இண்டியா கேட்
/-/-/-/-/-/-/-/-/-/-/-/
இது ஆங்கிலேயர்கள் ஆண்டபோது தம் அரசுக்காக
உலகப்போர்களிலும் மற்றும் பல்வேறு நாட்டு விடுதலைப்படைகளை எதிர்த்தும்
போர்புரிந்து வீர(?)மரணம் அடைந்த அன்றைய இண்டியர்களுக்காக கட்டியது.
இதில் அவர்கள் பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.
சரி. 1947ல் இண்டியா ஹிந்தியா ஆனபிறகு தம் அரசுக்காக போர்புரிந்து மரணமடைந்த படைவீரர்களுக்கான நினைவிடம் எங்கேயுள்ளது?
அதுவும் இதுவேதானாம்.
ஆங்கிலேயனுக்கு இருந்த நன்றிகூட இல்லையேடா?!
இந்த நாட்டுக்காக(?) நீ ஏன் முட்டியளவு பனியில் காவல்புரியணும்.
ஏன்டா உனக்கு அவ்வளவு கடினம்.
இங்கே வா. நாம் நம் தமிழர்நாட்டைக் கட்டியமைப்போம்.
நீ எல்லையிலிருந்து வீட்டுக்கு வர மூன்றுநாட்கள் ஆகாது.
நீ வீரமரணமடைந்த பிறகும் ஒரு 'மாவீரர் துயிலும் இல்லத்தில்' இதமாக உறங்கலாம்.
(ஜன கன மன என்று ஆங்கிலேயனை வாழ்த்து
https://m.facebook.com/photo.php?fbid=374583592645300&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )
Tuesday 9 December 2014
இண்டியா கேட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment