Monday 25 October 2021

ஏனிப்படி செய்கிறார்கள்

ஏனிப்படி செய்கிறார்கள்

 மலையாளிகள் என்றைக்கும் மாறப்போவதில்லை.
ஏனென்றால் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் 
என்றைக்காக இருந்தாலும் தமிழர் தனிநாடு அமைத்தே தீருவார்கள், அப்போது தமிழருடன் என்னதான் நட்புறவோடு இருந்தாலும் தங்கள் கதை முடிந்துவிடும் என்று. 

 இந்தியர் மனநிலையும் இதுவே என்னதான் உரிமைகள் கொடுத்தாலும் தமிழர் தனிநாடு தவிர எதற்கும் மயங்க மாட்டர் என்று. 

 நாம் தான் இதை உணரவில்லை.
நாம் விரும்புகிறோமோ இல்லையோ காலம் நம்மை தனிநாடு ஆக்கத்தான் போகிறது.

 நாம் தனிநாடு ஆவோம். திருப்பி அடிப்போம். நம்முடையதை மீட்டு மற்றவருடையதையும் ஆக்கிரமிப்போம். ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் இருக்க ஆக்கிரமிப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

 அன்று மூன்று புறம் தமிழராலும் ஒரு புறம் கடலாலும் சூழப்பட்டுள்ள மலையாளி மற்றும் சிங்களவர் கடுமையான பாதிக்கப்படுவர். 

அதிலும் மலையாளிகள் பூமிப் பந்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

No comments:

Post a Comment