செங்கிஸ்கான் கருணாநிதி
ஈவேரா வசதி படைத்தவர்! ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்! நகர வாசி!
எம்.ஜி.ஆர் ஏழை என்றாலும் அழகும் உடல்வாகும் கொண்டவர்!
ஜெயலலிதா கூட ஓரளவு பின்புலம் கொண்டவர்! அழகு வாய்க்கப் பெற்றவர்! நகர வாசி!
பழனிச்சாமி கூட சமூக மற்றும் பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்! உடல்வாகு வாய்க்கப் பெற்றவர்! கல்வித் தகுதியும் உண்டு!
ஆனால் கருணாநிதி அப்படி இல்லை!
அழகு இல்லை! உடல்வாகு இல்லை! ஒரு கண் குறைபாடு! தகர குரல்!
கிராமத்தில் பிறந்தவர்!
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்!
கல்வியறிவும் பெரிதாகக் கிடையாது!
தனிமனிதனாக திருட்டு ரயில் ஏறி சென்னை வந்துள்ளார்!
இப்படிப்பட்ட ஒரு மனிதர் ஆசியாவிலேயே பணக்காரனாக உயர்ந்திருக்கிறார்!
ஒரு இனத்தையே சுரண்டி அழித்து பெரிதாக எந்த தண்டனைக்கும் ஆளாகமல்
3 மனைவிகள் பல துணைவிகள் என சுகபோகமாக 90 வயது வரை வாழ்ந்து
எந்த தகுதியும் இல்லாத தன் வாரிசுகளை ஆதிக்க சக்தியாக ஆக்கிவிட்டு செத்திருக்கிறார்!
இந்த மண்ணில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு அவருடைய தாக்கம் இருக்கும்!
அவரை நினைக்கும்போது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது!
கருணாநிதி செங்கிஸ்கான் உடைய மறுபிறவி என்றே சொல்லலாம்!
#HBDfatherOFcorruption
No comments:
Post a Comment