Wednesday 14 April 2021

தமிழ்தேசியம் பயணிக்க வேண்டிய பாதை


தமிழ்தேசியம் பயணிக்கவேண்டிய பாதை

நாம் விடுதலை பெற நமது தமிழர்நாட்டை ராணுவ வேலியிட்டால் போதும்தான் ஆனால் முழுமையான விடுதலை பெற வடயிந்தியா மற்றும் தென்னிந்தியா உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.

அத்தகைய தொடர்புகளாவன,
1) சமஸ்கிருத வழிபாடு
2) உருது இசுலாமியர் குடியேற்றம்
3) தமிழகத்தின் வந்தேறிகள்
4) தமிழர்நாட்டு எல்லைக்கு அப்பால் குடியேறி இருக்கும் தமிழர்கள்
5) இந்திய அரசாங்க கட்டமைப்பு
7) இந்து மதம்
8) இந்திய ராணுவ கட்டமைப்பு

இதுவரை பலமுறை எழுதியிருந்தாலும் சுருக்கி தொகுத்து இங்கே தருகிறேன்.
  தமிழர்கள் சரியான திசையில் நடந்தால் (100 - 200 ஆண்டுகளில்) கீழ்க்கண்ட  வரிசைப்படி நிகழ்வுகள் நடக்கும்.

* மாநில அரசைத் தமிழர்கள் கைப்பற்றுதல். முன்னாள் ஆட்சியாளர்களைப் பிடித்து தண்டித்தல் அவர்களின் கறுப்புப் பணத்தை மீட்டல்.

* பிற மாநிலங்களில் (தமிழக எல்லையை ஒட்டி இருப்போர் தவிர்த்து) குடியேறியிருக்கும் தமிழர்கள் தாய்நிலம் திரும்புதல். (வெளிநாட்டுவாழ் தமிழர்கள் அல்ல)

* ஈழத்தமிழரும் ஈழத்திற்கு வெளியே இருக்கும் தமிழரை (குறிப்பாக மலையகத் தமிழரை) ஈழத்திற்குள் குடியமர்த்துதல்.

* மாநில அரசு முடிந்தவரை அழுத்தி இங்கிருக்கும் பிற மொழியாளரை (அதிலும் புதிய வந்தேறிகளான வடவரை முதலில்) வெளியேறும்படி செய்தல், மேற்கொண்டு குடியேற்றம் நடக்காமல் தடுத்தல்.

* தமிழகத்திற்குள் மத்திய, மாநில மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை தமிழகத்தாரே பெற வழிசெய்தல். தமிழகத்தார் தொழில் நடத்த அதிக சலுகை தருதல்.

* மாநில அரசு தமிழகத்திற்குள் இந்தியை ஒழித்தல் மற்றும் கல்வியிலும் தேர்வுகளிலும் தமிழ்மொழியைக் கட்டாயமாக்குதல்.

* சமஸ்கிருத வழிபாட்டை ஒழித்தல். 300 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோவில்களை அரசே நடத்துதல்.

* தமிழ்ச் சான்றோர் தமிழருக்கு என்று 'தனி இந்து மதத்தை' நிறுவுதல். 
[தற்போதைய நிலையில் தமிழகத்தில் அலுவலக ரீதியாக 'இந்து மதம்' என்று குறிப்பிடப்படுவது நமது வாழ்வியலுடன் கலந்துள்ளது. எனவே 'தமிழக இந்து மதம்' அதாவது அதன் கடவுளர், வழிபாட்டு முறை, சடங்குகள், பழக்கவழக்கங்கள் ஆகியன ஆராயப்பட்டு அதில் வடக்கு சார்ந்த கலப்பு உள்ளவற்றை நீக்கிவிட்டு தனிப் பெயருடன் (மெய்யியல் மதம் என்று வைக்கலாம்) மதம் ஒன்று உருவாக்கப்பட்டு தமிழக இந்துக்கள் அந்த மதத்தவராக அறிவிக்கப்பட வேண்டும். தற்போதைய தமிழின இந்துக்கள் தாம் பின்பற்றி வரும் வடக்கு சார்ந்த விடயங்களை கைவிட வலியுறுத்த வேண்டும். தமிழின கிறித்துவ இசுலாமியர் இந்த மெய்யியல் மதத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க வேண்டும்]

* நதிநீர் பங்கீட்டில் வஞ்சிக்கப்பட்டால் அம்மாநிலத்தாரை வெளியேற்றுதல். அம்மாநில எல்லைகளை மூடுதல். கொடுக்கல் வாங்கலை முறித்துக் கொள்ளுதல். தமிழகத்தில் அம்மாநிலத்தார் நிறுவனங்களை  சொத்துக்களை முடக்குதல்.

* தமிழக மாநில அரசு மத்திய அரசிடம் இழந்த உரிமைகளை (குறிப்பாக கல்வி) மீட்க முயற்சித்தல். மத்திய அரசின் மிரட்டலுக்குப் பணிய மறுத்தல்.  நிதி கிடைக்காத பட்சத்தில் வரி கட்டாமல் முரண்டுபிடித்தல். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கட்டமைப்பு மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு எந்த அடிப்படை உதவியும் செய்ய மறுத்தல்.

* புதுச்சேரி ஆட்சியைப் பிடித்து அதனை தமிழகத்துடன் இணைத்து ஒரே மாநிலம் ஆக்குதல்.

* தமிழினம் சார்ந்த பழமையான கல்வெட்டுகள், பட்டயங்கள்,  சிலைகள் ஆகியவற்றை தமிழகம் கொணர முயற்சித்தல்

* இழந்த எல்லைப் பகுதி பற்றி விரிவாக அரசிதழில் வெளியிடுதல் மற்றும் அவற்றை மீட்க வழக்கு தொடுத்தல் (வெற்றி தோல்வி முக்கியமில்லை).

----------  இதுவரை மாநில அரசின் காலம் (இவ்வாறு இயங்காத மாநில அரசை மக்கள் அடுத்த தேர்தலில் தோற்கடித்தல் வேண்டும்)  --------

* தமிழக இளைஞர்கள் (குறிப்பாக தமிழ்ச்சாதிகளில் போர்க்குடியினர்)  தமிழினத்தின் 'ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்' உதவியுடன் புலிகள் போல கொரில்லா குழுக்களைத் தொடங்கவேண்டும்.
(மக்களோடு மக்களாக மறைந்திருந்து தாக்குதல்).

* ஈழத்தமிழரும் தமிழகத்துடன் ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குதல்
(காடுகளில் மறைந்து தாக்குதல் நடத்துதல்).

* கொரில்லா குழுக்கள் (தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல் ஒற்றுமையாக இயங்கி) தமிழகத்தின் வேற்றினத்தாரை (குறிப்பாக சேட்டுகளை) தாக்கி விரட்டி அவர்களது செல்வங்களை எடுத்து மக்களுக்கு பங்கிடுதல்.

* தமிழக ஈழ கொரில்லாக்கள் படிப்படியாக காவல் நிலையங்கள் மற்றும் இந்திய அரசின் ஆயுத சேமிப்புகள் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களைக் கைப்பற்றுதல். மீனவர்களை சேர்த்துக்கொண்டு சிங்கள கடற்படை மீது தாக்குதல் நடத்துதல். இந்திய எதிரி நாடுகளிடம் ஆயுதம் , பணம் மற்றும் பயிற்சி போன்ற உதவிகளைப் பெறுதல்.

* தமிழக மாநில அரசு கொரில்லா குழுக்களைத் தடைசெய்ய மறுத்தல் அழுத்தம் அதிகரித்தால் தனிநாடு தீர்மானத்தை அறிவித்தல். அதனை ஏற்காவிடில் பதவி விலகுதல். (துரோகம் செய்தால் ஆயுதக் குழுக்களால் களையெடுக்கப் படுதல்)

* மாநில அரசு இல்லாத பட்சத்தில் ஆயுதக் குழுக்கள் (புதிய மற்றும் பழைய) வந்தேறிகளை முற்றாக விரட்டிவிடுதல். தமிழகத்திற்குள் இருக்கும் அவர்களின் செல்வங்களை எடுத்துக்கொண்டு சொத்துக்களை தமிழக மக்களுக்கு அளித்தல்.

* தமிழ் பொதுமக்கள் நிதி திரட்டி (குறிப்பாக தங்க நகைகள்) தமிழ் ஆயுதக் குழுக்களின் தேவைகளுக்கு வழங்குதல், ஆயுதப் போரில் பங்களித்தல் மற்றும் முடிந்த அளவு உதவிகள் செய்தல்.

* புலம்பெயர் தமிழகத்தாரும் ஈழத்தாரும் நிதி திரட்டி நவீன ஆயுதங்கள் வாங்கி அனுப்புதல்.

* தமிழின உளவுத்துறை ஏற்படுத்துதல். உள்நாட்டில் உளவுத்துறை துரோகிகளைக் களையெடுத்தல்.

------------ இதுவரை ஆயுதக் குழுக்கள் காலம் (இவ்வாறு இயங்காத ஆயுதக்குழுக்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது)  --------------

* மாநில அரசு பதவி விலகி ஆயுதக் குழுக்கள் பலம் பெற்ற நிலையில் இந்திய ராணுவம் நேரடியாக மோதலுக்கு வரும்போது இந்திய ராணுவத்தில் உள்ள தமிழர்கள் விலகி தமிழக கொரில்லாக்களுடன் இணைந்து முழுமையான தமிழர் படையை உருவாக்குதல் (கொரில்லாக் குழுக்களின் கூட்டணிப் படை). அதற்கு இணங்காத தமிழ் ராணுவ வீரர்களின் குடும்பங்களை அச்சுறுத்தல் மற்றும் தண்டித்தல்.

* தமிழகத்தில் காடுகள் குறைவு எனவே (ஆரம்பகால யாழ்ப்பாணத்துப் புலிகள் போல urban guerrilla பாணியில்) மக்களோடு மக்களாக மறைந்திருந்து இந்திய ராணுவத்தை முதலில் கொரில்லா முறையிலும் படிப்படியாக மரபுவழி ராணுவ முறையிலும் தொடர்ந்து சண்டையிட்டுத் தோற்கடித்து தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளை ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவருதல்.

* புலிகள் போல முப்படைகளைக் கட்டியெழுப்புதல்
இதற்கு கோவில்களில் உள்ள நகைகள், சிலைகள் மற்றும் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பழமையான பொருட்களை உலக சந்தையில் விற்று பொருள் திரட்டிக் கொள்ளுதல்.

* தமிழகம் மட்டுமல்லாது 1956 ல் பறிபோன எல்லைப் பகுதிகளை மீட்க போரிடுதல்.
ஈழத்திற்கு ஆயுதம் மற்றும் படையுதவி செய்து சிங்கள ராணுவத்துடன் போரிட்டு ஈழத்தை மீட்டல்.

* தமிழர்நாட்டில் (தமிழகம் மற்றும் ஈழம் என) பாதியளவு நிலமாவது தமிழர் படையின் கைவசம் வந்தபிறகு 'தமிழர்நாடு' வரைபடத்தையும் சான்றுகளையும் வெளியிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தல். முழுமையான எல்லைகளை மீட்கும்வரை தொடர்ந்து போரிடுதல்

* தமிழினம் ஒரு தனி தேசிய இனம், தமிழர்நாடு இயல்பிலேயே தனிநாடு என்று ஒத்துக்கொண்டு பேச வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு உடன்படுதல். தனிநாடு தவிர்த்த எந்த சலுகைக்கும் இணங்க மறுத்தல்.

* ஈழத்து இசுலாமியர் விடுதலைக்கு உதவவில்லை என்றால் அவர்களை விரட்டிவிட்டு அங்கே தமிழக இசுலாமியரை குடியமர்த்துதல்.

* தமிழர் நாட்டில் பிரச்சாரம் தவிர மதரீதியான உரிமைகள் எப்போதும் அளிக்கப்படுதல். மத ரீதியான ஆயுதக் குழுக்கள் ஆரம்பத்திலேயே களையெடுக்கப்படுதல்.

* வடக்கிலிருந்து (குறிப்பாக பீகாரிகள்) கூலிப்படைகளைக் கொணர்தல் முன்களத்தில் இந்திய ராணுவத்துக்கு எதிராக பயன்படுத்துதல் (ஈழத்திலும் கரையோர சிங்களவரை இவ்வாறு பயன்படுத்தலாம்)

* தமிழருக்கு எதிராக இயங்கி லாபம் அடைந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததிகள் உலகளாவிய அளவில் உளவுத்துறை மூலம் களையெடுக்கப்படுதல்

* அண்டை மாநிலங்கள் (குறிப்பாக கர்நாடகா) தமிழருக்கு வரும் ஆறுகளை மறித்து கட்டியுள்ள அணைகளை குண்டுவைத்துத் தகர்த்தல். அம்மாநில மொழிவழி சிறுபான்மை இனத்தாரைத் தூண்டி தனிநாடு கோரவைத்தல்.

* 2009 இனப்படுகொலைக்கு இலங்கை அரசு மன்னிப்பு கோராயிராத பட்சத்தில் சிங்கள நாட்டின் மீது படையெடுத்து ஒரு இனப்படுகொலையைச் செய்து நியாயத்தை நிலைநாட்டுதல்.

* உலக அளவில் பல்வேறு துறைகளில் மேதாவிகளாக உயரிய பொறுப்புகளில் இருக்கும் தமிழர்கள் தமிழர்நாடு (வலுக் கட்டாயமாகவேணும் ) அழைத்துவரப்பட்டு தமிழர்நாடு மீள்கட்டமைப்பு செய்தல்.

* ஆயுதத் தொழிற்சாலை தொடங்குதல் தன்னிறைவு போக மீதியை விற்றல். புதிய வகை ஆயுதங்களைக் கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல்.

* விடுதலைப் போராட்டத்தில் தமிழருக்கு ஆதரவாக இருந்த பிற இனத்தவரையும் "தமிழ்நாட்டு குடிமக்களாக அங்கீகரித்தல்"

* திருநங்கையர் படையணி உருவாக்குதல்

* சிறந்த எதிர்தரப்பு போர்வீரர்களுக்கும் பட்டங்கள் வழங்குதல்

* ஜனநாயக வாக்கெடுப்பு மூலம் அரசாங்கம் அமைத்தல்

* ஆயுதக் குழுக்கள் தமக்குள் ஜனநாயகத் தேர்தல் மூலம் 'தமிழர்நாட்டு ராணுவப் பதவிகளைப்' பெற்று அதிகாரப்பூர்வ 'தமிழர்நாட்டு ராணுவத்தை' உருவாக்குதல் அல்லது குறித்த இடத்தில் குறித்த நேரம் மட்டும் சண்டை செய்து (pitched battle) யார் அதிகாரப்பூர்வ ராணுவத்தில் இடம்பெறுவது என்று முடிவு செய்தல்.

* விடுதலைக்கு பெருமளவு பங்களித்த ஒருவர் மன்னராக முடிசூட்டப்படுதல். அவரது பரம்பரை சுகபோகமாக வாழ வழிசெய்தல்.

-------- இதுவரை தமிழர் படையின் காலம் ---------

* தமிழர் உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு மொழிவழி இனங்களைத் தூண்டி தனிநாடு கோர வைத்து விடுதலைக்கு வழிகாட்டுதல். இவ்வாறு பெரிய  நாடுகளை உடைத்தல் (முதலில் தென்னிந்தியா பிறகு வட இந்தியா பிறகு பாகிஸ்தான், பர்மா என படிப்படியாக)

* இந்திய மற்றும் உலகளாவிய ஆயுதக் குழுக்களுடன் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைத்தல் மற்றும் ஆயுதச் சந்தையில் ஈடுபடுதல் ஆயுத வணிகத்தைக் கைப்பற்றுதல்.

* (கிட்டத்தட்ட அனைத்து) உலக நாடுகளில் இருக்கும் 'மொழிவழி இனத்தார்' தனிநாடு கோரத் தூண்டுதல் அவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆயுதம் விற்றல்.

* உலகம் முழுவதும் நாடுகளை இனவழி உடைக்கும் அரசியல் செய்தல். ஒரே மொழிபேசும் நாடுகளை ஒரே நாடாக இணையச் செய்தல். மொழிக்குடும்பம் அடிப்படையில் நாடுகளின் கூட்டணிகளை உருவாக்குதல். அதற்கு முன்னுதாரணமாக இருக்க தென்னிந்திய மொழிக்குடும்ப கூட்டணியை (கிட்டத்தட்ட திராவிடம்) ஏற்படுத்த முயற்சித்தல் ( அதாவது அண்டை இனத்து தேசியவாத ராணுவக் குழுக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பரஸ்பர உதவி அதற்குமுன் எல்லைப் பிரச்சனைகளைப் பேசித் தீர்த்தல்)

-------- இதுவரை உளவுத்துறையின் காலம்  ----------

* இயற்கை வளங்களை மேம்படுத்தல் மற்றும் 'நவீன காட்டு வாழ்க்கைக்குத்' திரும்புதல்

* கடவுள் நம்பிக்கையற்ற இயற்கையையும் மொழியையும் முன்னோரையும் போற்றும் புதியதொரு மதத்தைத் தோற்றுவித்தல். அதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டு அரச மதமாக அறிவித்தல். அதனை உலக அளவில் (அவரவர் இனத்திற்கு ஏற்ப) பரவச் செய்தல்.

* சேது கடலில் மண்ணைக் கொட்டி ஈழத்திற்கு நிலத்தொடர்பு ஏற்படுத்துதல். அதில் குடியிருப்புகளையும் சுற்றுலாத் தளங்களையும் ராணுவ முகாம்களையும் அமைத்தல்.

* தமிழர்நாடு ஓரளவு நிலைபெற்றதும் புலம்பெயர் தமிழர் மற்றும் அவரது சந்ததியினர் அனைவரும் தாய்நிலம் திரும்புதல். திரும்ப முடியாதவர் தம்மைப் பதிவு செய்து குடியுரிமை பெறுதல் அவ்வப்போது வந்து குடியுரிமையைப் புதுப்பித்தல்.

* தமிழர்நாடு முழுக்க தமிழர் கட்டுப்பாட்டுக்கு வந்து அரசாங்க கட்டமைப்பு ஏற்படுத்தி 20 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகு (தற்போதைய அரேபிய நாடுகளைப் போல) நிரந்தர குடியுரிமை அன்றி பிற இனத்தார் வந்துபோகவும் வேலைசெய்யவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தல்.

* இயற்கை உணவு மற்றும் மருந்துகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் பொருளாதாரத்தைப் பெருக்குதல்.

* வடக்கெல்லைக் கோடு அதிக வளைவு  நெளிவு இல்லாமல் அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் அதை சீனப் பெருஞ்சுவர் போல பெருஞ்சுவர் கட்டி காவலரண் அமைத்து நிரந்தர எல்லை ஆக்குதல்

* பொருளாதாரம் பெருகிய பின் கடலில் ஆய்வு செய்து குமரிக்கண்டம் பற்றிய சான்றுகளை வெளிக்கொணர்தல். தமிழினமே மூத்தது என்று அறிவித்தல்.

* (ஐரோப்பிய ஒன்றியம் போல) ஒரே மொழிக் குடும்பமான தென்னிந்திய நாடுகள் ஒன்றியம் அமைத்தல். அதில் பொதுவான பணத்தாள், தற்காலிகக் கடவுச்சீட்டுக் குடியேற்றம், வரையறை செய்யபட்ட போக்குவரத்து, கூட்டு ராணுவப் பயிற்சி என ஒருவருக்கொருவர் உதவுதல்.

* உலகம் முழுவதும் மொழிவழி இனங்களை (நாடுகளை) திரட்டி அந்த அணிக்கு தமிழர்நாடு தலைமை ஏற்றல் மூலம் உலக வல்லரசாக உருவெடுத்தல்.

* உலகில் எங்கேயும் இனவழிப்பு நடக்காமல் தடுத்தல் மற்றும் இனப்படுகொலை செய்தோரைத் தண்டித்தல்.

-------- இதுவரை தமிழர் நாட்டரசின் காலம்  -------------

மேற்கண்டது ஒரு கணிப்பு மட்டுமே!
இதுவும் உடனடியாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்!
(அதாவது தாய்நிலத்தில்  நாம் பெரும்பான்மையாகவும் பொருளாதாரத்தில் சற்று நல்லநிலையிலும் அதிகமான இளைஞர்கள் கொண்ட தலைமுறையாகவும் தற்போது இருக்கிறோம். 15 ஆண்டுகளில் இந்த நிலை மாறிவிடும்)
இக்கணிப்பின்படியும் தமிழர்நாடு அமைய அத்தனை எளிதாக வல்லாதிக்க சக்திகள் விடாது. இருந்தாலும் நாம் முயற்சி செய்யவேண்டும்.

'தனித் தமிழர்நாடு' அமைக்க நாம் வைக்கும் விலை ஒரு லட்சம் உயிர்கள். அதற்கு மேல் உயிர்ப்பலி நடந்தாலோ (அல்லது மாநில அரசின் காலத்தில் மீத்தேன், அணுவுலை போன்ற மண்ணழிப்பு திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டாலோ) அல்லது போர் நடக்கும்போது அணுகுண்டு, நோய் பரப்புதல் போன்ற மிக அழிவு தரக்கூடிய தாக்குதலை தமிழர் மீது செய்தாலோ தமிழினம் நியாய தர்மம் பார்க்காமல் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல் 'அகன்ற தமிழர்நாடு' அமைக்க முயற்சிக்க வேண்டும்.
அதாவது வடக்கே மட்டும் நில (அல்லது ஆறு) எல்லை. மற்ற மூன்று திசையில் கடல் மட்டுமே எல்லை. அதற்குள் இருக்கும் பிற இனத்தாருக்கு மாநில உரிமைகள் வழங்கி நல்லாட்சி நடத்துதல். இதுவே நாம் பாதுகாப்பாக வாழ வழி.

அதாவது நமது இலக்கு 'தமிழர்நாடு'தான் அதை 'அகன்ற தமிழர்நாடு' என்று காலம் மாற்றலாம்.

(மேற்கண்ட அனைத்தையும் பற்றி விரிவான தனித்தனி பதிவுகள் வேட்டொலி இணையத்தில் உள்ளன. ஒருவேளை நாம் அனைத்திலும் தோற்று பெரிய இனவழிப்புக்கு உள்ளானால் எஞ்சிய தமிழர்கள் யூதர்கள் போல தமக்குள் இணைந்து இலுமினாட்டி போல இயங்க வேண்டும். அதன் நோக்கம் தமிழர் தவிர அனைத்து இனத்தாரையும் அழிப்பது. அதன் மூலம் பூமியின் மீதான மனித ஆதிக்கத்தை அகற்றுவது. )

தமிழினம் நிலைக்க தமிழர்நாடு அமைப்போம்!

2 comments: