Saturday 6 July 2024

பகுஜன் ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் ஆம்ஸ்ட்ராங் 

நல்லவர்தான்! 
 தமிழர் இன ஓர்மைக்கு எதிராகவும் வந்தேறிகளுக்கு விருந்தாகவும் இருப்பது தலித்தியம்!
 அந்த கொள்கையை ஏற்றிருந்தாலும் மிருக பலம் கொண்டு விஜயநகர மன்னராட்சி செலுத்தும் ஓங்கோல் குடும்பத்துக்கு வளைந்து கொடுக்காமல் இருந்தவர்!
வடக்கில் தலை வைத்துள்ள தலித்திய கட்சியின் வாலைப் பிடித்துக் கொண்டு ஒருவர் தன்னால் முடிந்த சேவைகளை குறிப்பிட்ட சமூகத்துக்கு செய்துள்ளார்!
நினைத்தால் வியப்பு ஏற்படுகிறது!
 ஆனால் "2009 அளவுகோல்" கொண்டு அளந்தால் அவர் பெரிய மனிதர் என்று ஏற்க முடியவில்லை!
 இனப் படுகொலைக்கு அழாத எவருக்கும் இரங்கல் தெரிவிக்க மனமில்லை!
 தலித் போராளிகள் மன்னிக்கவும்!
 தலைநகரில் அதுவும் முதல்வரின் தொகுதியிலேயே கொலை நடந்துள்ளது!
 முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இது நடக்க அனுமதித்துள்ளது!
 இதன் பிறகாவது தலித் கும்பல் தமது ஆண்டையான திமுக மீது கோபத்தைத் திருப்புவார்களா?! 
 அல்லது வழக்கமான பிதுக்கப் பட்டோம் ராகம் பாடி நீலக் கண்ணீர் வடித்து ஒப்பாரி வைப்பார்களா?! 
 என் போன்ற இனவாதிகள் மீது வன்மத்தைக் கக்கி ஆற்றாமையை போக்கிக்கொள்ள வருவார்களா?!
 

No comments:

Post a Comment