Thursday 30 May 2024

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

சுயமரியாதைத் திருமணம் எனும் கேலிக்கூத்து

 25.09.1928 ரெங்கசாமி ரெட்டியார் என்கிற தெலுங்கர் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்.
 பார்ப்பனர் அல்லாமல் ஈவேரா முன்னிலையில் எந்த மத சடங்குகளும் இல்லாமல் நடந்த இதுவே முதல் முற்போக்குத் திருமணம் என்று ஈவேரா பக்தர்கள் இன்றுவரை பிரச்சாரம் செய்கின்றனர்.

 ஆனால் இதற்கு 39 ஆண்டுகள் முன்பே காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான தஞ்சாவூர்
திரு.ஜி.சுப்பிரமணியம் 1889 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு மேடையில் இளம் வயதில் கணவனை இழந்த தன் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்து மறுமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 அதை ஒப்பிடும்போது இந்த ரெட்டியார் ரெண்டு தாலி கட்டி மூவராக முதலிரவு அறைக்குள் சென்ற சுயமரியாதை திருமணம் ஒரு கேலி கூத்து.

 சட்டப்படி செல்லாது என்றாலும் இப்படியே திருமணம் செய்யுமாறு ஈவேரா வலியுறுத்த அதை பின்பற்றி 1930 களில் பல ஈவேரா தொண்டர்கள் இதே போல சட்டப்படி செல்லாத திருமணம் செய்து கொண்டனர்.
 திமுக 1967 இல் ஆட்சிக்கு வரும் வரை அதாவது ஏறத்தாழ 40 ஆண்டு காலம் இவர்கள் சட்டப்படி திருமணம் ஆகாதவர்கள் என்கிற வகையில் இவர்களுக்கு குடும்ப அட்டை கூட கிடைக்கவில்லை. இவர்களின் குழந்தைகள் சட்டப்படி தாய் தகப்பன் இல்லாத அனாதைகளாக இருந்தனர். 

 இப்படி பலர்  உரிய சான்றிதழ்கள் இல்லாமல் அல்லாடிய நிலையில் 1948 இல் ஈவேரா மணியம்மை திருமணம் சட்டப்படி செல்லும் திருமணமாக நடந்தது.
 ஈ.வே.ரா தம் வளர்ப்பு மகள் மணியம்மையை சுயமரியாதை திருமணம் செய்யவில்லை ஏனென்றால் அப்போதுதான் சொத்து மணியம்மை பெயருக்கு மாறும்.

 இவர்கள் செய்யாத ஏமாற்றே இல்லை!

சில தகவல்களுக்கு நன்றி: விசுவநாதன் கரிகாலன்

Tuesday 21 May 2024

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

  இலங்கையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவந்த ஈழத்தமிழர் தூத்துக்குடியில் குடியேறிய பகுதி மில்லர்புரம்.
 இந்தப் பெயர் முதல் கரும்புலி கேப்டன் மில்லர் அவர்களின் பெயர் ஆகும்.
 இதில் சிலோன் காலனி எனும் பகுதி இப்போதும் முழுக்க ஈழத்தமிழர் வசிப்பது.
 இப்பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா, இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்கிற மகன் உண்டு. ஜெகதீஸ்வரன் மனநலம் குன்றியவர். இதற்கு காரணம் நாசகார ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சூழலியல் பாதிப்பு. தூத்துக்குடி மக்கள் படும் துயரம் கண்டு மனம் உருகிய கந்தையா ஸ்டெர்லைட்டை மூடியே தீருவது என்று சபதம் எடுக்கிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தார் சாதாரண கூலித் தொழிலாளியான கந்தையா.
100 நாட்கள் அமைதியாகப் போராடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசு.
கந்தையா முன்னனியில் நின்ற போராளி அதனால் முதல் குண்டு அவர் நெஞ்சில் பாய்ந்தது. 
 அன்று இந்தி எதிர்ப்பில் முதல் குரல் ஈழத்தடிகள் எனும் ஈழத் தமிழர்.
தற்போது வரை தொடர்கிறது தமிழக-ஈழ போராட்ட கூட்டணி. 
 

Saturday 18 May 2024

எல்லாம் ஈழத்தார் தவறுதான்

எல்லாம் எல்லாம் ஈழத்தார் தவறுதான்

 இனவாதம் பழமையானது.
 தற்காலத்தில் மட்டுமில்லை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குள்ளேயே தமது இனவுரிமையை நிலைநாட்டின பல இனங்கள்.
ஆங்கிலேயர் 1905 வங்காளத்தை இரண்டாக பிரித்தபோது 6 ஆண்டுகள் கடுமையாகப் போராடி மீண்டும் ஒன்றிணைந்தனர் வங்காளிகள்.
 1880 களில் பர்மா வை இந்தியாவுடன் சேர்த்த பிறகு 50 ஆண்டுகள் போராடி அங்கே இருந்த இந்தியர்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி 1937 இல் பர்மியர் தமக்கு தனி நிர்வாகம் கேட்டு பெற்றனர்.
1903 லேயே இயக்கம் கட்டி 1936 இல் முதன்முதலாக தமக்கென ஒரிசா எனும் மொழிவாரி மாநிலம் அடைந்தனர் ஒடியர்.
 அதாவது முதலாம் உலகப்போர் மூளப்போகும் காலத்திலேயே இந்திய இனங்கள் விழித்துக்கொண்டு தமது தாய்நிலத்தை தக்கவைப்பதோடு இந்திய அதிகாரத்தைக் கைப்பற்றவும் முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டனர்.
 எங்கும் இனவாதம் பற்றி எரிந்த அக்காலத்தில் அதற்கு மதிப்பளித்து 1925 இல் காந்தி மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமையும் எனும் வாக்குறுதி அளித்து முன்மாதிரியாக காங்கிரசை மொழிவாரியாக பல கிளைகளாக பிரித்து கட்டமைத்தார்.
 இதன்பிறகு வெவ்வேறு நிர்வாக அலகுகளில் சிதறிக்கிடந்த மராத்தியர், கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் இனவுணர்வு கொண்டு தத்தமது இனத்தை ஒருங்கிணைத்து தாய்நிலத்தை தக்கவைப்பதோடு தமிழர் எல்லைப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் திட்டம் தீட்டினர்.
 1900 களில் தர்ம்பாலா சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிறுத்தினார் அது இனவாதமாக உருப்பெற்று 1937 இல் பண்டாரநாயக சிங்கள இனத்திற்கு அறைகூவல் விடுத்து இலங்கையை கைப்பற்ற திட்டமிட்டார்.

 இப்படி எல்லா இனங்களும் ஆங்கிலேயர் வெளியேறுவர் அப்போது அந்த இடத்தை தாம் பிடிக்கத் திட்டமிட்டனர்.
 ஆங்கிலேயரும் இதை அறிந்து அதிகாரப் பகிர்வு அளித்து தற்காலிகத் தீர்வு கண்டனர்.
 இந்திய தலைவர்களும் இனவுணர்வுக்கு மதிப்பளிக்கத் தொடங்கினர்.
 இந்த முக்கியமான நேரத்தில் தமிழர்கள் இன ஓர்மையின்றி கிடந்தனர்.
 வந்தேறிகளின் சதியால் தென்னிந்தியர் ஒரே இனம் என்கிற புரிதலில் அதாவது திராவிட மாயையிலும் மொழியைக் காப்பாற்றி பழமையை நிறுவும் தேவையற்ற வேலையிலும் இறங்கினர்.
 
 தமிழர்களிலும் விதிவிலக்காக சிலர் இருந்தனர்.
 முதலில் அயோத்திதாசர் 1912 இலேயே ஆங்கிலருக்கு அடங்கிய தமிழருக்கு தனிநாடு கேட்டு பத்திரிக்கையில் எழுதினார். அதாவது எல்லை எதுவும் குறிப்பிடாமல் இனத்திற்கு விடுதலை கேட்டார்.
1933 இல் ஈவேரா தனிநாடு கேட்டார். ஆனால் மதராஸ் மகாணத்தை ஆங்கிலேயரே தொடர்ந்து ஆளவேண்டும் எனும் அடிமைத்தனமான கோரிக்கைதான் அது.
 1922 இல் அருணாச்சலம் தனி ஈழம் கேட்டார். இதில் ஈழத் தமிழர் நலன் பற்றிய சிந்தனை இருந்ததே தவிர தமிழகம் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. 
  1937 இல் ஆதித்தனார் தனிநாடு கேட்டார் அதிலும் ஈழம் இணைந்த பேரரசு கேட்டார்.
 
  இதிலிருந்து நாம் அறிவது தமிழருக்கு இன உணர்வு இல்லை!
 இருந்ததையும் குழப்பி மடைமாற்றினர் வந்தேறிகள்!
 அதையும் மீறி சிந்தித்த ஓரிருவரில் ஈழத்தமிழர் சுயநலமாகவும் தமிழகத்தார் முழு இனம் தழுவியும் சிந்தித்தனர். 
 
 இதன்பிறகு ஆங்கிலேயர் வெளியேற்றமும் அதிகாரப் பகிர்வும் நடந்தது. இதிலும் தமிழர் கோட்டைவிட்டனர். இந்த இடத்திலாவது ஈழத்தமிழர் தமிழகத்துடன் இணையவோ அல்லது தமிழகத்தார் ஈழத்தை தம்முடன் இணைக்கவோ சிந்திக்கவில்லை.
 
 இருபுறமும் தவறென்றாலும் ஈழத்தார் தவறு முத.ன்மையானது என்றே கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 இலும் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 இலும் ஈழத்தார் சுயநலமாக சிந்தித்தனர்.
 ஒருபக்கம் இலங்கை தனிநாடு அதில் கால் பங்கு அதிகாரம்  இன்னொரு பக்கம் இந்தியாவில் மிகச் சிறுபான்மையான அதிகாரம் எனவே தமிழகத்துடன் இணைவதைக் கைவிட்டனர்.
 
 ஒரு இனத்தின் தாய்நிலம் உடைக்கப்பட்டு இனம் நசுக்கப்படுவதும் அதில் ஒரு பகுதிக்கு சற்று அதிக சலுகை வழங்கப்படுவதும் ஆனாலும் இனம் வெகுண்டெழுந்து மீண்டும் இணைவதும் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது.

 அப்படி ஒவ்வொரு முறையும் உடைந்த துண்டுகளில் எது சிறியதோ அதுவே போராடி பெரிய துண்டுடன் இணைந்துள்ளது.

 ஜெர்மனி உடைக்கப்பட்ட பிறகு அதில் கொஞ்சம் சிறியதாக இருந்த கிழக்கு ஜெர்மனியே போராடி ஒன்றிணைந்தது.

 தமிழினத்திலும் மலையாளிகள் பிடியிலிருந்த குமரித் தமிழர்கள் போராடி தமிழகத்துடன் இணைந்தனர்.

 வியட்நாம் போல பெரிய துண்டு சிறிய துண்டை போரிட்டு இணைத்துக் கொண்ட வரலாறும் உண்டு.

 ஈழத்தார் தமிழகத்தை  ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்தமை அவர்களது இன்றைய நிலைக்கு காரணம்.
 
 ஆங்கிலேயர் அதிகாரப் பகிர்வு அளித்த 1900களின் போதும் 
1947 இல் இந்திய விடுதலையின் போதும்
 1948 இல் இலங்கை விடுதலையின் போதும் 
இனமாக ஒன்றிணையாத தமிழினம் அதிலும் குறிப்பாக சுயநலமாக சிந்தித்த ஈழத்தார் இன்றைய இழிநிலையை அடைந்ததில் வியப்பில்லை.

 புலிகள் எழுந்தபோதும் இதே தவறைச் செய்தனர்.
தமிழரசன் தலைமையில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடிய தமிழகத் தமிழருடன் இணையாமல் தமிழகத்தில் தமது பிரச்சாரத்தைச் செய்யாமல் நேரடியாக இந்தியாவை தம் பக்கம் இழுப்பதிலும் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்வதிலும் குறியாக இருந்தனர்.
புலிகள் தமிழகத்துடன் ஈழத்தை (இந்தியாவிற்குள்) இணைக்கக் கோரியிருந்தால் கூட அதை அடைந்திருக்க வாய்ப்பிருந்தது.
 இனம் பற்றிய புரிதல் இல்லாததன் விளைவாக ஈழத்தார் தனித்து விடப்பட்டு இந்தியாவாலும் சர்வதேசத்தாலும் இனப்படுகொலை க்கு ஆளாகி அழிந்து போயினர்.

 2024 ஆண்டு நடக்கும் இப்போதும் கூட ஈழத்தார் திருந்தவில்லை.
இன்னமும் சர்வதேச அரங்கில் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு தமிழகத் தமிழருடன் கைகோர்க்காமல் இருக்கின்றனர்.

 ஈழம் அமையப்போவது இல்லை அமைந்தால் தமிழர்நாடு தான் அமையும்.
 தமிழகத் தமிழர் விடுதலை அடையாமல் ஈழ விடுதலை கனவில் கூட சாத்தியமில்லை.

ஈழத் தமிழர் இனியாவது திருந்துங்கள்!
இனமாக ஒன்றிணையுங்கள்!

 தமிழகமும் உங்கள் நாடுதான்!
ஈழம் போதும் என்று சுயநலமாக யோசிக்காதீர்கள்!
 

 இதையேதான் புதுச்சேரி தமிழருக்கும் சொல்கிறேன்!
 மாநிலமோ மாவட்டமோ நாடோ இனம் மொத்தமும் ஒரே நிர்வாகத்தில் இருப்பதுதான் முறை!
 புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது பற்றி சிந்தியுங்கள்!

தமிழகத் தமிழருக்கும் இதே அறிவுரைதான்!
ஈழம் தனியாக அமையாது அமைந்தாலும் நிலைக்காது!
 ஈழத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்றால் இந்தியாவிலிருந்து விடுதலை அடைவதைப் பற்றி சிந்தியுங்கள்!
 இந்த ஓர்மை இல்லாமல் ஆயிரம் இயக்கங்கள் கட்சிகள் நடத்தினாலும்  பல ஆயிரம் புத்தகங்கள் போட்டாலும் மாநில ஆட்சியைப் பிடித்தாலும் எதுவும் நடக்காது!

 இனம் மொத்தமும் சேர்ந்து மொத்த தாய்நிலத்தையும் மீட்பதுதான் உண்மையான விடுதலை! 

 விடுதலை எப்போதும் ஆயுத வழியில்தான் கிடைக்கும்!

 உச்ச நீதிமன்றமும் முதலமைச்சர் பதவியும் கொண்டுவராத காவிரி நீரை வீரப்பனார் அனுப்பிய 10 ரூபாய் கேசட் கொண்டு வந்தது.

 லாபமோ நஸ்டமோ இனமாக இணைந்து இருப்பதே தப்பிப் பிழைக்க வழி!

 இந்த இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர் அனைவரும் உறுதியேற்போம்!

இனமாக ஒன்றிணைவோம்!
இனப் படுகொலைக்கு ஆளாகாமல் இருப்போம்!
புலிகள் வழியில் பயணிப்போம்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு! 


  தவறுதான்

 இனவாதம் பழமையானது.
 தற்காலத்தில் மட்டுமில்லை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குள்ளேயே தமது இனவுரிமையை நிலைநாட்டின பல இனங்கள்.
ஆங்கிலேயர் 1905 வங்காளத்தை இரண்டாக பிரித்தபோது 6 ஆண்டுகள் கடுமையாகப் போராடி மீண்டும் ஒன்றிணைந்தனர் வங்காளிகள்.
 1880 களில் பர்மா வை இந்தியாவுடன் சேர்த்த பிறகு 50 ஆண்டுகள் போராடி அங்கே இருந்த இந்தியர்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டி 1937 இல் பர்மியர் தமக்கு தனி நிர்வாகம் கேட்டு பெற்றனர்.
1903 லேயே இயக்கம் கட்டி 1936 இல் முதன்முதலாக தமக்கென ஒரிசா எனும் மொழிவாரி மாநிலம் அடைந்தனர் ஒடியர்.
 அதாவது முதலாம் உலகப்போர் மூளப்போகும் காலத்திலேயே இந்திய இனங்கள் விழித்துக்கொண்டு தமது தாய்நிலத்தை தக்கவைப்பதோடு இந்திய அதிகாரத்தைக் கைப்பற்றவும் முன்னெடுப்புகளைத் தொடங்கிவிட்டனர்.
 எங்கும் இனவாதம் பற்றி எரிந்த அக்காலத்தில் அதற்கு மதிப்பளித்து 1925 இல் காந்தி மொழி அடிப்படையில் மாநிலங்கள் அமையும் எனும் வாக்குறுதி அளித்து முன்மாதிரியாக காங்கிரசை மொழிவாரியாக பல கிளைகளாக பிரித்து கட்டமைத்தார்.
 இதன்பிறகு வெவ்வேறு நிர்வாக அலகுகளில் சிதறிக்கிடந்த மராத்தியர், கன்னடர், தெலுங்கர் மற்றும் மலையாளிகள் இனவுணர்வு கொண்டு தத்தமது இனத்தை ஒருங்கிணைத்து தாய்நிலத்தை தக்கவைப்பதோடு தமிழர் எல்லைப் பகுதிகளையும் ஆக்கிரமிக்கத் திட்டம் தீட்டினர்.
 1900 களில் தர்ம்பாலா சிங்கள பௌத்த இனவாதத்தை முன்னிறுத்தினார் அது இனவாதமாக உருப்பெற்று 1937 இல் பண்டாரநாயக சிங்கள இனத்திற்கு அறைகூவல் விடுத்து இலங்கையை கைப்பற்ற திட்டமிட்டார்.

 இப்படி எல்லா இனங்களும் ஆங்கிலேயர் வெளியேறுவர் அப்போது அந்த இடத்தை தாம் பிடிக்கத் திட்டமிட்டனர்.
 ஆங்கிலேயரும் இதை அறிந்து அதிகாரப் பகிர்வு அளித்து தற்காலிகத் தீர்வு கண்டனர்.
 இந்திய தலைவர்களும் இனவுணர்வுக்கு மதிப்பளிக்கத் தொடங்கினர்.
 இந்த முக்கியமான நேரத்தில் தமிழர்கள் இன ஓர்மையின்றி கிடந்தனர்.
 வந்தேறிகளின் சதியால் தென்னிந்தியர் ஒரே இனம் என்கிற புரிதலில் அதாவது திராவிட மாயையிலும் மொழியைக் காப்பாற்றி பழமையை நிறுவும் தேவையற்ற வேலையிலும் இறங்கினர்.
 
 தமிழர்களிலும் விதிவிலக்காக சிலர் இருந்தனர்.
 முதலில் அயோத்திதாசர் 1912 இலேயே ஆங்கிலருக்கு அடங்கிய தமிழருக்கு தனிநாடு கேட்டு பத்திரிக்கையில் எழுதினார். அதாவது எல்லை எதுவும் குறிப்பிடாமல் இனத்திற்கு விடுதலை கேட்டார்.
1933 இல் ஈவேரா தனிநாடு கேட்டார். ஆனால் மதராஸ் மகாணத்தை ஆங்கிலேயரே தொடர்ந்து ஆளவேண்டும் எனும் அடிமைத்தனமான கோரிக்கைதான் அது.
 1922 இல் அருணாச்சலம் தனி ஈழம் கேட்டார். இதில் ஈழத் தமிழர் நலன் பற்றிய சிந்தனை இருந்ததே தவிர தமிழகம் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை. 
  1937 இல் ஆதித்தனார் தனிநாடு கேட்டார் அதிலும் ஈழம் இணைந்த பேரரசு கேட்டார்.
 
  இதிலிருந்து நாம் அறிவது தமிழருக்கு இன உணர்வு இல்லை!
 இருந்ததையும் குழப்பி மடைமாற்றினர் வந்தேறிகள்!
 அதையும் மீறி சிந்தித்த ஓரிருவரில் ஈழத்தமிழர் சுயநலமாகவும் தமிழகத்தார் முழு இனம் தழுவியும் சிந்தித்தனர். 
 
 இதன்பிறகு ஆங்கிலேயர் வெளியேற்றமும் அதிகாரப் பகிர்வும் நடந்தது. இதிலும் தமிழர் கோட்டைவிட்டனர். இந்த இடத்திலாவது ஈழத்தமிழர் தமிழகத்துடன் இணையவோ அல்லது தமிழகத்தார் ஈழத்தை தம்முடன் இணைக்கவோ சிந்திக்கவில்லை.
 
 இருபுறமும் தவறென்றாலும் ஈழத்தார் தவறு முத.ன்மையானது என்றே கொள்ளலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 இலும் இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 இலும் ஈழத்தார் சுயநலமாக சிந்தித்தனர்.
 ஒருபக்கம் இலங்கை தனிநாடு அதில் கால் பங்கு அதிகாரம்  இன்னொரு பக்கம் இந்தியாவில் மிகச் சிறுபான்மையான அதிகாரம் எனவே தமிழகத்துடன் இணைவதைக் கைவிட்டனர்.
 
 ஒரு இனத்தின் தாய்நிலம் உடைக்கப்பட்டு இனம் நசுக்கப்படுவதும் அதில் ஒரு பகுதிக்கு சற்று அதிக சலுகை வழங்கப்படுவதும் ஆனாலும் இனம் வெகுண்டெழுந்து மீண்டும் இணைவதும் வரலாற்றில் பல முறை நடந்துள்ளது.

 அப்படி ஒவ்வொரு முறையும் உடைந்த துண்டுகளில் எது சிறியதோ அதுவே போராடி பெரிய துண்டுடன் இணைந்துள்ளது.

 ஜெர்மனி உடைக்கப்பட்ட பிறகு அதில் கொஞ்சம் சிறியதாக இருந்த கிழக்கு ஜெர்மனியே போராடி ஒன்றிணைந்தது.

 தமிழினத்திலும் மலையாளிகள் பிடியிலிருந்த குமரித் தமிழர்கள் போராடி தமிழகத்துடன் இணைந்தனர்.

 வியட்நாம் போல பெரிய துண்டு சிறிய துண்டை போரிட்டு இணைத்துக் கொண்ட வரலாறும் உண்டு.

 ஈழத்தார் தமிழகத்தை  ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நடந்தமை அவர்களது இன்றைய நிலைக்கு காரணம்.
 
 ஆங்கிலேயர் அதிகாரப் பகிர்வு அளித்த 1900களின் போதும் 
1947 இல் இந்திய விடுதலையின் போதும்
 1948 இல் இலங்கை விடுதலையின் போதும் 
இனமாக ஒன்றிணையாத தமிழினம் அதிலும் குறிப்பாக சுயநலமாக சிந்தித்த ஈழத்தார் இன்றைய இழிநிலையை அடைந்ததில் வியப்பில்லை.

 புலிகள் எழுந்தபோதும் இதே தவறைச் செய்தனர்.
தமிழரசன் தலைமையில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடிய தமிழகத் தமிழருடன் இணையாமல் தமிழகத்தில் தமது பிரச்சாரத்தைச் செய்யாமல் நேரடியாக இந்தியாவை தம் பக்கம் இழுப்பதிலும் சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்வதிலும் குறியாக இருந்தனர்.

 இதன் விளைவாக ஈழத்தார் தனித்து விடப்பட்டு இந்தியாவாலும் சர்வதேசத்தாலும் இனப்படுகொலை க்கு ஆளாகி அழிந்து போயினர்.

 2024 ஆண்டு நடக்கும் இப்போதும் கூட ஈழத்தார் திருந்தவில்லை.
இன்னமும் சர்வதேச அரங்கில் தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு தமிழகத் தமிழருடன் கைகோர்க்காமல் இருக்கின்றனர்.

 ஈழம் அமையப்போவது இல்லை அமைந்தால் தமிழர்நாடு தான் அமையும்.
 தமிழகத் தமிழர் விடுதலை அடையாமல் ஈழ விடுதலை கனவில் கூட சாத்தியமில்லை.

ஈழத் தமிழர் இனியாவது திருந்துங்கள்!
இனமாக ஒன்றிணையுங்கள்!

 தமிழகமும் உங்கள் நாடுதான்!
ஈழம் போதும் என்று சுயநலமாக யோசிக்காதீர்கள்!

 இதையேதான் புதுச்சேரி தமிழருக்கும் சொல்கிறேன்!
 மாநிலமோ மாவட்டமோ நாடோ இனம் மொத்தமும் ஒரே நிர்வாகத்தில் இருப்பதுதான் முறை!
 புதுச்சேரியை தமிழகத்துடன் இணைப்பது பற்றி சிந்தியுங்கள்!

தமிழகத் தமிழருக்கும் இதே அறிவுரைதான்!
ஈழம் தனியாக அமையாது அமைந்தாலும் நிலைக்காது!
 ஈழத்திற்கு எதாவது செய்யவேண்டும் என்றால் இந்தியாவிலிருந்து விடுதலை அடைவதைப் பற்றி சிந்தியுங்கள்!

 இனம் மொத்தமும் சேர்ந்து மொத்த தாய்நிலத்தையும் மீட்பதுதான் உண்மையான விடுதலை! 

 விடுதலை எப்போதும் ஆயுத வழியில்தான் கிடைக்கும்!

 லாபமோ நஸ்டமோ இனமாக இணைந்து இருப்பதே தப்பிப் பிழைக்க வழி!

 இந்த இனப்படுகொலை நாளில் உலகத் தமிழர் அனைவரும் உறுதியேற்போம்!

இனமாக ஒன்றிணைவோம்!
இனப் படுகொலைக்கு ஆளாகாமல் இருப்போம்!
புலிகள் வழியில் பயணிப்போம்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!