Sunday 1 September 2024

பெருந்தமிழர் தமிழரசன்

பெருந்தமிழர் தமிழரசன் 

 ஏசு கொல்லப்பட்ட போது அவர் யாருக்காக குரல் எழுப்பினாரோ அவர்களால் கொல்லப்படவில்லை!
 அரசாங்கத்தால் தான் கொல்லப்பட்டார்.
 இயேசு இறந்த பிறகு அவரது தாய் தனது 100 வயது வரை போராட வரவில்லை! 
 அந்த வகையில் அன்று கொல்லப்பட்ட ஏசுவை விட ஒருபடி உயர்ந்த தியாகம் நம் தமிழரசன் புரிந்த தியாகம்! 
 ஏசுவை உயிர்த்தெழுந்த அதிசயம் போல தமிழரசன் ஆவியும் தமிழர் ஒவ்வொருவரது உடலிலும் உயிர்த்தெழ வேண்டும்! 
 போலியான (ஹிந்திய) கம்யூனிச மாயவலையில் இருந்து வெளியேறி உண்மையான கம்யூனிச (மார்க்ஸ்) வழியில் தமிழருக்கென தனிநாடு அமைக்கப் போராடிய அவரது நினைவைப் போற்றுவோம்!
 கசப்பாக இருந்தாலும் 'பெரியவர் தமிழரசன்' என்ற பெயரில் அன்னாரது உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்த சிவசுப்பிரமணியம் ஐயாவுக்கு நன்றி! 

No comments:

Post a Comment