Saturday 23 October 2021

கோழை மீனவர்களும் முழுநேர முட்டாள்களும்

கோழை மீனவர்களும்...
முழுநேர முட்டாள்களும்...

 எழுதவேண்டாம் என்று எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தும் என்னால் முடியவில்லை.
 அதனால் எழுதிவிடுகிறேன்.
என்ன ஆனாலும் பரவாயில்லை.

 இந்த ஒட்டுமொத்த உலகிலேயே ஆகச்சிறந்த பொட்டைகள் என்றால் அது தமிழக மீனவர்கள்தான்.
 ராமேஸ்வரம் வேதாரண்யம் என்றில்லை முழு தமிழக கடற்கரையிலும் வாழும் மொத்த மீனவர்களும் பொட்டைகள்.
 தமிழகத்தின் மொத்த மீனவர்களில் ஒரு பத்து பேர் சுத்த ஆம்பளை இருந்திருந்திருந்தால் இந்நேரம் ஒரு சிங்கள பிணமாவது தமிழகத்தில் கரை ஒதுங்கியிருக்கும்.
 சிங்கள தமிழகப் போரே வெடித்திருக்கும்.

 பெரிய சண்டியர்கள் என்று திரைப்படங்களில் காட்டப்படும் சென்னை மீனவர்கள் கூட பொட்டைத் தனத்துக்கு  விதிவிலக்கில்லை.
 சென்னை வரை சிங்களவர்கள் வந்து மீன்பிடித்து செல்கிறார்கள். அவர்களிடமும் உதைதான் வாங்குகிறார்கள். தெலுங்கு மீனவர்களிடமும் அடிவாங்காத நாளே கிடையாது. சென்னை மீனவர்களை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று பணம் பெற்று விடுதலை செய்வது மாதம் ஒருமுறை நடக்கிறது.

 இத்தனைக்கும் இவர்கள் அப்பாவிகள் கிடையாது. ஆயுதம், போதைப்பொருள், தங்கம் மற்றும் பிற வரிவிதிப்பு போடப்பட்ட பொருட்கள்  என 90% கடத்தல் வேலைகளை இவர்கள்தான் செய்கின்றனர். கடற்கரை மாவட்டங்களில் அரசியல்வாதிகளுக்கு அடியாட்கள் வேலை இவர்கள்தான்.

 வெள்ளம், ஜல்லிக்கட்டு போராட்டம், புயல் என தமிழகம் பாதிக்கப்படும் போதெல்லாம் ஓடிவந்து உதவி செய்வதெல்லாம் மீனவர்கள்தான். ஆனால் ஒருவன் எவ்வளவுதான் நல்லவனாக இருந்தாலும் சிறிதும் வீரமற்ற கோழை என்றால் எவராது அவனை விரும்புவார்களா?!

 மீனவர் ராஜ்கிரண் இறப்பிற்கு இவர்கள் செய்வது என்ன? இரண்டுநாள் ஒப்பாரி கருப்புக் கொடியொடு கடலில் இறங்குதல், ஒருநாள் வேலைநிறுத்தம் என உப்புசப்பில்லாத போராட்டம். இவர்கள் தீக்குளித்தாலும் அந்த பக்கம் ஒண்ணுக்கு போகும் நாய் கூட மதிக்காது. ராஜபக்ச மகனை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத விழாவுக்கு விருந்தாளியாக அழைத்துவந்து கொஞ்சி குலாவும் ஹிந்தியன் எப்படி மதிப்பான்? இதை அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்பது புரியவில்லையா? 

 இவர்களுக்கு ஆதரவு முழுநேர முட்டாள்கள். இந்தியா எதாவது செய்யும் என்று இன்னமும் இந்தியாவையே எதிர்பார்க்கும் அடிமுட்டாள்கள். 

 எந்த அடிப்படையில் இந்திய கடற்படை தமிழர்களுக்கு உதவும் என்று நம்புகிறார்கள் என்றே தெரியவில்லை. இரண்டு முறை இந்தியில் பேசச் சொல்லி இந்திய கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது. சிங்களவர் தமிழருக்கு இரக்கம் பார்த்தாலும் பார்ப்பர், ஆனால் ஹிந்தியர் ஒருநாளும் தமிழரை வாழ விடமாட்டர். 
 இதை உணராத ஒவ்வொரு தமிழனும் அடிமுட்டாள்.

 பொட்டை மீனவர்களே! உங்களுக்கு கரும்புலியாக மாறி சிங்கள கப்பலைத் தகர்க்க துப்பில்லை என்றாலும் ஒரு சிங்கள மீனவனைப் பிடித்துக் கன்னத்திலாவது ஒரு அடி அடித்துக்காட்டுங்கள்!

 உங்கள் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் நிற்கவில்லை என்றால் என் பெயரை பொட்டை என்று மாற்றிக் கொள்ளுகிறேன்.
 
 நீங்கள் திருப்பி அடிக்காதவரை எந்தத் தமிழனும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டான்! 

 அதற்கும் வக்கில்லை என்றால் நீங்கள் சேலைகட்டிக்கொண்டு வீட்டில் இருங்கள் உங்கள் வீட்டுப் பெண்களை கடலுக்கு அனுப்புங்கள். அவர்கள் நிச்சயம் திருப்பி அடிப்பார்கள்.

1 comment:

  1. நானும் கருத்துரை எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். முடியல.

    துணிச்சலான தங்களின் பதிவுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    ReplyDelete