Wednesday 15 November 2017

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)

ஈ.வே.ராமசாயின் அக்காமாலா(குடி அரசு) மற்றும் கப்சி(விடுதலை)


 திராவிடியா மகன்: எங்க பெரியார் மட்டும்தான் நல்ல தமிழில் பெயர்வைத்து பத்திரிக்கை நடத்தினார்


 தமிழன்: நடத்தி...

'தமிழ் காட்டுமிராண்டி மொழி', 'தமிழ்த்தாய் பாலைக் கரந்து சத்து இருக்கிறதா என்று ஆராயவேண்டும்', 'வேலைக்காரியோடு ஆங்கிலம் பேசுங்கள்' அப்டினு தமிழுக்கு எதிராகத்தானே எழுதுனாரு?!

 "தமிழ்பேசும் பார்ப்பனர் பெரிய தலைவலியாக இருக்கின்றனர்.

 இந்து-முஸ்லீம் பிரிவினை வேறு தெற்கே எடுபடவில்லை.

 எனவே பிராமணர்-பிராமணரல்லாதார் என தனியாக பிரித்து பிராமணன் இடத்தில் நீங்கள் அமர்ந்துகொள்ளுங்கள்" 

அப்டினு வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்தானே உங்க திராவிடம்.

 கடைசிவர அவனுக்கு விசுவாசமாத்தானே இருந்தீங்க?!

 உள்ளே ஆங்கில பூர்வீகமே இருக்க, தலைப்பு மட்டும் தமிழில் வைத்துவிட்டால் போதுமா?

1 comment:

  1. தமிழ் தெரியாதவர்களும் தமிழ் நாடு அரசு பணியில் சேரும் வண்ணம் , விதிகளில் மாற்றம் செய்துள்ளது தமிழ் நாட்டு அரசு . அதை பற்றி பதிவிடுங்கள் .

    ReplyDelete