Wednesday 1 November 2017

நான் நாடானே கெடயாதுடா!

நிறுத்துங்கடா அப்ரசன்டிகளா >.<


நான் நாடானே கெடயாதுடா!


 அந்த நாடார் இந்த நாடாச்சினு அவுரு இவுரு ஒரே நட்பு கோரிக்கையா கொடுத்தே கொல்றானுக :/


 நானே 'ஆர்வக்கோளாறு வன்னியனுகள' அடக்கி பா.ம.க வைக் காப்பாத்த படாதபாடு பட்டுட்டு இருக்கேன் :(


 இராமதாசு ஐயா மொழிவாரி தமிழ்நாடு வேணும்னும்

 தமிழ்நாட்ட தமிழன் ஆளணும்னும் ட்வீட் போட்டுட்டு இருக்காரு.


 அன்புமணி பச்சையா முழு தமிழ்நாடு வரைபடத்த போட்டுகிட்டு மாற்றம் முன்னேற்றம்னும்

 காஷ்மீர் மாதிரி வெளியாள் நிலம் வாங்கமுடியாத 371 சிறப்பு சட்டம் தமிழ்நாட்டுக்கு வேணும்னும் பேசிகிட்டு இருக்குறாரு.


 பா.ம.க-வச் சோலி முடிக்கணும்னே அது எப்பவோ கைவிட்டுட்ட வடதமிழ்நாடு கோரிக்கைய இப்ப சம்பந்தமே இல்லாம சொல்லிகிட்டு சாதிப்பேரோட மத்த தெற்கத்தி சாதிகளை வம்புக்கிழுத்து  சில மூதேவிகள் முகநூல்ல கம்புசுத்திகிட்டு இருக்குதுக.

 அப்பிரசண்டி வன்னியனுக சிலபேரு 'மகன் செத்தாலும் மருமவா தாலியறுத்தா போதும்'னு நெனைக்கிற மாமியார் மாதிரி அவனுகளுக்கு முட்டுகுடுக்கறானுக.

 இதுல பள்ளர் சாதி வெறியனுக வேற தென்தமிழ்நாடுனு அவனுக பக்கம் நிக்கிறானுக.

 அடேய்! நீதானே வடக்க இருந்து குர்மி சாதிக்காரன கூட்டிவந்து அகில இந்திய குடும்பர் மாநாடு போட்டவன்? 

 

 கேட்டா அம்பேத்கர் சொல்லிட்டாராம்.

 இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையாம்.


 டேய் இந்தியாவும் அம்பேத்கரும் தேசிய இனங்களுக்கு எதிரானவனுகதானே?!


ஆ..ஊ..ன்னா அம்பேத்கர் பின்னாடி ஒண்டுறீங்கனுதானே தனி பதிவு போட்டு அந்த ஆள தோலுரிச்சேன்?!


 ஒரு மாநிலத்துக்கு ரெண்டு மாநிலம் இருந்தா பலம் அதிகமாம்.

 ஒரு ரூபாய கொடுத்துட்டு ரெண்டு  50பைசா வாங்கினா மதிப்பு கூடிருமா?!


 இதெல்லாம் புரியாம 'நாடாருக்கு சப்போர்ட் பண்றான் இவன் நம்ம சாதிதான்'னு சொந்த சாதியையும் இனத்தையும் காவுகொடுத்தே பெரிய ஆளா ஆன காமராசர் படத்த வச்சிகிட்டு பிரண்டு ரிக்வெஸ்ட்டா கொடுத்து உயிர வாங்குறானுக நாடார் சாதிவெறியனுக


ச்சை 


சில சமயம் இவனுகளுக்கா பாடா படுறோம்னு தோணும்


ஆனா நம்ம அப்பனும் தாத்தணும் பாடுபடாம ஹாயா இருந்ததாலதான் இப்டி ஆயிட்டானுகனு நெனைக்கும்போது மனசு மறுபடி திடமாயிடும்.


 எங்கடா போயிருவீங்க!?


அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில எல்லா சாதிக்காரனும் தமிழனா தமிழ்தேசியம் பக்கம் வந்துதான் ஆகணும்.


No comments:

Post a Comment