Wednesday 26 April 2023

திசைதிருப்பும் யாத்திசை

திசைதிருப்பும் யாத்திசை 

யாத்திசை திரைப்படம் பற்றி பலரும் பேசுகின்றனர்.
படமாகப் பார்த்தால் நல்ல படம்தான்.
 தமிழ்தேசியப் பார்வையில் பார்த்தால் பல பெருந்தவறுகள் காணக் கிடைக்கின்றன.

* எயினர் கழுவேற்றப்பட்டது போல காட்டப்பட்டுள்ளது. இது உண்மையில்லை.
கழுவேற்றுவது போன்ற கொடிய தண்டனைகள் தமிழர்களிடம் இல்லை.

* கோச்சடையன் சோழர்களின் கொடிய எதிரியாக இல்லை. இவன் காலத்திற்கு சற்று  முன் சோழர்கள் நல்லநிலையில் இருந்தனர் (யுவான் சுவாங் குறிப்பு). கோச்சடையனின் தந்தை சோழர்களிடம் பெண் எடுக்கிறார். அதாவது கோச்சடையனின் தாய் ஒரு சோழர்.

 * கோச்சடையன் சோழ நாட்டை விழுங்கிவிட்டதாக படத்தில் வருகிறது. ஆனால் இவன் காலத்தில் சோழநாடு பல்லவரின் கீழ் இருந்தது (பல்லவர் உச்சத்தில் இருந்தனர்). இவனது பேரன் காலத்தில்தான் காவிரிக் கரை வரை பாண்டியர் பிடித்தனர்.
 இவன் சேரநாட்டையும் பிடிக்கவில்லை கொங்கு வரைதான் கைப்பற்றினான்.
 ஆனால் சேர, சோழரை தோற்கடித்து சேரனை அரேபியரிடம் கொடுத்து கொட்டடியில் போட்டு வளர்த்ததாகவும் சோழன் காடுகளில் தலைமறைவாக இருப்பதாகவும் வருகிறது.
 
* சோழர் படையில் மட்டுமல்ல பாண்டியர் படையிலும் எயினர் தளபதிகளாக இருந்தனர்.
ஆனால் சோழர்களுடன் சேர்ந்து போரில் தோற்ற எயினர் அனைவரும் காடுகளில் மறைந்து வாழ்வதாக வருகிறது.
 
* எயினர் பாண்டிய மன்னனைக் கொன்று அதற்கு பதிலாக சோழனிடம் தனியரசு கேட்பதாக வருகிறது.
ஆனால் எயினர் தனிநாடு வைத்திருந்ததாகவோ மூவேந்தருக்கு எதிராக புரட்சி செய்ததாக வரலாறு இல்லை. 

* எயினர் விவசாயம் செய்ய ஆசைப்படுவதாக வருகிறது. ஆனால் எயினர் அம்பு எய்யும் வேட்டைக் குடியினர். புலால் உணவே அவர்களது கலாச்சாரம் (படத்தில் போர் காட்சியில் கூட  அவர்கள் வில் வீரர்களாக காட்டப்படவில்லை).

* எதிர்தரப்பில் பாண்டியருக்கு ஆதரவாக பெரும்பள்ளி எனும் கற்பனையான குடி வருகிறது.
இவர்கள் பாண்டிய மன்னனுக்கு படையுதவி செய்து பதிலாக தமது பெண்ணை மணமுடிக்க ஒப்பந்தம் போடும்போது உங்களுக்கு பிறக்கும் குழந்தை அரியணை ஏறாது என்கிறான். அதாவது அரசன் சிறு குடிகளிடம் பெண்ணெடுத்தால் பெயருக்குதான் மனைவியாக வைத்துக்கொள்வானாம்.
 ஆனால் மூவேந்தர் வேளிர் குடிகளிடம் பெண்ணெடுத்து பட்டத்து அரசியாக்கி அவள் மூலம் பெறும் குழந்தைக்கு முடிசூடுவதும் நடந்தேயுள்ளது.

 பெரும்பள்ளி போல எயினருக்கு பதில் கற்பனையான குடி பெயர் போட்டிருக்கலாம். பாகுபலி போல கற்பனையான அரசுகள் என்று காட்டி மூவேந்தர் பெயர் வராமல் செய்திருக்கலாம்.
ஆனால் எயினர், மூவேந்தர் பெயர்கள் வந்தால் அந்த காலகட்டத்தை முடிந்த அளவு சரியாக காட்டுவது அவசியமாகிறது. 

* எயினர் பேசுவது (தமிழ்) வேறாகவும் பாண்டியர், சோழர் பேசுவது (தமிழ்) வேறாகவும் காட்டப்பட்டுள்ளது. அதாவது பூர்வ குடிகள் வேறு இனம் என்றும் நாகரிக குடிகள் வேறு இனம் என்பது போல காட்டுகின்றனர் (கோச்சடையன் என்ற இயற்பெயரை முற்றாக தவிர்த்து ரணதீரன் என்றே குறிப்பிடுகின்றனர்).
 
* படத்தில் வருவது போல பெண் குழந்தைகளை அதுவும் கேவலம் பணத்துக்காக கோவிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கம் தமிழர்களிடம் இல்லை.

* பிராமணர் அரசமைப்பைக் கட்டுப்படுத்துவதாகவும் தேவரடியார்களை தம் இச்சைக்கு பயன்படுத்தியதாகவும் நடனமாடுபவரை விலைக்கு வாங்குவதாகவும் காட்டப்பட்டுள்ளதும் தவறான கருத்து.

* சேர பிராமணர் பரசுராமர் வழிவந்தவர் என்று எயினர் தலைவர் கூறுவதாக வருகிறது. ஆனால் பரசுராமர் யாரென்று அக்காலகட்டத்தில் யாருக்கும் தெரியாது (மணிமேகலை 'மழுவாள் நெடியோன்' என்று சிறுகுறிப்பு வருகிறது. கோச்சடையன் காலத்திற்கு சற்று பிறகு ஆழ்வார் பாசுரங்களில் சிறுகுறிப்புகள் வருகிறது. ஆனால் பரசுராமர் என்ற பெயர் வரவில்லை. எனவே கோச்சடையன் காலத்தில் பரசுராமர் பற்றி யாருக்கும் தெரியாது. கோச்சடையனுக்கு 400 ஆண்டுகள் கழித்துதான் கம்பர் ராமாயணம் எழுதுகிறார்).

*  தன் தலையை தானே அறுத்து தமது விருப்பத்தின் பேரில் கொடுக்கும் (நவகண்டம் பலி) தற்கொலைப் பலி தமிழர் வழக்கம் (இதுவும் படத்தில் காட்டப்படுகிறது). ஆனால் எயினர் நரபலி கொடுக்கும் காட்சி வருகிறது. படத்தில் பூசாரி மனிதன் தலையை வெட்டுவது போல காட்டுகிறார்கள். நரபலி தமிழர் வழக்கம் இல்லை.
 
இது போக பல காட்சிகள் ஒப்புக்கு அப்பால் உள்ளன.
பாண்டியன் காட்டுவாசி போல இருப்பது.
அரசன் நடந்து கோவிலுக்கு செல்வது.
காலாட்படையிடம் கோட்டை வீழ்வது.
ஒரு கோட்டையை இழந்த மன்னன் தனது படைகளை அந்த கோட்டையை நோக்கி அழைக்காமல் காட்டுக்குள் போய் உதவி கேட்பது.
மன்னனும் அவனைப் பழிவாங்கப் பிறந்தவனும் ஒரே வயதாக இருப்பது. இப்படிப் பல...

 உச்சகட்டமாக பாண்டியன் போரில் தோற்றவனின் குடியை முழுக்க இனப்படுகொலை செய்யச் சொல்வதாக வருகிறது. இதுவும் தமிழர் முறைமை கிடையாது.

 தமிழர்கள் மீது இல்லாத வரலாற்றையும் பொல்லாத பழியையும் திணிப்பதுதான் யாத்திசை திரைப்படத்தின் நோக்கமா?! 

 

Tuesday 18 April 2023

சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!

சென்னையில் மீன் கொடி பறக்கட்டும்!

சென்னை மீனவர்கள் மறியல் சட்ட ஒழுங்கு மீறலாம்!
 பின்னே?! 
சிங்களவனே சும்மா போனாலும்
 வம்படியாகப் போயாவது அவன் கையில் காலில் விழுந்தாவது அடிவாங்கிவிட்டு
கரையில் வந்து ஒப்பாரி வைத்து பேட்டி கொடுத்துவிட்டு
 யாருக்கும் வலிக்காமல் வேலைநிறுத்தம் என்கிற பெயரில் ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துவிட்டு
மறுநாள் இதையே ரிப்பீட் செய்யும் ராமேஸ்வரம் மீனவர்கள் போல போராட வேண்டுமா?!

 மீனவர்களே! சென்னையில் மேட்டுக் குடிகள் அதாவது ஈசியார் ரோடு பங்களா ஓனர்கள் பெரும்பாலும் வந்தேறிகள்!
 அவர்களுக்கு உங்கள் நியாயம் புரியாது!

 எனவே நீங்கள் அதிரடியாகப் போராடுங்கள்!

 தமிழக மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்!
உங்களிடம் வெள்ளத்தின் போது உதவி பெற்றவர்கள் உங்களுக்காக வருவார்கள்!
 அதுவும் நசுக்கப்பட்டால் கடல் வழியாக ஆயுதம் கடத்தி கொண்டுவந்து ஆயுதம் தாங்கிப் போராடுங்கள்
 ஜல்லிக்கட்டு போராட்ட முடிவில் நீங்கள் காத்து நின்ற மாணவர்கள் உங்களுக்காக களத்தில் இறங்குவார்கள்!

 பாண்டியர் பரம்பரை நாங்கள்தான் என்று செவிட்டில் அறைந்தாற்போல தென்னாட்டு மீனவர்களுக்குக் காட்டுங்கள்!

தமிழர்களே!
 இன்று மீனவர்கள் இல்லாத சென்னை கேட்பர்!
நாளை தமிழர்கள் இல்லாத தமிழகம் கேட்பர்!
இப்படியான வந்தேறிகளின் பகல் கனவுகளில் மீனவர்களுடன் சேர்ந்து உப்பு மண்ணை அள்ளிப் போடுங்கள்! 

 சென்னை நமது தலை என்றால்
மீனவர் நம் கண்கள்! 

கண்ணைக் கொடுத்தேனும் மீனவர்களைக் காப்போம்!

Saturday 15 April 2023

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கும் மரியாதை இல்லை


 பஞ்சாப் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்த இரண்டு தமிழக வீரர்களின் உடல்கள் எந்தவித அரச மரியாதையும் இல்லாமல் உறவினர்களுக்கு அனாதைப் பிணம் போல அனுப்பி வைக்கப்பட்டன.

 

 இதை எதிர்த்து இரண்டு ஊர்களிலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 தமிழர்களுக்கு ஹிந்தியாவில் எந்த மட்டத்திலும் மரியாதை என்பதே கிடையாது!


 பாஜக சார்பான வீடியோ போடும் அந்த ராணுவ வீரர் எங்கே?!

 எதற்கெடுத்தாலும் 'எல்லையில் ராணுவ வீரர்கள்...' என்று பாடமெடுக்கும் இணைய சங்கிகள் எங்கே?! 


 தமிழர்கள் இந்த நாட்டுக்காக செத்தாலும் கூட கேவலப்பட்டே ஆக வேண்டுமா?!


விபரம் கீழே,


தினத்தந்தி செய்தி (15.04.2023)


தமிழக ராணுவ வீரர்கள் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாததால் பொதுமக்கள் மறியல்


தேனி,

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் கடந்த 12-ந் தேதி அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 ராணுவ வீரர்கள் இறந்தனர்.


இதில் உயிரிழந்த தேனி மாவட்டம் மூணான்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் யோகேஷ்குமார் (வயது 24), சேலம் மாவட்டம் மசக்காளியூர் பனங்காட்டை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் (24) ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.


அதன்படி ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடல் நேற்று காலை மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான தேவாரத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவர் சிலையில் இருந்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் யோகேஷ்குமாரின் உடலை ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்று அஞ்சலிக்காக வைத்தனர்.


சாலை மறியல்:

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதை மற்றும் அரசு சார்பிலும் மரியாதை செலுத்த மாவட்ட கலெக்டர் வரவேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


உடல் தகனம்:

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ராணுவ வீரர் யோகேஷ் குமார் சாவு குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் காரணமாக சம்பவம் குறித்து முழுமையாக கூற இயலாது என்றனர். இதையடுத்து ராணுவ வீரர் உடலை வீட்டில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் யோகேஷ்குமார் உடலுக்கு அவரது தந்தை ஜெயராஜ் தீ மூட்டினார்.


 கமலேஷ் உடல்:

இதேபோல ராணுவ வீரர் கமலேஷின் உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து அமரர் ஊர்தியில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. மதியம் 12.50 மணிக்கு அந்த வாகனம் வனவாசி அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தது. அங்கு திரண்டிருந்த கமலேசின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். அரசு மரியாதையுடன் ராணுவ வாகனத்தில் உடல் கொண்டு வராததை கண்டித்தும், கமலேசின் இறப்புக்கான காரணத்தை தெரிவிக்க கூறியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேட்டூர் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கீதா, விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கமலேசின் உறவினர்கள், ராணுவ வாகனத்தில் தான் உடலை கொண்டு செல்லவேண்டும். அதுவரை மறியலை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.


மரியாதை:

மாலை 4.15 மணி அளவில் சேலத்தில் இருந்து ராணுவ வாகனம் வரவழைக்கப்பட்டு கமலேசின் உடல் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டு, சொந்த ஊரான மசக்காளியூர் பனங்காடு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கோவை ராணுவ தலைமை அலுவலக உத்தரவின்பேரில் தமிழ்நாடு 12-வது பட்டாலியன் சேலம் என்.சி.சி. சார்பில் அவருடைய உடலுக்கு தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் சுபேதார்கள் பாபு, ரமணா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் தாசில்தார் முத்துராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் அனைத்து கட்சியினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கமலேசின் உடல் அங்குள்ள மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Friday 14 April 2023

சுருட்டிய பணம் ஒரு ஒப்பீடு

சுருட்டிய பணம் ஒரு ஒப்பீடு

 தமிழர்கள் பத்துகோடி என்றால்,
 தி.மு.க மட்டும் ஒவ்வொரு தமிழனிடம் இருந்தும் 13,400 ரூபாய் பிடுங்கி வைத்துள்ளதாக அர்த்தம்!  
(கே.அண்ணாமலை வெளியிட்ட ஆதாரப்படி)

 ஹிந்திய அரசு ஒவ்வோரு தமிழரிடமும் மாதம் 3,000 ரூபாய் கொள்ளையடிப்பது தனி!
(பெ.மணியரசன் வெளியிட்ட ஆதாரப்படி)

 அதாவது திமுக 75 ஆண்டுகளாக சுருட்டி வைத்துள்ள பணத்தை ஹிந்திய அரசு ஐந்தே மாதங்களில் சுருட்டுகிறது.

Wednesday 5 April 2023

மலடாக்கிகள் முடிசூடிய ரகசியம்

மலடாக்கிகள் முடிசூடிய ரகசியம் 

 அரசியலில் அவர்களை எதிர்த்த யாருக்கும் பிள்ளை பிறக்காது!
இது தற்செயலாக நடந்தது அல்ல!
 பழங்காலத்தில் திருமணம் என்ற முறை கிடையாது. பிறகு நாகரீகம் வளர்ந்து திருமணம் எனும் கட்டுப்பாடு வந்தது. அப்போதும் நாகரீகம் அடையாத சிலர் பழைய முறையைத் தொடர்ந்து வந்தனர்.
 தமிழகத்திலும் இந்த பரத்தை ஒழுக்கம் இருந்தது. சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில் இருந்த மாதவி வரை இந்த முறை தொடர்ந்தது. பிறகு மறைந்துவிட்டது.
 நாளடைவில் இவர்களால் வெளிப்படையாக அப்படி இருக்க முடியவில்லை.
எனவே வெளி உலகுக்கு ஒரு குடும்பம் போல காட்டிக் கொள்வர். வீட்டிற்குள் யாரும் யாருடன் வேண்டுமானாலும் உறங்கலாம். வீட்டுக்குள் உடை உடுத்தாமல் காட்டுமிராண்டி போல அலைவது இவர்கள் பழக்கம். 
 இவர்களின் தொழில் உலகின் ஆதி முதல் தொழிலான விபச்சாரம்.
 அதையும் வெளிப்படையாக செய்ய முடியாத நிலையில் நடனம் ஆடுபவர்களாக தம்மை காட்டிக்கொண்டு விபச்சாரத்தைத் தொடர்ந்தனர்.
 ஏனென்றால் இரவில் வருபவன் வேலை முடிந்து சிறிது இடைவெளி விடும்போது என்ன செய்யச் சொல்வான்? அம்மணமாக ஆடச் சொல்வான். 
இதற்காகவே தம் குடும்பத்தில் பிறக்கும் பெண்பிள்ளைகளை அழகாகவும் உடல்வடிவாகவும் இருக்குமாறு அவர்கள் வளர்த்தனர். நிறம் கூட உடல் வாலிப்பாக இருக்க தகுந்த உணவுமுறைகள் மற்றும் நடனப் பயிற்சி அளிப்பர். ஆண்பிள்ளைகள் மிக்சர் தின்ன மட்டுமே. ஒரு பெண்பிள்ளை வயதுக்கு வந்தவுடன் கன்னித் தன்மையை ஏலம் விட்டு பெரும்தொகை ஈட்டுவதன் மூலம் அந்த பெண்பிள்ளை தொழிலுக்கு இறக்கிவிடப்படும்.
 அக்கா மகளைத் திருமணம் செய்யும் முறை இவர்கள் வழக்கமே! உடன் பிறந்தவளை வைத்து விபச்சாரம் செய்து அதன்பிறகு அவளது மகளை வைத்து விபச்சாரம் செய்வது இவர்களது வழக்கம்! அதாவது தாய்மாமனே அந்தப் பெண்ணை ஊர்ஊராக அழைத்துச் சென்று பகலில் நடனம் இரவில் விபச்சாரம் என்று சம்பாதிப்பான். அந்த பெண் நடுத்தர வயது வந்ததும் அதையே திருமணம் செய்துகொள்வான். இந்த கூட்டத்தில் தன் குழந்தையை விபச்சாரத்தில் தள்ள விரும்பாத சிலர் அதை ஆடு மாடு போல கோவிலுக்கு நேர்ந்துவிட்டனர். அங்கேயும் இவர்கள் பூசாரிகளாலும் தர்மகர்த்தா போன்றவர்களாலும் விபச்சாரத்தில் இழுக்கப்பட்டனர்.
 இப்படி சிலர் தேவதாசிகளாக உருவாயினர். 
மத்திய இந்தியாவில் இருந்த இந்தக் கூட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இந்தியா முழுவதும் பரவினர். இப்போது இவர்கள் கொஞ்சம் மாறிவிட்டனர். அதாவது திருமணம் வரை அதே போல நடன-விபச்சாரம் திருமணத்திற்குப் பிறகு எதாவது ஒரு பணக்காரனுக்கு நிரந்தர வைப்பாட்டி.
 இவர்களுக்கு பெரிய மனிதர்கள் மத்தியில் ஏக கிராக்கி! காரணம் (அப்பன் இவனென்று தெரியாத) ஓரிரு குழந்தைகள் பெற்றதும் நிரந்தர கருத்தடை செய்யும் மூலிகை மருந்து தயாரித்து அதை உண்டு மலடாகி விடுவார்கள்.
 அதனால் இவர்களை வைப்பாட்டியாக வைத்திருப்பவர் குழந்தை பிறக்குமோ என்று கவலைப்பட தேவையில்லை. இதனால் முழுமையாக உடலுறவு கொண்டு முழு திருப்தி அடையலாம். இந்த பெண்கள் உடலை கட்டுக் குலையாமல் வைத்திருப்பார்கள். பகலில் பக்திமயமாக கோவில் கோவிலாக போவார்கள். எந்த கொழுப்பெடுத்த பணக்காரனுக்கு இரவில் மது அருந்தியபடி கட்டான உடலுடன் நிர்வாண குத்தாட்டம் பார்த்துவிட்டு அப்படியே அவள் மீது பாய்ந்து முழுவேகத்துடன் உறவுகொண்டு மொத்த விந்துவையும் பீய்ச்ச  கசக்கும்? 
ஆனால் கருத்தடை செய்துவிட்டால் காமத்தில் நாட்டம் குறைந்துவிடும் அல்லவா?! அதற்கும் பாரம்பரிய மூலிகை மருந்து வைத்திருந்தனர். அதை உட்கொண்டால் காம இச்சை தலைக்கேறும். அதை தானும் உண்டு தன் ஆசைநாயகனுக்கும் அவனுக்குத் தெரியாமல் கொடுத்து முழு இன்பம் அளித்து வந்தனர் அந்த மலட்டு விபச்சாரிகள். ஆங்கிலேயர் காலம் இவர்களது பொற்காலம். அவர்கள் இருந்தவரை இவர்கள் இந்த தொழிலியே ஈடுபட்டு சுகபோகமாக வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயருக்கு இந்திய மனைவியாக வாழ்ந்து பிள்ளைகள் கூட பெற்றுக்கொண்டனர். இவ்வாறு பெரும்பாலான ஆங்கிலோ இந்தியன் இவர்களே!
 இந்த கூட்டத்தில் ஆண்கள் எப்போதும் வேலைக்குப் போவதில்லை. இசை தொடர்பான எதாவது ஒரு பக்க வாத்தியம் கற்றுக்கொண்டு வித்துவான் என்று கூறிக்கொள்வார்கள். அல்லது பேனாவை கையில் வைத்துக் கொண்டு நாடகம், பத்திரிக்கை என்று நோகாமல் பிழைப்பார்கள். இவர்கள் அவிழ்த்துப் போட தயங்காததால் சினிமா உலகம் இவர்களை வாரியெடுத்து போற்றியது. ஆண்களும் நடிப்பில் இறங்கினர்.
 ஆங்கிலேயர் ஆதிக்கம் தொய்வடைந்த போது அதன்பிறகு இவர்களுக்கு இரண்டாம் ஆதி தொழிலான அரசியல் மீது ஆர்வம் வந்தது. எத்தனை நாள்தான் நாற்காலியில் அமர்ந்திருப்பவன் மீது அமர்வது தாமே அமர்ந்துவிட்டால்..?
 இப்படி இவர்கள் அரசியலில் நுழைந்தனர். அதுவரை இவர்களை ஏறி சவாரி செய்துவந்த வர்க்கம் எதிர்த்தது. அவர்களைப் பழமைவாதிகள் என்றும் தங்களை புரட்சிவாதிகள் என்றும் இவர்கள் பிரச்சாரம் செய்தனர். ஆங்கிலேயர் ஆதரவுடன் இந்தியா முழுக்க பல்வேறு பதவிகளைப் பிடித்தனர். இவர்களது கொள்கை பெண்ணுரிமை என்ற பெயரில் திருமணம் செய்யாமல் வாழ்வது குழந்தை பெறாமல் வாழ்வது போன்றவை. தேவதாசிகளும் இவர்களுடன் கைகோர்த்தனர். கோவில்களை ஒழிப்பது இவர்களது நோக்கம். இவர்களது மொத்த நோக்கம் சமூக கட்டுப்பாடு என்று எதுவும் இருக்ககூடாது மற்றும் அனைவரும் மலடாக வாழவேண்டும் போன்றவை. 
 இவர்களை அரசியல் ரீதியாக எதிர்த்தவர்களை அழிக்க தமது விபச்சார புத்தியைப் பயன்படுத்தினர். இவர்களது பாலியல் மருந்துகள் இவர்களின் ஆயுதம் ஆனது. அரசியல் எதிரியைக் கொன்றால்தானே பிரச்சனை அவனை மலடாக்கி அவனை குடும்பம் அற்றவனாக ஆக்கி வம்சத்தை அழித்துவிட்டால்....?!
 ஆம்! இவ்வாறு இவர்கள் யாரையெல்லாம் தமக்கு எதிரியாகவோ அல்லது போட்டியாகவோ கருதுகிறார்களோ அவர்கள் உணவில் மலடாக்கும் மருந்தைக் கலந்துவிடுவர். இதை உண்பவர் ஒன்று முற்றும் துறந்த முனிவர் ஆவார். அல்லது எதிர்பாலின ஆசை போய் தன்பாலின ஆசை வந்துவிடும். இந்த திட்டம் அற்புதமாக வேலை செய்தது. இவர்களை எதிர்த்த தலைவர்கள் குடும்பமே இல்லாமல் அனாதையாக இறந்து போயினர். தென்னிந்தியா மட்டுமன்றி மகாராட்டிரா வழியே முழு இந்தியா வரை இந்த மலடாக்கிகள் ஆதிக்கமே நிலவுகிறது. தமது ஆதரவாளர்களை மலடாக்கி விட்டு தாம் 2,3 திருமணம் செய்து வகைதொகையில்லாமல் பெருகுவது இவர்கள் திட்டம்! 
 வடக்கே இது பாதி வெற்றி பெற்றது அதாவது இவர்கள் உருவாக்கிய மலடுகள் இவர்களை ஓரங்கட்டி தாமே ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டனர். மலடாக்கிகள் இன்னும் அவர்களை கட்டுப்படுத்தும் வலிமை பெற்று விளங்கின்றனர்.
 மலடுகளுக்கு உள்ளேயே தாமும் ஒரு மலடாக இருந்துகொண்டு வெளி உலகுக்கு தெரியாமல் தமது சந்ததியைப் பெருக்குவதில் கவனமாக இருப்பார்கள்.
 இவர்களுக்குள்ளேயே அதிகாரப் போட்டி வந்தபோது ஒருவருக்கொருவர் மலடாக்கும் மருந்துகளை பயன்படுத்தியதும் உண்டு. 
 சிலருக்கு இந்த மருந்து வேலை செய்யாது. அவர்களுக்கு காம இச்சை தரும் மருந்தை அவர்கள் அறியாமலேயே கொடுத்துவிடுவர். அவர்கள் எங்கேயாவது தப்பு தண்டா செய்து மாட்டிக்கொள்வர். 
 எதிரிகளுக்கு என்றில்லை. உடனிருப்பவர் கொஞ்சம் பெரிய ஆள் ஆனாலும் இந்த மருந்து ஆயுதங்கள் அவர்கள் மீது பாயும்.
 இந்தியாவில் பல இடங்களில் ஆளும் வர்க்கம் இவர்களே! 
 இவர்களுக்கு மொழி, இனம், தாய்நாடு என்று எதுவும் கிடையாது.  ஆங்கிலோ இந்தியனாக பல நாடுகளுக்கும் பரவி அதிகாரத்துக்கு உயர்ந்துவிட்டனர். எங்கே அதிகாரத்துக்கு வந்தாலும் மண்ணையும் மக்களையும் மலடாக்கும் திட்டங்களைக் கொண்டுவருவது இந்த பேடிகளின் முதல் நோக்கம். 
மலடாக்கி என்பது இவர்களுக்கு பொருத்தமான பெயர்தானே?! 

பேரினப்படுகொலை

பேரினப்படுகொலை 

 நான் ஏற்கனவே கூறியது போல,
தமிழ்த் தாய்நிலத்தின் பாலூட்டும் மார்பான டெல்டா அழிக்கப்பட்டால் அதை 2009 இனப்படுகொலை போன்று பத்துமடங்கான ஒரு பேரினப்படுகொலை யாகவே கருதவேண்டும்.

 ஏனென்றால் சிங்களவர் கூட மக்களைக் கொன்று மண்ணைத்தான் எடுத்துக்கொள்வர் !
 ஆனால்,
ஹிந்திய, வடுகர் மண்ணோடு சேர்த்து மக்களை அழிக்கத் தொடங்கிவிட்டனர்.

Monday 3 April 2023

விடுதலை அம்மானை

விடுதலை அம்மானை

 நாயக்கர் ஆட்சியில் ஒரு புலவரைக் கூப்பிட்டு தன்னை புகழ்ந்து எழுதுமாறு படைத் தளபதி ராமப்பையன் கட்டளை இடுகிறான்.
 அவரும் "இராமப்பையன் அம்மானை" எழுதுகிறார்.
 பின்பு எழுதியவர் யார் என்று கூடத் தெரியாதவாறு இருட்டடிப்பு செய்கிறார்கள். 
 இப்போது அந்த நூலைப் படித்தால் அப்படியே வஞ்சப் புகழ்ச்சி!
 கதையில் ஹீரோ ராமப்ப அய்யன் ஒரு டம்மி பீஸ் என்பதையும் அவரை எதிர்த்து நின்ற வில்லன் சடைக்கத் தேவன்தான் உண்மையான வீரன் என்பதையும் மறைமுகமாக எழுதியுள்ளார் அந்த புலவர்.
 தெலுங்கர்களுக்கு இதை உணர்ந்துகொள்ள புலமை இல்லை போலும். 
 வெற்றி மாறன் அவ்வாறானவரே!
 அந்நியர் ஆட்சி அவர்களையும் பகைக்கக் கூடாது அதேநேரத்தில் தமிழ்தேசியத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
 அதை சரியாகச் செய்திருக்கிறார். 
இலங்கை கடற்படைத் தாக்குதலைக் கூட பக்கத்து நாட்டு தாக்குதல் என்றே பதிவு செய்யும் அளவுக்கு தமிழ் சினிமா வந்தேறிகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளது.
 வெற்றி மாறன் இந்த அளவுக்கு எப்படி திரையில் கொண்டுவந்தார் என்பதே ஆச்சரியம்!
 இதன் அடுத்த பாகத்தை வெளிவர விடுவார்களா என்பதே சந்தேகம்!