Thursday 4 July 2024

என்னடா ஆர் எஸ் பாரதி நாயே

#ஆர்_எஸ்_பாரதி_நாயே

என்னடா! ஆர்.எஸ்.பாரதி நாயே!

14.02.2020 அன்று நீ பேசியது..
 "மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை.
 ஆனால், தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு, வரதராஜனை உட்கார வைத்தார். 
அதன் பின்னர் ஆதி திராவிட இனத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பேர் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை!" 

 கூறியதும் பொய்! கூறிய விதமும் திமிரானது!
இதற்காக உன்னைப் போட்டு செய்கை செய்ததில் மூன்றே நாட்களில்..

17.02.2020 அன்று கதறியபடி நீ பதிவிட்டது...  
"அன்று நான் எமோஷனலாகப் பேசிவிட்டேன். 
என் தலைவரையும், பெரியாரையும் பற்றி ஹெச்.ராஜா மரியாதை இல்லாமல் பேசியதைப் பார்த்த கோபத்தில் இருந்தேன்.
 அதனால்தான் அந்தத் தவறு நடந்துவிட்டது.
என்னுடைய நோக்கம் தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது அல்ல. கலைஞர் அம்மக்களுக்காகச் செய்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறுவதே ஆகும்''

 தற்போது மீண்டும் கொழுப்பேறி நீ பேசியிருப்பது...
"திராவிட இயக்கம் இல்லையென்றால், கம்யூனல் அரசாணை இல்லை என்று சொன்னால், இத்தனை பேர் டாக்டர் பட்டம் பெற்றிருக்க முடியாது.
நான் பட்டம் பெறும் காலத்தில் ஒருவர் பி.ஏ. பட்டம் பெற்றால், உடனடியாக ஒரு பெயின்ட்ரை அழைத்து பி.ஏ. என்று போர்டு எழுதி மாட்டுவார்கள். காரணம் என்னவென்றால், அந்த ஊரிலேயே ஒரே ஒரு பி.ஏ. தான் இருக்கும். 
ஆனால், இப்போது நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது நம்ம ஊரில்."
 இந்த முறையும் நீ குரைத்தது பொய்! குரைத்த விதமும் வெறித்தனமானது!

 எத்தனை நாட்களில் மன்னிப்பு கேட்கிறாய் என்று பார்ப்போமா?! 

No comments:

Post a Comment