Friday 11 March 2022

1921 இலேயே எழுத்து சீர்திருத்தம்

1921 இலேயே எழுத்து சீர்திருத்தம் 

 திருக்களர் மு. சாமிநாத உபாத்தியாயர் எனும் சைவசமய அறிஞரால் 1921 இல் எழுதப்பட்டு திருக்கோட்டூர் மு. சீனிவாச தேவர் என்பவரால் பதிப்பிக்கப்பட்டு 1922 இல் வெளியான நூல் "சைவசமயமும் தமிழ்ப்பாடையும்" (பாஷை = பாடை).

 அதில் ஈ.வே.ரா செய்ததாக பொய்ப்பிரச்சாரம் செய்யப்படும் லை, ணை, னை ஆகிய எழுத்து சீர்திருத்தங்கள் பற்றி வருகிறது. 

 அதிலும் சிறப்பாக இந்நூல் எழுத்து சீர்திருத்தங்கள் ஏற்கனவே செய்யப்பட்டு நடைமுறையில் இருந்ததாக கூறுகிறது. 
 வடமொழி எழுத்துக்களை தவிர்க்கும் வழக்கம் இருந்ததையும் குறிக்கிறது. 

 நூலின் பக்கங்கள் தமிழ் எழுத்துகளில் இருப்பது கூடுதல் சிறப்பு.

தகவலுக்கு நன்றி: Rengasamy Kumaran 

நூல் தரவிறக்கம் : https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0005543

No comments:

Post a Comment