Friday 30 September 2016

வந்தேறிகளிடம் கற்கவேண்டியது

கேள்வி:
இனம் தாண்டி
மொழி தாண்டி
மதம் தாண்டி
நிறம் தாண்டி
பணம் தாண்டி
மனிதராக ஒன்றிணைவதை யாரிடம் கற்கலாம்?

பதில்:
தமிழக வந்தேறிகளிடம்

(அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் மனிதர்கள் இல்லை, அடிமைகள்)

Wednesday 28 September 2016

ஈழப்போரில் தமிழகம் (சரியான வரிவடிவம்)

ஈழப்போரில் தமிழகம்

1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு.

**பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது.
பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர்.

**25-6-82ல்  உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது
"ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்;
தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்"
என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போனபோதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது.

**அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன்,ரகு,தங்கவேலாயுதம், அன்டன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர்.

**போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1-6-82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திராகாந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர்.

**கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர்.

**மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர்.

**காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர்.

**தமது தம்பியின் மாமனர் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர்.

**தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை செய்வித்தவர்

**உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர்.

**பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர்.

**அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர்.

**ரஞ்சன், பஷீர்காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர்.

**1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் நேரடியாக செய்து தமிழர் நிலையை  'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர்.

**1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5,000 இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டவர்.

** திலீபன் உண்ணோநோன்பு இருந்தபோது நேரில் சென்றவர்
என இவரைப் பற்றி தனி புத்தகமேபோடலாம்.

**1970களிலேயே தமிழர் மாணவர் பேரவை நிறுவனர் சத்தியசீலன் போன்ற பல போராளிகளுக்கு உதவியதோடு நில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் புலிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அறைகள் வழங்கிய மத்திய இணையமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்.

**அந்த சமயத்தில் போராளிகளுக்கு அருகேயிருந்து உதவிய புலமைப்பித்தன்.

**உமாமகேசுவரன் விடுதலைப்புலிகள் இயக்கப்பெயருக்கு உரிமைகொண்டாடியபோது அவரை சரிசெய்து ப்ளோட் இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த அருகோ (எழுகதிர் ஆசிரியர்).

**இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் என்.டி.வானமாமலை பிரபா-உமா வழக்கை நடத்தினார்.

**அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்கு நேரடியாக பல உதவிகள் செய்தவர்.

**மருத்துவக் கல்லூரி மாணவனான திண்டுக்கல் சந்திரன் தோழமையுடன் பிரபாகரனுக்கு பல உதவிகள் செய்தவர்.

**நெடுமாறன் அவர்களின் தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயப்பிரகாசம், தமிழ்க்கூத்தன் ஆகியோரும் உள்ளூருக்குள் பிரபாகரனுக்குப் பல உதவிகள் செய்தனர்.

**புலிகளின் கொடியை வரைந்து தந்த ஓவியர் நடராசன்.

**புலிகளின் உடையை வடிவமைத்த மதுரை தங்கராசு.

**முதல் மாவீரன் சங்கருக்கு மதுரையில் தோட்டா நீக்கி சிகிச்சை போன்ற பல முக்கிய மருத்துவ உதவிகளைச் செய்த புலிகளுக்காகவே ரகசிமாக இயங்கிய மருத்துவமனையின் பொறுப்பாளர் மரு.என்.எஸ்.மூர்த்தி.

**இசைநிகழ்ச்சி நடத்தி புலிகளுக்கு நிதி திரட்ட உதவிய இளையராஜா.

**1980ல் சீரணியரங்கில் முதன்முதலாக புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய பழநி பாபா (அகமது அலி).

**1995ல் யாழ்இடப்பெயர்வு மக்களை தமிழகம் ஏற்றுக்கொள்ள முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப்.

**புலிகளுக்கும் தமிழக விடுதலை இயக்கங்களுக்கும் பாலமாக விளங்கிய சுப.முத்துக்குமார்.

**2009ல் முத்துக்குமார் உட்பட தீக்குளித்த 17 ஈகிகள்.

**ராசீவு காந்திக்கு உயிருடன் இருக்கும் போதே அறம்பாடிய,
தனுவுக்கு கவியாரம் சூட்டிய பெருஞ்சித்திரனார்.

**The History of Thamiraparni எனும்ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதிய, தனி ஈழத்துக்காக தீவிரமாகப் போராடிய, புலிகளால் மாமனிதர் பட்டம் அளிக்கப்பட்ட ஆ.இராசரத்தினத்துக்கு 1973லிருந்து கடைசிவரை அடைக்கலம் வழங்கிய திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி.

**புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த தேனிசைச் செல்லப்பா.

**சிறுமலை என்ற ஊரில் பயிற்சிக்கு தன் இடத்தை வழங்கிய, புலிகளால் ஈழத்துணை விருது வழங்கி மேன்மைப்படுத்தப்பட்ட திண்டுக்கல் அழகிரிசாமி.

**அப்போது முகாமுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் வணிகர் சங்கத் தலைவர் மணிமாறன்,

**ஈழத்திற்கு சென்று மரணப்படுக்கையில் இருந்த பிரபாகரனின் தாயாரைப் பல தடைகளை மீறி சந்தித்த வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி.

**1986ல் சார்க் மாநாடு பெங்களூரில் நடைபெற்றபோது ஜெயவர்த்தனாவுக்கு ஆயிரக்கணக்கானோரோடு கறுப்புக்கொடி காட்டிய கர்நாடகத் தமிழ்ப்பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம்.

**1996ல் புலிகளுக்கு ஜீப் வண்டி நன்கொடையளித்த பி.எல்.ராமசாமி (திராவிடர் கழகம்).

**இந்திய அமைதிப்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1988ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு நடத்தி சிறைசென்ற தோழர்.பொழிலன்.

**சென்னை தெற்குப்பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள சவுக்குத் தோப்புகளில் புலிகள் பயிற்சிபெற உதவிய சென்னைத் தமிழர் பலர் (திருமதி.அடேல் பயிற்சி பெற்ற இடம்)

**டெலோ சிறீசபா ரத்தினம் சில பெண்களை பயிற்சிக்காக சென்னை அழைத்து வந்தபோது டெலோ இயக்கம் பெண்போராளிகள் மீது ஆர்வம் காட்டாதபோது சென்னையில் தாழ்த்தப்பட்ட கத்தோலிக்கர் அவர்களைப் புலிகளுடன் சேர்த்துவிட்டனர்
(முதல் பெண்புலி பிரிவு, சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி போன்றோர் இதில் அடங்குவர்).

**1984ல் திருவான்மியூரில் பெண்போராளிகளுடன் தங்கியிருந்த அடேல் மீது தவறான சந்தேகத்தோடு கூடி வந்து தாக்க முற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள் அங்கே பொன்னம்மான் தாங்கள் ஈழப்போராளிகள் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்ட மன்னிப்பு கேட்டு வருந்தியபடி கலைந்துசென்றனர்.

**பாலா-அடேல் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடித்தபோது அக்கம்பக்கத்து தமிழர்கள் வந்து நலம் விசாரித்தனர்.
வேறொரு இசுலாமியத் தமிழ்க்குடும்பம் துணிந்து வீடுகொடுத்தது.
இதையடுத்து எம்ஜிஆர் காவல்துறையை முடுக்கிவிட இதற்கு காரணமானவர் இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி என தெரியவர அவர்மீது வழக்குபோடவிடாமல் இந்திய அரசாங்கம் தடுத்துவிட்டது.

**பயிற்சிக்கு தமது சொந்த இடத்தைக் கொடுத்த கொளத்தூர் மணி.

**கொளத்தூரில் பயிற்சி நடந்தபோது 150 போராளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சகலதேவைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமன்றி தம்மோடு பழகிய பொன்னம்மான் ஈழத்தில் இறந்தபோது நினைவிடம் அமைத்த கொளத்தூர் தமிழ்மக்கள்.

**அதே நேரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் உள்ள முகாமுக்கு உதவிகளனைத்தும் செய்த அப்பகுதி தமிழர்.

**அமைச்சராக இருந்தபோது புலிகளுக்கு உதவியதால் 1992ல் 'தடா'வில் கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, அவரது கணவர் செகதீசன்.

**கௌதமி, கலாராம், குமார் என்ற மூன்று ஊனமுற்ற ஈழவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது போராடி விடுதலை பெற்ற வழக்கறிஞர் கே.சந்துரு (தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி).

**பிரபாகரன், மாத்தையா உள்ளிட்ட முதல் பிரிவு இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்தபோதும், இந்திய இலங்கை-ஈழப்போராளிகள் பேச்சுவார்த்தையின் போதும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்த எஸ்.சந்திரசேகரன்(ரா உயரதிகாரி)

**புலிகளின் ஆயுதங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும்,
புலிகள் இந்தியாவிடம் பயிற்சி பெறவும் பல உதவிகள் செய்த தமிழக காவல்துறை உயரதிகாரி அலெக்சாந்தர்.

**1983ல் ஐநா பேரவைக் கூட்டத்தில் 70நாட்கள் பன்னாட்டு தலைவர்களுடன் பேசி,
உரையாற்றி ஐநா பொதுச்செயலர் ஃபெரஸ் டி.கொய்லர் இலங்கை தமிழர் பிரச்சனை மனித உரிமை மீறல் தொடர்பானது என்று ஒப்புக்கொள்ளவைத்த பண்ருட்டி.ராமச்சந்திரன்.

**1985ல் திம்பு மாநாட்டில் ஈழ ஆயுதக்குழுக்கள் ஒன்றிணைந்ததைக் கெடுக்க இந்திய அரசு பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது பொங்கியெழுந்த தமிழகம் போராடி அதைத் தடுத்தது.
பத்துமணிநேரத்தில் பத்துலட்சம் தமிழர்கள் மெரீனாவில் கூடினர்.

**கறுப்பு யூலையின்போது அதுவரை தமிழகத்தில் நடக்காத அளவு முழுஅடைப்பும், பல்வேறு போராட்டங்களும் நடந்தன.

**இந்திரா காந்தியின் ஆலோசகரான ஜி.பார்த்த
சாரதி தமிழர் ஆதரவு செயல்பாட்டினால்
செயவர்த்தனாவால்
குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகினார்.

**ராசீவ் காந்தியால்
வெளியுறவுத்துறை அமைச்சரான
ஏ.பி.வெங்கடேசன் தமிழர்
ஆதரவு செயல்பாட்டால்
பதவி விலக்கப்பட்டார்.

**கவிஞர்.காசிஆனந்தனுக்கு ஆதரவும் அடைக்கலம்
தந்துள்ளது தமிழகம்.

**இந்திய அமைதிப்
படை ஈழத்தில் நடத்திய கொடுமைகள்
பற்றி புலிகள் வெளியிட்ட 'சாத்தானின்
படைகள்' நூலுக்கு ஓவியம்
வரைந்துகொடுத்ததற்காக இந்திய
உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு பல
கொடுமைகளுக்கு ஆளான ஓவியர்.வசந்தன்.

**ஈழ-இந்தியப் போரில் தப்பிவந்த
அத்தனை பேருக்கும் தமிழகம் உதவியது
(காட்டாக அப்போது பாலசிங்கம்
தம்பதி தப்பி தமிழகம்
வந்து வீட்டுக்காவலில் இருந்த
கிட்டுவை சந்தித்துவிட்டு காலாவதியான
கடவுச்சீட்டு மூலம் வேறு பெயரில்
பயணச்சீட்டு எடுத்து சென்னையிலிருந்து
இலண்டன் சென்றனர்).

**போர்நடந்தபோது அங்கே களநிலவரம் அறிய மத்திய
ரிசர்வு போலீசு உயரதிகாரி கார்த்திகேயன்
என்பவரை இந்திய டி.என்.சேஷன் அனுப்பினார்,
1989ல் ரகசியமாக போர்ப்பகுதியில்
சுற்றிவிட்டு தமிழர்கள் கேட்கும்
உரிமைகளைத் தருவதே தீர்வென்றும்,
புலிகளின் பலத்தையும், இந்தியப்
படையினரின் மனமொடிந்த நிலையையும்
கூறி போர் முடிவுக்கு வர முக்கிய காரணமாக
இருந்தார்.

**1988ல் சிறிலங்க அரசில்
அமைச்சராக இருந்த பக்ருதீன்
முகமது தலைமையில் இலங்கை இசுலாமியர்
பற்றி பேச சென்னையில் கிட்டுவை சந்திக்க
வந்தபோது அப்துல்சமத் என்ற 'இந்திய
முசுலீம் லீக்' தமிழகக் கிளை தலைவர் அந்தப்
பேச்சுவார்த்தையை பழ.நெடுமாறன் கேட்டுக்
கொண்டதன்பேரில்
நடத்தி புலிகளுக்கு ஈழத்தமிழ் இசுலாமியர்
பக்கபலமாக இருக்க உதவியவர்.

**இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த
சீக்கியப்படுகொலை போல்
இராசீவு படுகொலையின்போது தமிழர்
படுகொலை போன்ற தீவிர நடவடிக்கை வராமல்
பார்த்துக்கொண்டவர் அப்போதைய குடியரசுத்
தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

**2002ல் சென்னை ஆனந்த் திரையரங்கில்
புலிகள் ஆதரவு கூட்டம் நடத்திய தமிழ்
முழக்கம் சாகுல் அமீது, பழ.நெடுமாறன், மரு.தாயப்பன், பாவாணன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

**1990களில் புலிகள் கல்வித்திட்டத்தில் தமிழக கல்வியாளர்கள் பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி என பல வகைகளில் உதவினர்;
இராணுவ விஞ்ஞானம் பற்றிய பாடத்திட்டங்களை தீட்டி அளித்தவர் சென்னையில் இதே துறையின் தலைவராக இருந்த பேரா.மனோகரன்.

**நுண்கலைக் கல்லூரி ஒன்றை புலிகள் ஆரம்பிக்க பேரா.விசயகோபால் திட்டவரைவு வழங்கினார்.

**நீர்மேலாண்மை பற்றிய பாடத்திட்டம் நெடுமாறனின் தம்பி முனைவர்.பழ.கோமதிநாயகம் என்பவர் தீட்டியது.

**தமிழ் பாடத்துக்கு கடையம் பேரா.அறிவரசன், ஆங்கிலத்துக்கு பேரா.அ.அய்யாச்சாமி போன்றோர் ஈழத்திற்கே சென்று ஆண்டுக்கணக்கில் தங்கி உதவினர்.

**புலிகள் மீதான பல்வேறு வழக்குகளை தாமே முன்வந்து நடத்தியவர் எஸ்.சந்திரசேகரன், இவரும் இவரது உதவி வழக்கறிஞர் கோபிகிருஷ்ணனும் 2004ல் தலைவரை சந்தித்தனர்.

**இயக்குநர்கள் பாரதிராசா, மகேந்திரன், மணிவண்ணன் போன்றோர் தலைவரைச் சந்திக்கச் சென்று தமிழீழக் கலை பண்பாட்டுத் துறை நடத்தும் பூலித்தேவன் நாடகம், இலக்கிய விருதுகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா போன்றவை கண்டு வியந்து வாழ்த்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர்.

**புலிகள் 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பியபோது கொளத்தூர் மணி மற்றும் நெடுமாறன் போன்ற பலரின் உதவியால் ஈழம்போய்ச்சேர்ந்தனர்.
(இவர்கள் சேலம் காடுகளில் பதுஙங்கியிருந்தபோது எதேச்சையாக வீரப்பனார் அவர்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார், இவர்களில் பிடிபட்டவர் மாறன் தற்போது லண்டனில் வசிக்கிறார்)

**பிரேமா என்ற பெண்புலிக்கு குண்டு அகற்றி தமது பொறுப்பில் பாதுகாத்த பழ.நெடுமாறனின் தோழர் மரு.பொ.முத்துசெல்வம்.

**சமரச முயற்சிகளை முன்னெடுத்த நீதியரசர்.வி.ஆர்.கிருஸ்ணய்யர்.

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம்!!!!

இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிக்கை ஆரம்பித்து தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த வைத்தியநாதய்யர் முதல் கரும்புலி செங்கண்ணன் வரை தமிழகம் ஈழத்திற்காகத் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.

மேலும் சீமான், வைகோ, ஜெகத் கஸ்பர், எம்ஜிஆர் போன்றவர்களின் பங்களிப்பு பலருக்கும் தெரியுமாதலால் அவற்றை விளக்கவில்லை.

மலையாளிகள் மதவெறி கோவையில்

ஏன்டா
மலையாள ராமகோபாலனும்
மலையாள மதானியும்
அடிச்சுக்க கோயம்புத்தூர்தான் கெடைச்சதா?
மலையாளத்தான் மதவெறிக்கு தமிழ்நாடு பத்திஎரியணுமா?

பசுமைத் தாயகம் காவிரிக்கு குரல்கொடுக்குமா?

ஐயா இராமதாசு அவர்கள்,

தமது "பசுமைத் தாயகம்" மூலம் ஈழம் தொடர்பான முன்னெடுப்புகளை ஐ.நாவில் எடுப்பது போல

காவிரி பிரச்சனையை ஐ.நாவுக்கு கொண்டுசெல்ல முடியாதா?!

(ஜனநாயக வழியில் தமிழருக்கு நியாயம் கிடைக்க 99% வாய்ப்பில்லை என்பது வேறு விடயம்)

Sunday 25 September 2016

காவிரி பிரச்சனை -சுருக்கமாக

காவிரி பிரச்சனை -சுருக்கமாக

□●□●□●□●□●□●□●□●□●□●□●□●□●

**காவிரியை நம்பி தமிழகத்தில் 5 கோடி மக்களும்,
கர்நாடக்த்தில் 1 கோடி மக்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அந்த ஒரு கோடி மக்களில் பாதிப்பேர் கர்நாடகத் தமிழர்கள்.
ஆக காவிரியை நம்பியிருப்போர் தமிழர்களே ஆவர்.

**கர்நாடகத்தில் காவிரி பாசனப்பகுதி 17%,
ஆனால் தமிழகத்தில் 34% சதவீதம்.
விளைச்சலை கணக்கில் கொண்டால் வளமான தஞ்சை மண்ணில் கர்நாடகாவை விட எட்டு மடங்கு தமிழகத்தில் விளைச்சல் பெறமுடியும்.

**கர்நாடகா செய்யும் இந்த விவசாயம் பெரும்பாலும் ஆங்கிலேயர் காலத்தில் மைசூர் சமஸ்தானத்தால் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக சங்ககாலம் முதலே காவிரி மூலம் வேளாண்மை செய்துவருகின்றனர்.
சர்வதேச சட்டத்தின் படி ஒரு நதியை எந்த பகுதி மக்கள் முதலில் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கே முதல் உரிமை.
ஆக காவிரி சட்டப்படி நம்முடையது.

**ஒரு ஆற்றின் குறுக்கே அணைகட்ட தலைமடை முதல் கடைமடை வரை சம்மதம் பெறவேண்டும்.
இதுதான் சர்வதேச சட்டம்.
அதன்படி கர்நாடகா கட்டியுள்ள அனைத்துமே சட்டத்திற்கு புறம்பான அணைகள்.

**காவிரி உற்பத்தி ஆகும் இடமான தலைக்காவிரி கன்னடருக்குச் சொந்தமில்லை.
குடகுமலை வாழும் கோடகர் இனத்திற்குச் சொந்தம்.
அதன்பிறகு அது தமிழர் பெரும்பான்மைப் பகுதியில் நுழைகிறது.
ஆக காவிரியின் கரையில் கன்னடவர் பெரும்பான்மையாக வாழும் பகுதி எதுவுமே இல்லை.
ஆக காவிரியை மறிக்க கன்னடர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

**கர்நாடகாவில் நேத்ராவதி உள்ளிட்ட நதிகளில் வீணாகக் கடலில் கடக்கும் தண்ணீரின் அளவு 200 டி.எம்.சி.
இதை காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு எளிதாகத் திருப்பி கர்நாடகா விவசாயம் செய்யமுடியும். (நிபுணர் பவானிசங்கர் அறிக்கை)
ஆனால் கன்னடரின் இனவெறி அதைச் செய்யவிடுவதில்லை.

இது மட்டுமின்றி கர்நாடகாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் மேலும் 210 டி.எம்.சி கடலில் கலக்கிறது.
இதையும் கன்னடர்கள் சேமிப்பதில்லை.

கிட்டத்தட்ட 410 டி.எம்.சி தண்ணீரை வீணாக்கிவிட்டு வேறு நீராதாரமே இல்லாததுபோல கன்னடர்கள் தமிழர்களின் முக்கிய நீராதாரமான காவிரியை அணைகட்டி மறிக்கிறார்கள்.
அந்த தண்ணீரையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.
வெறுமனே தேக்கிவைத்து பெரும்பான்மையை வீணாக்குகிறார்கள்.

** காவிரியில் முப்போகம் விளைவது வழக்கம்.
குறுவை, சம்பா, தாளடி என மூன்றுமுறை விளைச்சல் பார்க்கலாம்.
கன்னடவர் அநியாயமாக காவிரியை வரவிடாமல் செய்வதால் முப்போக சாகுபடி நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

இரண்டு போகம் சாகுபடி நடந்து 15 ஆண்டுகள் ஆகிறது.

ஆக 15 ஆண்டுகளாக ஒரு போகம் மட்டுமே விளைச்சல் அதற்கும் தண்ணீர் தருவதில் கன்னடர் தகராறு செய்வதால் முழுமையாக இல்லை.

** பல ஆண்டுகளாக இழுத்தடித்து கடைசியாக 'இறுதித் தீர்ப்பு' கிடைத்தது.
1934 முதல் 1970 வரை நமக்கு கிடைத்தது சராசரியாக 378 டிஎப்சி.
இதுதான் பிரச்சனை தொடங்குவதற்கு முன்பான பங்கீடு.
ஆனால் இறுதித் தீர்ப்பில் 192 டிஎம்சிதான் அறிவிக்கப்பட்டது.
கர்நாடகாவுக்கோ 270 டி.எம்.சி அறிவிக்கப்பட்டது.
இது மாபெரும் அநியாயம் ஆகும்.

தமிழகத்தின் 24.7 லட்சம் ஏக்கருக்கு வெறும் 192.
ஆனால் கர்நாடகாவின் 18.8 லட்சம் ஏக்கருக்கு 270 ?!

**  காவிரி நடுவர் மன்ற அநியாய இறுதி தீர்ப்பிற்கு பிறகும் அந்த தண்ணீரில் பாதிகூட தமிழகத்திற்குக் கிடைப்பதில்லை.
இந்த ஆண்டு (2016) நமக்கு கிடைக்கவேண்டியது 134 டி.எம்.சி, வழக்கு தொடர்ந்ததால் நமக்கு கிடைத்தது வெறும் 34 டி.எம்.சி,
இதைவைத்து சம்பா சாகுபடி செய்யமுடியாது.
இதற்கும் தமிழர்கள் வன்முறையையும் சேதத்தையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.
மத்திய அரசு ஒருவேளை நஷ்ட ஈடு கொடுத்தால் 2016 ல் சம்பா சாகுபடி நட்டம் மட்டுமே 10,000 கோடி ஆகும்.
அதாவது ஒவ்வொரு தமிழருக்கும் 1300ரூ தரவேண்டும்.

** தமிழக முதல்வர் ஒரு கன்னடர்.
நல்ல முதலமைச்சர் என்றால் தனது 50 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு ராஜினாமா செய்தால் பெரிய மாற்றம் ஏற்படும்.
ஆனால் வழக்கு தொடரவே காலம் தாழ்த்தியதால் கிடைத்த தண்ணீரும் ஒரு மாதம் தாமதமாகக் கிடைத்தது.
அதனால் சம்பா சாகுபடி பாதிகூட நடக்காது

** கன்னடவர் பெரும்பாலும் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
'கடலில் கலப்பதை தடுத்து அணை கட்டவேண்டியதுதானே' என்று கேட்கிறார்கள்.
ஆற்றுநீரைக் கடலில் கலக்காமல் தடுத்தால் கடல் நீர் உள்ளேபுகுந்து டெல்டா பகுதியே பாலைவனமாகிவிடும்.
இதுவே அவர்கள் தமிழர்களுக்கு நியாயமாகத் தரவேண்டியதைத் தந்தால் முழு தென்னிந்தியாவும் பசியாறும் அளவு தமிழகம் அரிசி விளைச்சல் காணும்.
கர்நாடகாவில் அரிசி விலை பாதியாகக் குறையும்.

பெரும்பான்மைத் தகவல்களுக்கு நன்றி :- புதிய தலைமுறை (22.09.2016)

  தமிழகத்தின் விவசாய நிலங்கள் 40% பாழாய்ப் போய்விட்டன.
விளைச்சல் 70% குறைந்துவிட்டது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணம் கன்னடரின் வெறித்தனமே ஆகும்.

சக இனத்தின் உணவையும் தண்ணீரையும்
இனவெறிக் கொழுப்பெடுத்துப்போய் அடாவடியாகப் பிடுங்கும் கன்னட இனத்தை,
பொறுத்து பொறுத்து பார்த்தத் தமிழ்ப் பிள்ளைகள் ஒருநாள் பொறுமையிழந்து கோபம் கொண்டு கிளர்ந்தெழுந்து
முழு கன்னட இனத்தையும் இனப்படுகொலை செய்து
உலகத்தை விட்டே துடைத்தெறிந்தாலும் அது அநியாயம் ஆகாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

_ ஆதி பேரொளி