Monday 30 January 2017

எந்த இனத்தானும் வயிறெரியும் ஒற்றுமை (காணொளி)

எந்த இனத்தானும் வயிறெரியும் ஒற்றுமை

சல்லிக்கட்டுக்காக களமிறங்கிய  இசுலாமியர்களின் தமிழ்ப் பற்றுடன் கூடிய பேச்சு (இரு மாணவர் ஒரு மாணவி)

https://m.facebook.com/story.php?story_fbid=859214484182206&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.859214484182206%3Atl_objid.859214484182206%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1485935999%3A7263362225216397133

அறவழி விடுதலை அடைய உதவுமா?

அறவழி விடுதலை அடைய உதவுமா?

சமீப காலமாக பலரும் தமிழர்கள் ஹிந்திய அரசுக்கெதிராக ஒத்துழையாமை போராட்டம் நடத்தவேண்டும் என்று கூறிவருகின்றனர்.

காந்தியின் ஒத்துழையாமை போராட்டம் தோல்வியில்தான் முடிந்தது.

அதாவது ஒத்துழையாமை பேரணி நடத்திய மக்கள் மீது சௌரி சௌரா என்ற இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக காவல்துறை எச்சரிக்கிறது.
உடனே மக்களில் இருந்து சிலர் (அதாவது ஊடுறுவியவர்கள்) காவல்துறை மீது கற்களை எரிந்தனர்.
உடனே துப்பாக்கியால் சுட்டு மூன்றுபேரைக் கொன்றது ஆங்கில அரசின் காவல்துறை.

அறவழிப் போராட்டம் வன்முறைப் போராட்டமாக மாற்றப்பட்டது.

ஆத்திரமடைந்த சௌரிசௌரா மக்கள் காவல்நிலையத்தை பூட்டி கொளுத்தியதில் 22 காவலர்கள் இறந்தனர்.
உடனே காந்தி ஒத்துழையாமைப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

(இதே திட்டம்தான் மாணவர் கேட்ட நிரந்தர தீர்வைத் தராமல் இருக்க இங்கேயும் செயல்படுத்தப்பட்டது)

காந்தி ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் வாங்கித் தரவில்லை.
ஆங்கிலேயர் உலகப்போரால் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியினால் ஆட்சி நடத்த முடியாமல் தாமே விட்டுவிட்டனர்.

காந்தியை ஏன் அவர்கள் விட்டுவைத்தார்கள் என்றால் அப்போதுதான் மக்கள் அடிவாங்குவதே தீர்வு என்று நினைப்பார்கள்.
மக்களை ஆள்வது எளிது.

உண்மையில் அஹிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சளைத்தது அல்ல.

ஆனால் அஹிம்சை போராட்டம் சம உரிமைக்காக நடத்தப்படுவது.

ஒரு நாட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட மக்கள் தம்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக தமது குரலை அரசாங்கத்திடம் பதிவு செய்வது.
மார்ட்டின் லூதர் கிங் நடத்திய அறவழிப் போராட்டம் அமெரிக்காவில் கறுப்பர்களுக்கு சம உரிமை பெற்றுத் தருவதில் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஆனால் விடுதலை என்பது அஹிம்சையால் ஒருபோதும் கிடைக்காது.

விடுதலை என்பது ஒரு நாட்டு மக்கள் தமக்கு சிறிதும் தொடர்பற்ற வேற்றின கூட்டத்தால் தாம் ஆளப்படாது,
தமது மக்களுக்குள்ளேயே ஒருவர் ஆள்வதை வலியுறுத்துவது.

அதாவது மக்களை ஆளும் உச்சதலைமை அவர்களுக்கு அருகிலேயே இருக்கவேண்டும்.

அருகிலேயே என்றால் தொலைவும் குறைவாக, மொழியும் ஒன்றாக இருக்கவேண்டும்.

ஜல்லிக்கட்டு போராட்டமே பாருங்கள்.

இந்த மண்ணுக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒருவரை,
தொலைதூர டில்லியில் போய்  காத்திருந்து பார்த்து,
அவருக்கு சிறிதும் தெரிந்திராத ஜல்லிக்கட்டு பற்றி ஓரிரு மணித்துளிகளில் முடிந்த அளவு விளக்கி (அதுவும் பழக்கமில்லாத மொழியில்) பிறகு கெஞ்சி முடிவு எடுக்கவேண்டிய சூழல்.

மத்திய அரசின் கடைக்கண் பார்வை படவே இங்கே லட்சக்கணக்கில் திரண்டு ஒரு வாரம் போராடவேண்டி இருக்கிறது.

இதை விட சிறு சிறு பிரச்சனைகளை எப்படி அவர்கள் கவனத்துக்குக் கொண்டுபோவது?

நாம் விடுதலை அடைந்திருந்தால்,
நம்மை ஆள்பவன்நமக்கு அருகிலேயே இருந்திருப்பான்,
நம் மொழிபேசுபவனாக இருந்திருப்பான்,
நம் பிரச்சனை அவனுக்குத் தெரிந்திருக்கும்.
சிறிய போராட்டமே கூட போதுமானதாக இருந்திருக்கும்.

ஆக நாம் விடுதலை அடைவதே நியாயம்.
அதற்கு ஆயுதப்போராட்டமே ஒரே வழி.

உடனே வன்முறையா?  தீவிரவாதமா? என்று அலறுகிறார்கள்.

ஏன்
பகத்சிங் ஆயுதம் ஏந்தவில்லையா?
நேதாஜி ஆயுதம் ஏந்தவில்லையா?
நெல்சன் மண்டேலா ஆயுதம் ஏந்த வில்லையா?
ஹோசிமின் ஆயுதம் ஏந்தவில்லையா?
பிடல் காஸ்ட்ரோ ஆயுதம் ஏந்தவில்லையா?

ஆயுதம் ஏந்தியும் நாம் பொதுமக்களுக்குத் தீங்கின்றி நேர்மையாக போராடலாம்.
தலைவர் பிரபாகரனைப் போல.

என்றால் ஈழப்போராட்டம் தோல்வியில் முடிந்ததே?!

ஆம், ஏனென்றால் ஈழம் முழுமையான நாடு கிடையாது.
தமிழர்நாட்டின் ஒரு பகுதிதான் ஈழம்.

முழு தமிழரையும் ஒன்றுதிரட்டி தமிழர்நாடு அடைய போராடியிருந்தால் கட்டாயம் வென்றிருப்போம்.

வெறும் 25 லட்சம் தமிழர்கள் ஒரு மாநில ஆதரவுடன் ஓரணியிலும்

எதிரில் ஒன்றரை கோடி சிங்களவர் இந்தியா, சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடன் எதிரணியிலும் இருந்தனர்.

ஆகவே தோற்றனர்.

சரி உலகத் தமிழரே 8கோடிதான்.
அனைவரும் ஓரணியில் நின்றாலும் அவ்வல்லரசுகளை வென்றிருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

முடியும்.

உலகம் முழுவதும் இனவாதிகள் உள்ளனர்.
அத்தனை பேரும் நம்மை ஆதரிப்பர்.
தேசியவாதிகள் பிரிவினைவாதிகள் அத்தனை பெரியநாடுகளிலும் உள்ளனர்.

இதுவே புலிகளும் தமிழக விடுதலைக் குழுக்களும் வீரப்பனாரும் கைகோர்த்து பெரிய படை ஒன்றை உருவாக்கியிருந்தால் தமிழகம் முழுவதும் அந்த படையின் கட்டுப்பாட்டில் நிழலுக ஆட்சியில் இருந்திருக்கும்.

இதைப் பார்த்து பொறாமையில் இந்தியா முழுவதும் பல இனங்கள் ஆயுதம் தூக்கி விடுதலைக்காகப் போராடியிருக்கும்.
இதுபோல எல்லா நாட்டிலும் நடந்திருக்கும்.

என்றால் ஆளாளுக்கு விடுதலை கேட்பார்களே?!
கேட்கட்டுமே?
உலகில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு நாடு உருவாகட்டுமே?!
யார் குடி மூழ்கிவிடப்போகிறது?!

பெரிய நாடுகள் சிறுசிறு இனங்களின் தாய்நிலங்களை ஆக்கிரமித்து வீங்கி கிடப்பது யாருக்கு நன்மை?

பெரிய நாடுகள் எதுவும் விடுதலையை ஆதரிக்கமாட்டர்.
காரணம் அவற்றை இயக்குவோர் பணக்காரர்கள்.
ஒரு பணக்காரன் ஒரு நாட்டில் வியாபாரம் செய்ய அது ஓரே ஆட்சியில்கீழ் இருக்கவேண்டும்.
அதிலும் அந்த மக்களுக்கு தொடர்பே இல்லாத ஒருவன் ஆண்டால் இன்னமும் வசதி.

பெரிய பெரிய வல்லரசு நாடுகளை நாம் நினைத்தால் அலறவிட முடியும்.

அமெரிக்கா நம்மை எதிர்த்தால் நாம் டெக்சாஸ் பிரிவினையை தூண்டலாம்.
சீனா நம்மை எதிர்த்தால் நாம் ஹாங்காங் பிரிவினையைத் தூண்டலாம்.
கனடா எதிர்த்தால் கியூபெக் பிரிவினையைத் தூண்டலாம்.
ரஷ்யா எதிர்த்தால் செசன்யா பிரிவினையைத் தூண்டலாம்.
பாகிஸ்தான் எதிர்த்தால் பலூச்சிஸ்தான் பிரிவினையைத் தூண்டலாம்.

மேற்கண்ட இனவழி தேசியவாத பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து பரஸ்பர ஆயுத உதவி மற்றும் அரசியல் ஆதரவு என முழு உலகையும் ஆட்டிப்படைக்கலாம்.
அதற்கு நாம் முதலில் சிறிதேனும் பலமாக இருக்கவேண்டும்.
பலம் என்பது இங்கே மக்கட்தொகையையும் ஆயுதவலிமையையும் குறிக்கிறது.

உலகில் நம்போல சிறுபான்மை இனங்கள் பல நசுக்கப்பட்டு அழிந்து வருகின்றன.

சீனா என்ற நாடு பெரும்பான்மை இனமான ஹான் இனம் பிற சிறிய இனங்களை அடக்கி ஆளும் நாடு.
இந்தியா பெரும்பான்மை இனமான ஹிந்தி இனம் பிற சிறிய இனங்களை அடக்கி ஆளும் நாடு.
ரஷ்யா பெரும்பான்மை இனமான ரஷ்யர் பிற இனங்களை அடக்கி ஆளும் நாடு.
அமெரிக்கா பெரும்பான்மை கலப்பின வெள்ளையர் பிறரை அடக்கி ஆளும் நாடு.
பிரிட்டன் பெரும்பான்மை இங்கிலீஷ் மக்கள் பிற இனங்களை அடக்கி ஆளும் நாடு.
ஆகவே அவர்கள் நம்மை எதிர்க்கவே செய்வர்.
ஆனால் அந்நாட்டு சிறுபான்மை இனங்கள் நம்மை ஆதரிப்பர்.

  ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான் போன்ற இனவழி வல்லரசு நாடுகளும் நம்மை ஆதரிக்கும்.

ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை.
உலக ஆதரவு பற்றி கவலைப்படாமல் முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே திரட்டி போராடியிருந்தாலும் நாம் வெற்றி பெறுவது உறுதி.

நாம் எண்ணிக்கையிலும் நிலப்பரப்பிலும் அறிவிலும் திறமையிலும் எந்த இனத்திற்கும் சளைத்தவர்கள் அல்ல.

ஆனால் நாம் அத்தனையையும் கால்காசு பேறாத இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறோம்.
ஹிந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் நாட்டு எல்லையில் பனியில் காவல்காக்கிறோம்.
இங்கே நம் கடல் எல்லையில் சிங்களவன் தாக்கினால் பாதுகாக்க யாருமில்லை.

நாம் ஹிந்தியாவுடன் சேர்ந்திருப்பது அவர்களுக்கு மட்டுமே லாபம்.
நமக்கு முழுக்க முழுக்க நஷ்டம் மட்டுமே.

ஆகவே ஆயுதவழியை தேர்ந்தெடுப்போம்,
விடுதலை பெறுவோம்,
அதோடு நில்லாது,
உலக இனங்களுக்கு விடுதலை பெற்றுத்தரும் வல்லரசாக உருவெடுப்போம்.

Thursday 26 January 2017

மெரீனா வெறிச்சோடியது

மெரீனா வெறிச்சோடியது

குடியரசு தின விழாவை தமிழர்கள் புறக்கணித்தனர்

அணிவகுப்பு பார்க்க வரும் வழக்கமான கூட்டத்தில் 5% கூட்டம் கூட வரவில்லை

அண்ணனுக்கு தம்பி எப்படி தோழர் ஆவான்?

தமிழனை அண்ணன்-தம்பியாக வாழவிடுங்கள் வந்தேறி தோழர்களே

சல்லிக்கட்டு நடக்க உயிர்விடும் சென்னை மீனவர்

நமக்காக வந்தா இதெல்லாம் நடக்கும்னு தெரியும்,
இருந்தும் வந்தாங்கடா மீனவமக்கள்!

பாருடா, ஒருத்தன போட்டு எத்தன பேரு வெறித்தனமா அடிக்கிறானுகன்னு!

ஐயையோ செத்துட்டான் போல்ருக்கே

மாட்ட காப்பாத்த நம்ம குப்பத்து அண்ணன் உசிரவிடுறான் பாருடா

எதாவது பண்ணுங்கடா!
ஒரு அடையாளப் போராட்டமாவது நடத்துங்கடா!

சென்னை இளைஞர்களே!

https://m.facebook.com/story.php?story_fbid=853663581403963&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.853663581403963%3Atl_objid.853663581403963%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1485935999%3A-8529771930740093111

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்

வடயிந்தியாவும் தென்னிந்தியாவும்
=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=_-=

ஹிந்தி மொழிக்குடும்பம் ஒரே நாடாக இருக்கவேண்டும் என்கிறீர்கள்,
அப்படியானால் தமிழ்வழி வந்த தென்னிந்தியாவும் ஒரே நாடாகத்தானே இருக்கவேண்டும்?!

இல்லை நண்பனே!

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்க.

குசராத்தி, பஞ்சாபி, மராத்தி, வங்காளி என அனைத்தும் இந்தியுடன் மிக மிக நெருக்கனமானவை.
சொல்லப்போனால் அவை இந்தியின் வெவ்வேறு வடிவங்கள் என்றே கருதப்படுகின்றன.
எழுத்துமுறையும் கிட்டத்தட்ட ஒன்றே.

எனவே அவர்கள் எந்த இடைஞ்சலும் இன்றி இந்தியை ஏற்றுக்கொண்டவர்கள்.
இவர்கள் இந்தி சினிமாவை பார்ப்பதில் இருந்தே இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

மேற்கண்ட வடயிந்திய இனங்கள் வரலாற்றில் தொடர்ந்து ஒரே ஆட்சியில் இருந்து வந்துள்ளனர்.
நில அமைப்பு அப்படி அமைந்துள்ளது.
மேற்கண்ட எந்த இனத்திற்கும் தனிப்பட்ட நில அமைப்பு கிடையாது.

அதனால் கலாச்சாரம் ஒத்துப்போகிறது.
திருமண சடங்குகள் அப்படியே ஒத்துபோகும்.

முக அமைப்பும் உடலமைப்பும் ஒத்துப்போகும்.

வடயிந்திய இனங்களுக்குள் இருக்கும் நெருக்கமான ஒற்றுமையானது,
தென்னிந்திய இனங்களுக்குள் கிடையாது.

அதாவது ஒரு குசராத்திக்கும் வங்காளிக்கும் உள்ள வேற்றுமையை விட

ஒரு மலையாளிக்கும் தெலுங்கனுக்கும் உள்ள வேற்றுமை பல மடங்கு அதிகம்.

தென்னிந்திய நிலப்பரப்பு வடயிந்தியாவைப் போல சீரானது கிடையாது.
தமிழருக்கும் மலையாளிக்கும் தனி நில அமைப்பு உள்ளது.

தெலுங்கு-கன்னடவருக்கு கூட்டாக தனிநிலம் உள்ளது.

தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சியில் இருந்ததாக வரலாறு இல்லை.

தென்னிந்திய இனங்கள் தனித்தனி எழுத்துரு,
தனித்தனி ஆட்சி,
தனித்தனி கலாச்சாரம்,
தனித்தனி சினிமா,
என தனித் தனி சிறப்புகளைக் கொண்டவர்கள்.


முக அமைப்பு மட்டும் கொஞ்சம் ஒத்துப்போகும்.

(ஆனால் வடயிந்தியருக்கும் தமிழருக்கும் ராக்கெட் விட்டால் கூட எட்டாது)

(தமிழர்களின் நாகரீக-மொழியியல் எச்சங்கள் மட்டுமே வடக்கே எஞ்சியுள்ளன)
தமிழருக்கும் மற்ற அனைத்து மாநில இந்தியருக்கும் தற்போது இருக்கும் ஒரே இணைப்பு இந்து மதம் மட்டுமே.
(காஷ்மீருக்கு அந்த இணைப்பு கூட கிடையாது)

அதுவும் கூட கிறித்துவ இசுலாமிய மதங்கள் போல முறைப்படுத்தப்பட்ட மதம் இல்லை.

தமிழரின் வாழ்வியல் நெறிகளும் முன்னோர்களுமே வடக்கே இந்து மதமாக இந்து கடவுளராகப் பரவி உள்ளது.

மொத்த இந்தியாவிலும் தமிழர்கள் தனிச்சிறப்பு பெற்றவர்கள்.
அவர்கள் காஷ்மீர் போல ஆங்கிலேயர் காலம் வரை இந்தியாவுடன் இருந்ததில்ல அவர்கள் கா

Tuesday 24 January 2017

இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?

இதற்கு பிறகுமா காவல்துறையை நம்பவேண்டும்?

ஆண்போலீஸ் பெண்போலீஸ் வேடிக்கை பார்க்க ஒரு பெண்போலீசே மாணவியின் உடைகளைக் கிழிக்கிறாள்.

ஜார்ஜ்தான் மலையாளி!

உங்களில் ஒரு தமிழன் கூடவா இல்லை?
ஒருத்தன் கூடவா அக்காதங்கச்சியோட பொறக்கல?

ஆட்டோவுக்கு தீவைக்கறதும்
குடிசைக்கு தீவைக்கிறதும்
வயித்துல மிதிச்சு கருவ சிதைக்கிறதும் னு
எளிய மக்கள்ட வீரத்த காட்டுனீங்க
இப்ப மானத்துலயும் கைவச்சிட்டீங்களேடா?
நாயிங்களா

தெரிஞ்சு போச்சுடா
எவ்வளவுதான் நேர்மையா போராடுனாலும் கடைசில ஈவிரக்கமில்லாத பதிலடியும்
கெட்டபேரும்தான் கெடைக்கும்னு

அடுத்த போராட்டம் அமைதிப் போராட்டமா இருக்காது.
மொதல்ல போலீஸ்காரன பொளந்திட்டு காக்கிச்சட்டைல ரத்தம் பாத்த பிறகுதான் போராட்டமே ஆரம்பிக்கும்.

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னல் சட்டமாகும்

என்னப்பா செய்றது?

இங்க மக்கள அடிக்கறவன்தான் போலீஸ்

சமூகத்துக்காக போராடுறவன்தான் சமூகவிரோதி

குடிமக்கள விரட்டிட்டு நடந்தா குடியரசுதினம்

நாட்டுப்பற்று உள்ளவன்தான் தீவிரவாதி

ஒற்றுமையைக் கொண்டுவந்தா பிரிவினைவாதி

மக்கள சுடுறவன்தான் ராணுவவீரன்

சட்டத்த ஓட்டையாக்குறவன் வக்கீல்

நிதி சேக்குறவன்தான் நீதிபதி

நோய பரப்புறவன்தான் டாக்டர்

அறிவை மழுங்கடிக்கறதுதான் கல்வி

அழிவுதான் வளர்ச்சி

உண்மையை மறைப்பது ஊடகம்

தொழிலாளிய அடகுவைக்கறவன் கம்யூனிஸ்ட்

சாதிவெறியன்தான் தலித் போராளி

வந்தேறிதான் மண்ணின் மைந்தன்

விபச்சாரிதான் பெண்ணுரிமை அடையாளம்

என்ன செய்வது?

பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னல் சட்டமாகும்

மாத்தணும் எல்லாத்தயும் அடியோட மாத்தணும்

Sunday 22 January 2017

சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்

சென்னை இன்னொரு அலங்காநல்லூர் ஆகட்டும்

அலங்காநல்லூர் மக்கள் முதல்வரை உள்ளே விடவில்லை.

சாலைகள் அனைத்தையும் தடை ஏற்படுத்தி அடைத்துவிட்டனர்.

போராட்டத்திற்கு ஆதரவானவர் இருசக்கர வாகனத்தில் மட்டுமே உள்ளே செல்லமுடியும்.

காவல் அதிகாரிகள், அரசு அழைத்து வந்த மாடுபிடிவீரர்கள் மாடுகள் என யாரையும் அவர்கள் உள்ளே விடவில்லை.

முதல்வர் அறிவித்தபடி அவரால் வாடிவாசலில் சல்லிக்கட்டு நடத்த விடவில்லை.

நிரந்தர தீர்வுடன் வந்தால் மட்டுமே உள்ளே விடுவோம் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

இதையே சென்னையில் இருப்போர் செய்யலாம்.

சென்னையை சுற்றி பத்து சாலைகளை அடைக்கவேண்டும்.

இப்போதிருக்கும் கூட்டத்தை விட குறைவான கூட்டமே போதும்.

ஒரு சாலைக்கு 10,000 முதல் 20,000 பேர் வரை போதும்.
வாகனங்களை குறுக்காக நிறுத்தி தரையில் அமர்ந்துகொள்ளுங்கள்.

விமான நிலையத்தையும் சுற்றி முற்றுகை போட்டுவிட்டால் சென்னை முழுக்க முழுக்க நமது கட்டுப்பாட்டில் வந்துவிடும்.

அதன்பிறகு மோடி வந்து காத்துகிடக்கவேண்டிய சூழல் உருவாகும்.

வெற்றிக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம்.

ஜனவரி 26 க்குள் ஹிந்தியா நமக்கு பணிந்துதான் ஆகவேண்டும்.
இல்லையென்றால் குடியரசு தினம் நடக்காதுபோய் அவமானப்படவேண்டி இருக்கும்.

ஆக மூன்றே நாட்கள் எப்படியாவது தாக்குப்பிடியுங்கள்.

இதோ வரைபடம்
19 ஜனவரி, 11:23 மணிக்கு ஏற்கனவே போட்ட அதே வரைபடம்தான்.
அதில் விமான நிலையத்தையும் குறித்துள்ளேன்.

எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் எச்சரிக்கை

எச்சரிக்கை

இன்று பி.ராஜசேகரனாரும் சிவசேனாபதியாரும் அறிவிக்கும் முடிவு
சரியா தவறா தெரியாது.

ஆனால்,
அந்த முடிவு சல்லிக்கட்டு போராட்டம் முடிவுக்கு வர காரணமாகி

அடுத்தடுத்த ஆண்டுகளில் சல்லிக்கட்டு நடக்காமல் போனால்

அதற்கான முழுப்பொறுப்பும் இவ்விருவரே

இவ்விருவரும் துரோகிகள் என அறிவிக்கப்பட்டு

நாளை அமையவுள்ள தமிழர்நாட்டில் இவரது குடும்பம் வம்சாவழியினர் என அனைவரும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு வெளியேற்றப்படவேண்டும்.

எனவே தமிழர் பிரச்சனைகளில் தலைமை வகிப்பவர்களே!

யோசித்து முடிவெடுங்கள்.

உங்கள் முடிவுகள் எத்தனை தலைமுறை கடந்தாலும் உங்களது சந்ததிகளைப் பாதிக்கும்.

நல்லது செய்தால் தலைமுறை தலைமுறைக்கும் நன்மையடைவர்.
கேடு செய்தால் தலைமுறை தலைமுறைக்கும்தண்டிக்கப்படுவர்.

எதிரிகளுக்கும் அவ்வாறே

எங்கள் இனத்தின் மீது அழிவுகளை நடத்தியோரை இன்று நாம் தண்டிக்க முடியாத நிலையில் இருக்கலாம்.

ஆனால் என்றைக்கு இருந்தாலும் எங்கள் நாடு அமையும்.

எங்களுக்கான இராணுவமும் உளவுத்துறையும் உருவாகும்.

அன்று நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் வாரிசுகள் அவர்களின் வாரிசுகள் என உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் இருக்கிறார்களோ
அத்தனை பேரும் தண்டிக்கப்படுவர்.

நீங்கள் உங்கள் தலைமுறைக்காகத் தானே பாவங்களைச் செய்து சொத்துசேர்த்துவைத்தீர்கள்.

அதே போல பாவங்களுக்கான தண்டனையும் அவர்களையே சேரும்.

உலகையே அழித்து வளமாக மாறிய ஐரோப்பிய இனங்கள் இன்றும் சுகபோகமாக வாழ்கின்றன.

அதுபோல எங்கள் எதிரி இனங்கள் வாழமுடியாது.

நாங்கள் திருப்பி செய்தே தீருவோம்.

தமிழ்தேசியவாதிகள் இந்த சிந்தனையை நன்கு அறிவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் நாடு
இரும்பு நாடு

இன்னும் எத்தனைநாள் போராடவேண்டும்?!

இன்னும் எத்தனைநாள் போராடவேண்டும்?!

நான்கு நாட்கள்.

எளிமையாகக் கூறுகிறேன்

ஒரு பிரச்சனை நடக்கிறது.
அதற்கு காரணம் ஒரு சட்டம்.

மக்கள் அந்த சட்டத்தை திருத்த போராட்டம் நடத்துகிறார்கள்.

அந்த போராட்டத்திற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன.
இரண்டுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான்.

ஒரு தீர்வின் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
இன்னொரு தீர்வினை மக்கள் நம்புகிறார்கள்.

என்றால் ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்யவேண்டும்?

மக்களுக்கு எந்த தீர்வு சரியெனப்படுகிறதோ அதைத்தானே வழங்கவேண்டும்?!

ஆனால் அரசோ இரண்டும் ஒன்றுதான் சந்தேகம் படாதீர்கள் என்று பிடிக்காத தீர்வையே திணிக்கிறது.

அவசர சட்டத்தை தமிழக அரசு நினைத்தால் நிரந்தரச் சட்டம் ஆக்கலாம்.

அல்லது முறையாக நாடாளுமன்றத்தைக் கூட்டி சட்டதிருத்தத்தைக் கொண்டுவரலாம்.

இரண்டில் எதுவுமே நிரந்தரத் தீர்வு இல்லை.
ஏனென்றால் சட்டத்தில் ஆயிரம் ஓட்டைகள் உள்ளன.

ஒரு நல்ல அரசு,
மக்கள் எந்த தீர்வை கேட்கிறார்களோ அதைச் செய்துவிட்டு
பிறகு அதை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால் திறமையாக வாதாட தயாராக இருக்கவேண்டும்.

இங்கே பிரச்சனை சிங்கம், புலி ஆகியவற்றை வைத்து பொது இடங்களில் காட்சி நடத்தக்கூடாது என்ற சட்டம்.

இதனால் வனவிலங்குகளுக்கும் பாதிப்பு.
அசம்பாவிதம் நடந்தால் மனிதருக்கும் பாதிப்பு.

இதில் வீட்டுவிலங்கான காளையை சேர்த்து திருத்தம் செய்தனர்.

இந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தி சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க ஒரு அமைப்பு வழக்கு தொடுக்கிறது.

மக்கள் கேட்பது இந்த திருத்தத்தை மறுதிருத்தம் செய்வதுதான்.

ஆனால் அரசோ அவசர காலத்தில் எடுக்கவேண்டிய தற்காலிக நடவடிக்கையை எடுக்கிறது.

பிறகு இந்த தற்காலிக நடவடிக்கையை சட்டமாக்கிக் கொள்ளலாம் என்கின்றது.

மக்கள் கேட்பது நியாயமான ஒரு விடயம்.

காளைகளை காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்குவது.

தேவையில்லாமல் இந்த வழக்கினை போட்ட அமைப்புகளை தடை செய்தல் (இதை மக்கள் தீவிரமாக கேட்கவில்லை)

இதை தமிழக அரசு நிறைவேற்றினால் தமிழகத்தில் மட்டும் அது செல்லும்.
மத்தியில் நிறைவேற்றினால் அனைத்து மாநிலங்களிலும் செல்லும்.

ஆனால் இதைச் செய்யாமல் சுற்றிவளைக்கின்றனர்.

ஆகவே இளைஞர்களே!

ஹிப்ஹாப் ஆதி, பாலாஜி, லாரன்ஸ், சிவசேனாபதி, பி.ராஜசேகரன், ஊடகங்கள் என எவர் பேச்சையும் கேட்கவேண்டாம்.

தொடர்ந்து போராடுங்கள்.

வெற்றிக்கு மிக அருகாமையில் வந்துவிட்டோம்.

நமக்கு தேவை சட்ட திருத்தம்.
காளைகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கும் வரை போராடவேண்டும்.

இல்லையென்றால் குடியரசு தினத்தை நடக்கவிடாமல் தடுத்து பிறகு முடித்துக்கொள்வோம்.

அப்போதுதான் நமது போராட்டம் வரலாற்றில் பதிவாகும்.