Friday, 6 June 2025

கண்ணுக்கு கண்

கண்ணுக்கு கண்!

 தமிழர் எல்லைப் பகுதி கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் ஒரு கன்னடர் இருக்கிறார் என்றால் எதிர்ப்பக்கம் கர்நாடகத்தில் இரண்டு தமிழர்கள் இருக்கின்றனர்!
கலவரம் வரும் சூழல் உருவாகி உள்ளது!
 அப்படியே தமிழருக்கு இரண்டு கண்கள் போகும் அதேநேரத்தில்  கன்னடருக்கு ஒரு கண் தான் போகும் என்றாலும் நாம் எதிர்த்து சண்டையிட வேண்டும்!
 1991 இல் கன்னடர் தமிழரை அடித்தபோது வீரப்பனார் திருப்பியடித்தார்!
 அவர் இருந்த வரை அடுத்த கலவரம் வரவில்லை!
 தமிழர்களான நமது ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு வீரப்பன் இருக்கிறான்! 
 நாம் இம்முறை நிமிர்ந்து நிற்போம்!
அடிக்கு அடி கொடுப்போம்! 
 துளு, குடகு, கொங்கணி என சிறுசிறு இனங்களையும் மராத்திய பேரினத்தையும் நம் அணியில் சேர்ப்போம்!
கன்னடர் கொட்டத்தை அடக்க நம்மால் முடியும்!
 இறுதி வெற்றி நமதே! 

No comments:

Post a Comment