உலகத் தமிழருக்கு ஒரு அறிவுறுத்தல்.
தாய்மண்ணில் தலைவர் வழியில் நாங்கள் போராடத் தொடங்கியதும்
உலகத் தமிழர் தத்தமது பங்களிப்பைச் செய்யவில்லை என்றால்
அவர்களது சந்ததிகளுக்கு தமிழர்நாடு உதவாது.
ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தமிழினத்தின் போராட்டத்திற்கு விமர்சனங்களை மீறி தமது பங்களிப்பைச் செய்யவேண்டும்.
பங்களிப்பானது,
ஆட்களாக இருக்கலாம்.
ஆயுதமாக இருக்கலாம்.
பணமாக இருக்கலாம்.
அரசியலாக இருக்கலாம்.
தொழில்நுட்பமாக இருக்கலாம்.
தம்மால் முடிந்த பங்களிப்பினை தாய்நிலத்திற்கு அனுப்பவேண்டும்.
தமிழினத்தின் எந்த பிரிவினர் தமிழர் தனிநாடு நிறுவலுக்கு உதவவில்லையோ
அவர்களுக்கு பின்னாளில் எந்த பிரச்சனை வந்தாலும் தமிழரசு அதில் தலையிடாது.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.
தாய்நிலத் தமிழர்கள் உலகத்தமிழர் ஆதரவின்றி வாழ்ந்துவிட இயலும்.
ஆனால், உலகத் தமிழர்கள் தாய்நிலத்தின் ஆதரவின்றி வாழ்வது கடினம்.
இதை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.
அண்ணன் தம்பி ஆனாலும் கணக்கு சரியாக இருக்கவேண்டும்.
Saturday 15 August 2015
உலகத் தமிழருக்கு ஒரு அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment