுருகன் ஒரு மலையாள வந்தேறியே!

12.10.2017
-----------------------

Saturday, 7 October 2017

மே17 இயக்கத்திற்கு சவால்

மே17 இயக்க உறுப்பினர்களே!

உங்கள் தலைவர் திருமுருகன் காந்தி தமிழிரில்லை என்றும்
அவர் மலையாள இனத்தின் சாதியான நாயர் பிரிவில் வரும் எட்டுவீட்டு பிள்ளை என்றும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழரையும் தமிழையும் வாய்க்கு வந்தபடி தீட்டிய ஈ.வே.ரா வை வழிகாட்டியாக முன்னிறுத்தும் உங்கள் தலைவர்,
தொடர்ந்து பிறமொழியாளர்க்கு ஆதரவாகவும்
தமிழர் இன அடையாளத்தை குழப்பும் வகையிலும் பேசிவருகிறார்.

அதனால் அவர் வேற்றினத்தவர் என்று தமிழர்கள் சார்பில் நான் குற்றம் சாட்டுகிறேன்.

எங்களுக்காகப் போராடுவதாகச் சொல்லும் நீங்கள் உண்மையில் யார் என்று நாங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
ஒரு இயக்கம் என்றால் பொதுமக்களில் ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்பதே முறை.

  எனவே உங்கள் தலைவர் பிறப்பால் தமிழர்தான் என்று 72 மணிநேரத்தில் சான்று காட்டவேண்டும்.

இல்லையென்றால் இந்த பதிவையே சான்றாக வைத்து இனி உங்கள் தலைவரை மலையாளிகளின் முறைப்படி 'திருமுருகன் நாயர்' என்றே அழைப்போம்.

(மே17 உறுப்பினர்களுக்கு கொண்டுசேர்க்கவும்.
நன்றி)

07.10.2017 மாலை 4 மணியளவில் முகநூலில் இட்டது
-----------------------------
மே17 இயக்கத்திற்கு கொடுத்த 72 மணிநேரம் முடிந்தது

மே17 இயக்கத் தலைவர் திருமுருகன் ஒரு மலையாளி  (நாயர்) என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இட்ட பதிவிற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

மேற்கண்ட பதிவு ஒருவேளை மே17 இயக்கத்தின் மேல்மட்ட உறுப்பினர்கள் பார்வைக்கு சென்றிருக்காதோ என்ற ஐயம் எழலாம்.

மேற்கண்ட பதிவு மே17 இயக்கத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பக்கத்தை பின்தொடரும் (அல்லது பின்தொடர்வதாகக் காட்டப்படும்) ஒரு லட்சத்தி முப்பதாயிரம் பேரும்,
அந்த 138 விருப்பங்களும் 63 பகிர்வுகளும் (share) பெற்ற பதிவினை பார்க்கவில்லை என்று நம்பமுடியாது.

திருமுருகன் காந்தியின் அதிகாரப்பூர்வ முகநூலும் எனது பதிவில் பலரால் குறியிடப்பட்டுள்ளது.
அவருக்கும் எனக்கும் பரஸ்பர நண்பர்கள் 255 பேர் உள்ளனர்.
ஆக திருமுருகன் கவனத்திற்கு இந்த பதிவைப் பற்றி ஒருவர் கூட கொண்டுசெல்லவில்லை என்றும் நம்பமுடியாது.

மே17 இயகக்கத்தினரே!

நீங்கள் ஒன்றும் வேற்று கிரகத்தில் இல்லை.
முகநூல் உங்களது முக்கிய ஊடகம்.
எனது பதிவவைப் பார்க்காதது போல கள்ளமௌனம் காக்கவேண்டாம்.

நீங்கள் பதில் கூறித்தான் ஆகவேண்டும்.
ஒருவேளை பொதுவெளியில் திருமுருகனின் இன அடையாள சான்று காட்டுவதில் தயக்கம் என்றால் என் முகநூலுக்கு அனுப்புங்கள்.
நான் உங்கள் தலைவர் என்ன இனமோ அதை மட்டும் வெளியிடுவேன்.
பிற விபரங்களை வெளியிடமாட்டேன்.

உங்களுக்கு மேலும் 24 மணிநேரம் தருகிறேன்.

10 அக்டோபர், 08:22 PM ·