Showing posts with label மிருதன். Show all posts
Showing posts with label மிருதன். Show all posts

Monday, 13 November 2017

உண்மையான கடவுள்

உண்மையான கடவுள்

மனிதரை நடைபிணம் (zombie) ஆக்கும் கிருமியை கண்டுபிடித்து இயற்கையை மாசுபடுத்தாமல் அழிக்காமல் மனித பேரினத்திற்கு நோய் மூலம் முடிவெழுதுபவன்
இந்த உலகத்தின் கோடானுகோடி உயிர்களைக் காப்பாற்றுவன் ஆகிறான்.
அவன்தான் உண்மையான கடவுள்.

இதை ஒரு மனிதன் செய்யாவிட்டால் கடைசிக்கட்டத்தில் இயற்கையே செய்யும்.

ஏனென்றால் புதுப்புது கொள்ளைநோய்களை கொண்டுவந்து அளவுக்கதிகமாக பெருகும் எந்தவொரு உயிரினத்தையும் குறைத்து சமநிலையை பேணும் இயற்கையிடமிருந்து தப்பிக்கும் ஆற்றலை மனிதன் பெற்றுவிட்டான்.

மனித பேரினத்தின் பூமியின் மீதான இந்த சர்வாதிகாரத்திற்கு நாகரீக வளர்ச்சி என்று அடிப்படை அமைத்தது முன்தோன்றிய மூத்தகுடிகளான நாம்தான்.

நாம் மனித பேரினத்தின் மூத்த இனம் என்ற வகையில் மனிதர்களை இயற்கை விதிகளுக்கு உட்பட்டு வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறோம்.

அது அவர்களது விருப்பத்திற்கு மாறாக என்றாலும் சரி.