Saturday, 18 October 2025

வீரப்பனியம்

வீரப்பனியம்

 வீரப்பன் மறைந்து போனாலும் அவர் காட்டிய வழிமுறை மக்கள் மனதில் இருந்து மறையாது!
 படிப்பறிவு, பணபலம் என எதுவும் இல்லாத ஒரு சாதாரண காட்டு கிராமத்து மனிதன் தன் சொந்த பலத்தைத் திரட்டி அரசாங்கத்தை திருப்பி அடிக்க முடியும் என்று காட்டியவர் வீரப்பனார்!
 எந்த இயக்கமும் கட்சியும் அரசியலும் சித்தாந்தமும் இல்லாமலே கூட தனிமனிதனாகவே ஒரு அரசை ஆட்டிப் படைக்க முடியும் என்று காட்டியவர்! 
  தன் உடல், அறிவு, திறமை மட்டும் கொண்டு தனது குடும்பம், ஊர், நண்பர்கள், உறவினர்கள், சாதி, இனம் என படிப்படியாக மக்களை தனக்கு ஆதரவாகத் திரட்டி அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து அதிகார வர்க்கத்திற்கு வலிக்குமாறு திருப்பி அடித்த தனிமனித தத்துவம் தான் வீரப்பனியம்!
 தனியாள்ப் படை என மக்களையும் காட்டையும் காத்துநின்ற வீரப்பனாரை ஈன்ற இனம் என்பதில் பெருமை கொள்வோம்! 
 

No comments:

Post a Comment