Saturday 30 April 2016

புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை

புலிகள் செய்யாத காத்தான்குடி படுகொலை

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை ஆகஸ்ட் 03, 1990இல் காத்தான் குடியிலுள்ள மீரா ஜும்மாவிலும்
ஹீசைனா பள்ளியிலும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திக்கொண்டிருந்த 200 முஸ்லீம்களை,
வாகனங்கள் பலவற்றில் அங்கு வந்த ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் தாக்கினர்.

தானியங்கித் துப்பாக்கிகளாலும், கிரனேடுகளினாலும்தாக்கப்பட்டு நூற்றுக்குமதிகமானோர் கொல்லப்பட்டனர் 87பேர் காயமடைந்தனர்

அந்த இரண்டு பள்ளி வாசல்களும் 1.5 கிமீ அகலமுள்ள ஒடுங்கிய நிலப்பரப்பில் அமைந்துள்ளன.
அதன் ஒரு பக்கத்தில் இந்து சமுத்திரமும் , மறுபக்கத்தில் கடல் நீரேரியும் அதன் எல்லைகளாக உள்ளன.
காத்தான்குடி மட்டுமல்ல அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் இலங்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலம் அது.

காத்தான்குடிக்குள் நுழையும் பாதையின் இரண்டு பகுதிகளிலும் இலங்கை இராணுவத்தின் சோதனைச் சாவடிகள், பலத்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்தன.
இராணுவத்தின் சோதனையை மீறி எந்த வாகனமோ, அல்லது மனிதர்களோ உள்ளே நுழைய முடியாது.

அந்த பிரதேசம் அத்தகைய பாதுகாப்புக்குட்பட்ட வலயமாக இருந்தும், பள்ளிவாசலில் தாக்குதல் நடத்திய ஆயுததாரிகள், பல வாகனங்களில்,நவீன தானியங்கி துப்பாக்கிகளுடன் காத்தான்குடிக்குள்நுழைந்தது மட்டுமல்ல,
கொலைகளைச் செய்த பின்னர் ஒருவர் கூட அகப்படாமல் தப்பியும் போயிருக்கிறார்கள்.
உடனடியாக புலிகளைக் குற்றம் சாட்டியது இலங்கை இராணுவம்.

ஆனால் புலிகளோ அந்தப் படுகொலையைத் தாம் செய்யவில்லையென மறுத்தனர்.

தமிழர்களையும் முஸ்லீம்களையும் பிரித்து, பகையையும், வெறுப்பையும் வளர்க்க இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் சதித் திட்டங்களிலொன்று தான் இதுவும் எனவும்,
தாம் காத்தான்குடி படுகொலையை செய்யவில்லை எனவும்தீவிரமாக மறுத்தனர் புலிகள்.
அத்துடன் இதே போன்ற பல முந்தைய சம்பவங்களையும் அவர்கள் நினைவூட்டினர்.

காத்தான்குடிச் சம்பவம் நடந்த போது இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்னா இஸ்லாமிய நாடுகளில், ஈழத் தமிழர்களுக்கெதிரான போருக்கு பணமும் , ஆயுத உதவியும் கேட்டுச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி: பத்மநாபன் பட்ஜெட்மாஸ்ரர்

Friday 29 April 2016

கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும்

கண்டி நாயக்கரும்
கண்டி சிங்களவரும்

ஆண்டு 1814.

கொலைஞர்கள் உறுவிய வாளுடன் நின்றிருந்தனர்.

குமாரிஹாமி என்ற சிங்களப் பெண் மார்பில் பால் குடிக்கும் குழந்தையுடன் இழுத்துவரப்பட்டாள்.
கூடவே அவள் பெற்ற மூன்று சிறுவர்களும்.

கண்டியின் ராணிமாளிகை முன்னால் நாத தேவாலயம் மற்றறும் விஷ்ணு தேவாலயம் இரண்டிற்கும் மத்தியில் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

மக்கள் அங்கே குழுமிவிட்டனர்.

கண்டியின் கடைசி (தெலுங்கு நாயக்க) மன்னனான கண்ணுச்சாமி நாயுடு (விக்கிரம ராஜ சிம்மன்) உத்தரவு நிறைவேற்றப்பட்டது.

முதலில் மூத்தமகன் பதினோரு வயது பாலகன் லொக்குபண்டாவை இழுத்து வந்து தலையை வெட்டினர்.

பிறகு இரண்டாவது மகன் ஒன்பது வயது சிறுவன் தானே முன்வந்து நின்றான்.
அவன் தலையையும் வெட்டப்பட்டது.

மூன்றாவது மகன் டிங்கிரி மெனிக்கே.
அக்குழந்தை தாயை இறுகப் பற்றிக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்தது.
அதையும் இழுத்துவந்து தலையை வெட்டினார்கள்.

மார்பில் இறுக்கமாக அணைத்துக்கொண்டு இந்த குழந்தையையாவது விடும்படி கேட்டாள் அந்த தாய்.
வடுக மன்னன் மனம் இரங்கவில்லை.
பறித்து வந்து அதன் தலையையும் வெட்டினர்.

வெறியடங்காத மன்னன் தலைகளை எடுத்து உரலில் போட்டு இடிக்கச் சொன்னான்.
தெருவில் உருண்டுசென்று கிடந்த தலைகள் எடுத்துவரப்பட்டு உரலில் போட்டு இடித்து சிதைக்கப்பட்டன.

கூடியிருந்த மக்கள் மூச்சுவிட மறந்திருந்தனர்.
அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சிலைகளாகினர்.
அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.

"ராஜதுரோகத்திற்கு இதுதான் தண்டனை" என்று கூறினான் கண்ணுச்சாமி.

குமாரிஹாமியும் மேலும் இருபெண்களும் கைகால்கள் கட்டப்பட்டு வண்டியில் தூக்கிப்போடப்பட்டனர்.

கணமான கல்வைத்து கட்டப்பட்டு நுவரவாவியில் மூன்று பெண்களும் வீசப்பட்டதை மக்கள் கண்டார்கள்.

இந்த கண்ணுச்சாமி என்ற தெலுங்கனுக்குதான் தமிழகத்தில் தெலுங்கினத் தலைவன் கருணாநிதி மணிமண்டபம் கட்டியுள்ளான்.
--------------------
ஏன் இந்த கொடூரமான கொலைகள் நடந்தன என்றறிய வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.

தமிழகத்தில் தெலுங்கு ஆட்சி வந்தபிறகு தெலுங்கு நாயக்க மன்னர்கள், கண்டி சிங்கள மன்னருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து வந்தனர்.

பெண்களுடன் சில உறவினர்களும் கண்டி சென்று தங்கினர்.
நாளடைவில் அவர்கள் மந்திரி சபையிலும் படையிலும் பதவிகள் பெற்றனர்.
இதன்மூலம் கண்டி அரசில் தெலுங்கர் ஆதிக்கம் தலைதூக்கியது.
சிங்களவருக்கும் தெலுங்கருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.

கண்டி தெலுங்கர்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியை பேசினாலும் சிங்களவர் அவர்களைத் தங்கள் இனமாக எண்ணவில்லை.

சிங்களம் பேசும் தெலுங்கர், "சிங்கள இனவெறி" என்ற முகமூடியை அணிந்துகொண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவும்வரை சிங்களவர்கள் அவர்களிடம் ஏமாறவில்லை.

மேலும் கண்டி தெலுங்கர் தமிழகத் தெலுங்கருடன் தொடர்பினைத் தொடர்ந்து பேணிவந்தனர்.
குறிப்பாக மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்களுடன் தொடர்ச்சியாக கொடுக்கல் வாங்கல் இருந்தது.

திருமலை நாயக்கரின் உறவினர் நரேனப்பநாயக்கர் சிங்கள மன்னனுக்கு பெண் கொடுக்கும்போதே தன் மகன்களுடன் கண்டிக்கு வந்து அங்கேயே தங்கி இருந்தார்.

1708 ல் ஆண்வாரிசு இல்லாத கண்டி மன்னன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மைத்துனனை அரசனாக்கினான்.
இவனே சிங்களக் கலப்பில்லாத முழு தெலுங்கன்.
விஜயபாலன் என்ற இயற்பெயரை மறைத்து சிறீ விஜயராஜ சிம்மன் என்ற சிங்களப் பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான்.
(அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய வடுக வீரபாகு என ஏற்கனவே முகநூலில் இது தொடர்பான பதிவு வளையவந்தது நினைவிருக்கலாம்)

சிங்கள அமைச்சர்கள் மன்னனின் வைப்பாட்டிக்குப் பிறந்த உனம்பு பண்டாரவுக்கு முடிசூட்ட வலியுறுத்தினர்.
இது நடக்கவில்லை.

சிங்களவரைச் சரிகட்ட தமிழர் மட்டுமே வணங்கிவந்த சிவனொளிபாத மலையை பௌத்தருக்கும் சொந்தம் என அறிவித்து சிங்களவருக்குத் திறந்துவிட்டான்.

நில நிர்வாக அதிகாரங்கள் நரேந்திரசிம்மன் என்ற தெலுங்கனுக்கு வழங்கப்பட்டது.
சிங்கள பிரதானிகள் இவருக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

இந்த நேரத்தில் மேற்கு இலங்கையை டச்சுக்காரர்கள் பிடித்திருந்தனர்.

இவனுக்கு அடுத்து அவனது சகோதரன் கீர்த்தி சிறீராஜ சிம்மன் அரியணை ஏறினான்.
இவனும் தமிழகத்தில் பிறந்த தெலுங்கனே.
தமிழக நடுகாட்டுச்சாமியார் என்ற வடுகரின் மகளை 1749 ல் திருமணம் செய்தான்.
நடுகாட்டு சாமி குடும்பமும் கண்டிக்கு வந்து தங்கியது.
கண்டியின் ஒரு பகுதியே தெலுங்கு மயமானது.

இந்த கீர்த்தி ராஜசிம்மனைக் கொல்ல சிங்கள மந்திரிகள் திட்டம் தீட்டினர்.
இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது.
மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகிய சிங்கள மந்திரிகள் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.

இவர்களுடன் சதியில் ஈடுபட்ட புத்த மதகுருவும் சங்கராஜா என்பவரும் தலைவெட்டிக்கொல்லப்பட்டனர்  பிறகு அரியணை ஏறிய இரண்டாம் ராஜசிம்மன் என்பவனால்.
கண்டியில் தெலுங்கு ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது.

1764 டச்சு படையெடுப்பு வானென்
என்பவன் தலைமையில் நடந்தது.
மன்னன் ஓடிப்போய் தலைமறைவு ஆனான்.
கண்டியை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
ஆனால் மழை பெருமளவில் பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
டச்சுக்காரர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தது.
1766 டச்சுக்காரர்கள் மன்னனுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்வாங்கினர்.

கீர்த்தி ராஜசிம்மன் மீண்டும் அரியணை ஏறினான்.
இவனுக்குப்பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜசிம்மன் என்ற தமிழகத்தில் பிறந்த தெலுங்கன் அரியணை ஏறினான்.

1795 திருகோணமலை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
கண்டியுடன் சமாதானமாக இருக்க தூது அனுப்பினர்.
இது சிங்கள அமைச்சரான பிலிமத்தலாவை மூலம் நடந்தது.
மன்னனுக்கு அடுத்த செல்வாக்கு பெறலானார் பிலிமத்தலாவை என்னும் இந்த சிங்களர்.
கண்டி மன்னன் மரணமடைந்தான்.

இதுவரை காத்திருந்த சிங்களர்கள் காய்நகர்த்தினர்.
அரியணைக்கு வரவேண்டிய மூத்தவரான முத்துசாமி என்ற தெலுங்கரை கொலை செய்ய முயற்சித்தனர்.
பயந்துபோன முத்துசாமி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தான்.
தெலுங்கு மந்திரிகள் ஆவேசம் கொண்டனர்.
இதைச் சரிகட்ட
மன்னனின் எட்டு வாரிசுகளில் கடைசியானவனும் வயதில் இளையவனுமான கண்ணுச்சாமியை அரியணையில் பெயருக்கு உட்காரவைத்துவிட்டு மூடிசூடா மன்னராக விளங்கினான் பிலிமத்தலாவை.

தனக்கு மைத்துன முறைகொண்ட எகலப்பொல என்ற சிங்கள இளைஞனை முக்கிய பொறுப்பில் நியமித்தான்.
முன்னாள் அரசியை சிறையிலிட்டான்.
மன்னனின் தெலுங்கு  உறவினர் பலரையும் சிறையிலடைத்தான்.
கம்பளை நாயக்கர் என்ற செல்வாக்கு மிக்க தெலுங்கரையும் சிறையிலடைத்தான்.
அரவாளை என்பவரைக் கொலை செய்தான்.
பல மன்னர் குடும்ப உறவினர்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தனர்.

கண்டியில் மீண்டும் சிங்கள ஆதிக்கம் கை ஓங்கியது.

ஆங்கிலேயர் பிரட்ரிக் நோர்த் என்பவன் தலைமையில் கண்டிமீது  படையெடுத்தனர்.

இந்த முறையும் மன்னன் ஓடி ஒளிந்தான்.
கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

தங்களிடம் தஞ்சமடைந்திருந்த முத்துசாமியை மன்னன் ஆக்கினர்.
டச்சுக்காரர்களைப் போல மக்கள் ஆங்கிலேயரையும் வெறுத்தனர்.
இந்த முறை மழை பெய்ததோடு நில்லாமல் காட்டு மலேரியா பரவியது.

இந்தநிலையை பயன்படுத்திக்கொண்டு பிலிமாத்தலாவை சிங்கள மக்களின் ஆதரவுடன் படையைத் திரட்டி ஆங்கிலேயரைத் தோற்கடித்தான்.
கண்டியை மீண்டும் கைப்பற்றினான்.
தெலுங்கன் முத்துசாமியை தலையை வெட்டிக் கொன்றான்.
இது நடந்தது 1803.

விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுசாமி) மீண்டும் அரியணை ஏற்றப்பட்டான்.
பிலிமத்தலாவை தெலுங்கர் வழியிலேயே சென்று தலைமையைக் கைப்பற்ற நினைத்தான்.
தன் மகளை மன்னனுக்கு மணமுடித்துவைத்தான்.

பிறகு மன்னனைக் கொல்ல சதி செய்தான்.
மூன்றுமுறை முயற்சி செய்தும் மருமகனை கொலை செய்யும் திட்டம் வெற்றிபெறவில்லை.

இதை அறிந்த கண்ணுச்சாமி பிலிமத்தலாவையை தலையை வெட்டிக் கொன்றான்.

கொதித்துப்போயிருந்த சிங்களவரைச் சரிகட்ட பிலிமத்தலாவை அரசு பதவியில் நியமித்த அவனது மைத்துனனான எகலபொல அவனது இடத்தில் நியமிக்கப்பட்டான்.

எகலபொல மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்தான்.
மன்னனை மதிக்காமல் மன்னனைப் போலவே நடந்துகொண்டான்.
அவனது அதிகாரமே எங்கும் கொடிகட்டிப்பறந்தது.
சிங்கள மந்திரி பிரதானிகள் இன்னொரு பிலிமத்தலாவையாக எண்ணி இவனுக்கு ஆதரவு தந்தனர்.

  கண்ணுச்சாமிக்கும் எகலபொலவுக்கும் மோதல் அதிகரித்தது.

எகலபொல ஆங்கிலேயர் உதவியுடன் மன்னனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.

இதையறிந்த மன்னன் எகலபொல குடும்பத்தை சிறையடைத்தான்.
ஆங்கிலேயருடன் படை திரட்டிக்கொண்டு கண்டி நோக்கி முன்னேறினான் எகலபொல.
தமிழக தெலுங்கு மன்னர்களும் வலு இழந்துவிட்ட காலம்.
இருந்தாலும் அவர்கள் 300 போர்வீரர்களையும் சில உதவிகளையும் அனுப்பினர்.

அப்போதுதான் எகலபொல குடும்பத்தைக் கொலை கொடூரமாகக் கொலை செய்தான் கண்ணுசாமி.
இதனால் இம்முறை மக்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
கண்ணுச்சாமி வழக்கம்போல ஓடிப்போய் தலைமறைவானான்.

ஒரு குகையில் தன் மூன்று மனைவிகளுடன் மறைந்திருந்தான்.
ஆங்கிலேயருடன் எகலபொல படையில் இருந்த சிங்கள படைவீரர்கள் அவனைக் கண்டுபிடித்து அடித்து துவைத்தனர்.

ஆங்கிலேயர் வந்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
"தண்ணீர் வேண்டுமா?" எனக் கேட்டனர்.
"இல்லை மது வேண்டும்" என்றான். மது கொடுத்து பல்லக்கில் மரியாதையுடன் அழைத்துச் சென்று தமிழக சிறையில் அடைத்தனர்.
அவனை அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் மன்னனுடன் ஏறத்தாழ முப்பது மனைவிகளும் மாமியாரும் உறவினருமாக பெரிய கூட்டம் ஏற்றப்பட்டது.
இது நடந்தது 1815.

எகலபொல தன்னை ஆங்கிலேயர் அரசனாக்குவர் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் அது நடக்கவில்லை.
ஆங்கிலேயர் தமது நேரடி ஆட்சியை அங்கே ஏற்படுத்தினர்.

17 ஆண்டுகள் சிறையில் முழு குடும்பத்துடனும் தாராளமான மதுவுடனும் இராஜவாழ்க்கை வாழ்ந்தான் கண்ணுச்சாமி.
சிறையில் அவனுக்கு குழந்தைகளும் பிறந்தன.
அளவுக்கதிமாக மது குடித்ததாலேயே இறந்தும் போனான்.

கண்டி நாயக்கர் கதையில் தெலுங்கருக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த சிங்களர் இருக்கின்றனர்.
ஆனால் சிங்களுக்கு ஆதரவான ஒரு தெலுங்கர் கூட இல்லை.
சிங்களரை விடவும் இனப்பற்று உள்ளவராக தெலுங்கர்கள் இருக்கின்றனர்.

கண்ணுசாமியின்  வீர(?)வரலாறு மறக்காமல் இருக்கத்தான் இலங்கையின் கடைசித் தமிழ்(?)மன்னன் என்று தெட்சிணாமூர்த்தி (கருணாநிதி) தமிழகத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளான்.

இதன் மூலம் இவன் சிங்களருக்குச் செய்த கொடுமைகள் தமிழர் தலையில் வந்து விழுந்தன.

கண்டியில் குடியேறிய தெலுங்கு குடும்ப வாரிசுகளே இன்று இலங்கையில் அரசு செய்யும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்.

பண்டாரநாயக, சேனநாயக, ராஜபக்ச ஆகிய குடும்பங்கள் சிங்களம் பேசும் தெலுங்கரே.

300 ஆண்டுகள் முன்பு இலங்கைக்கு வந்த இந்த வந்தேறிகள்,
2500 ஆண்டுகள் முன்பு குடிவந்த சிங்களவருக்குள் மறைந்துகொண்டு "இனவெறி" முகமூடியை அணிந்துகொண்டு
இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்துவருகின்றனர்.

Thursday 28 April 2016

குமரிக்கண்டம் (லெமூரியா) புதுமையான வரைபடம்

குமரிக்கண்டம் (லெமூரியா)
புதுமையான வரைபடம்.

இதில் ஆஸ்திரேலியா வரை தொடர்பு படுத்தப்படவில்லை.

லெமூர் குரங்குகள் காணப்படுவதை மட்டும் வைத்து வரையப்பட்டிருக்கலாம்

வீரப்பனார் பேசிய காணொளி

இலங்கைல சாகுற மக்கள் யாரு?
நம்ம தமிழர்கள். நம்ம ரத்தம்.
நம்ம ரத்தம்தான் அங்கே சிந்துது.
.
.
(வீரப்பனார் பேசிய காணொளி)
நன்றி: நக்கீரன்

https://m.facebook.com/story.php?story_fbid=851870948250528&id=100002828936348&refid=52&_ft_=top_level_post_id.690995291004127%3Atl_objid.690995291004127%3Athid.100002809860739&__tn__=C

நன்றி: Arul Natesan

Wednesday 27 April 2016

சீமான் பற்றி தெரிந்ததும் தெரியாததும்

சீமான் பற்றி தெரிந்ததும் தெரியாததும்

சீமான் முதலமைச்சராக இருந்திருந்தால்

வெள்ளத்திற்கான முன்னெச்சரிக்கைகளை சரியாக செய்திருப்பாரா தெரியாது

ஆனால் வெள்ளத்தில் மக்கள் சிக்கித்தவிக்கும்போது பொதுமக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு இருந்திருக்கமாட்டார் என்று தெரியும்
----------
ஈழப் படுகொலையை தடுத்து நிறுத்தியிருப்பாரா தெரியாது

ஆனால் புலிகளுக்கு தமிழக மக்கள் செய்யமுடிந்த உதவிகளைத் தடுத்து
போராட்டங்களை மழுங்கடித்து
ஈழம் பற்றிய செய்திகள் தமிழகத்தில் பரவாமல் மூடிமறைத்து
3மணிநேரம் உண்ணாவிரத நாடகமாடி ஏமாற்றியிருக்க மாட்டார் என்று தெரியும்
--------------
முல்லைப்பெரியாறு அணை உரிமையை காப்பாற்றியிருப்பாரா தெரியாது.

ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவுக்குள் நுழைந்த ஒரு லட்சம் தமிழர்களை தடுத்துநிறுத்த எந்த முயற்சியும் செய்திருக்கமாட்டார் என்று தெரியும்.
---------------
ஆந்திரா சுட்டுக்கொன்ற 20 தமிழர்கள் குடும்பத்திற்கு நீதி வாங்கித் தந்திருப்பாரா தெரியாது

ஆனால் சென்னைக்கு படகில் கூட்டமாக வந்து தமிழக  மீனவர்களைத் தாக்கி குடிசைகளைக் கொளுத்திய தெலுங்கு மீனவர்களை சும்மா விட்டிருக்கமாட்டார்.
சென்னையில் கட்டடம் இடிந்து இறந்த ஆந்திரத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணத்தை அள்ளிவிட்டிருக்கமாட்டார் என்று தெரியும்.
---------------
கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்குக் கொடுத்தபோது தடுத்திருப்பாரா தெரியாது

ஆனால் கச்சத்தீவு நிரப்பும் போராட்டத்திற்கு சென்ற 10,000 மீனவர்களை மறித்து போலி வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியிருக்கமாட்டார் என்று தெரியும்.
----------------
காவிரி நீரை கொண்டுவந்திருப்பாரா தெரியாது.

ஆனால் நெய்வேலி மின்சாரத்தை கர்நாடகாவுக்குத் தரக்கூடாது என்று பெரிய அளவில் நடந்த போராட்டத்தை ஏற்று மின்சாரத்தையாவது தடுத்திருப்பார்.
-----------------
கன்னடர் தமிழர் மீது நடத்திய காவிரி கலவரத்தை தடுத்திருப்பாரா தெரியாது.

ஆனால் வீரப்பனாரைக் கொல்வதில் கன்னட அரசை விட வெறிபிடித்து அலைந்து
அவரைக் கொன்றிருக்கமாட்டார்.
இது எனக்கு உறுதியாகத் தெரியும்.
-------------
ஊழல் செய்வாரா தெரியாது.

ஆனால் 2ஜி போன்ற ஊழல் செய்து உலகையே திரும்பிபார்க்க வைத்திருக்கமாட்டார் என்று தெரியும்.
---------------
ஈழத்திற்கு படை அனுப்பி தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்தியை தடுத்து நிறுத்தியிருப்பாரா தெரியாது.

ஆனால் அவரைக் கொலை வழக்கில் அப்பாவிகளை சிக்கவைத்து தூக்குவரை செல்ல விட்டிருக்கமாட்டார் என்று தெரியும்.
-----------------
ஆக திராவிட அரசாங்கங்கள் தங்களால் முடிந்ததைக்கூட செய்யாமல் இருப்பது மட்டுமின்றி  மக்கள் தானாக செய்வதையும் அடக்கிஒடுக்குகிறார்கள்

சீமான் தன்னால் முடிந்ததைச் செய்வாரா தெரியாது.

ஆனால் தானாக நடப்பதை தடுக்கமாட்டார் என்று தெரியும்.

"நான் தமிழன், நாம் தமிழர்"

#சீமான்
#இரட்டை_மெழுகுவர்த்தி
#நாம்_தமிழர்

Monday 25 April 2016

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்

சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்.
இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

Sunday 24 April 2016

வெளிநாடுகளில் தமிழர்கள் உயர்பதவிகளில்; தமிழகத்தில் வேற்றினத்தார் பதவியில் கூடாதா?

வெளிநாடுகளில் தமிழர் உயர்பதவிகளை வகிப்பதைப் பெருமையாகப் பதிவிடுகிறீர்கள்.

இங்கே தமிழரல்லாதார் பதவியிலிருப்பதை ஏன் ஏற்கமுடியவில்லை?

இதற்கான பதில்,
வெளிநாடுகளில் தமிழர்கள் எத்தனை சதவீத எண்ணிக்கையில் வாழ்கின்றனரோ
அதைவிடக் குறைவாகவே அவர்களுக்கு அதிகாரம் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் தமிழர் கணிசமாக வாழும் பகுதிகளில்
ஒன்றிரண்டு அரசு பதவிகளிலோ,
அத்திபூத்தாற்போல அமைச்சராகவோ நீதிபதியாகவோ தமிழர்கள் உயர்கின்றனர்.

அதுவும் கடின உழைப்பாலும் திறமையாலும்.

தமிழரல்லாதார் இங்கே எத்தனை சதவீதம் வாழ்கின்றனரோ அதற்கேற்றாற்போல பதவிகள் அதிகாரங்கள் பெறுவது தவறில்லை.
ஆனால், இங்கே தலைமை முதற்கொண்டு அத்தனை அதிகாரங்களும் வந்தேறிகள் கையில்.

3% பார்ப்பனன் நம்மை ஆளலாமா என்று கூறிவிட்டு
மொத்தமே 300 குடும்பங்கள் கூட தேறாத வந்தேறி சமூகங்கள் தமிழகத்தை மாறி மாறி ஆள்கின்றன.

இதில் கடல்கடந்து அகதியாய்ப் போய் திறமையால் உயரும் ஓரிரு தமிழரைப் பார்த்து பொறாமை வேறு???!!!!
#IamWithSeeman
#சீமான்

அகன்ற தமிழர்நாடு

அகன்ற தமிழர்நாடு

"அகன்ற தமிழர்நாடு" என்பது நியாயம் என்றும் சொல்லமுடியாத அதே நேரத்தில் ரொம்ப அநியாயம் என்றும் சொல்லமுடியாத ஒரு தீர்வு ஆகும்.

அதாவது தமிழர் ஆட்சி தமிழ்மண்ணையும் தாண்டி பரவியிருந்த வரலாறு உள்ளது.

அதேநேரத்தில் தமிழ்மண்ணில் அந்நிய ஆட்சி பரவிய நிலையும் உள்ளது.

இன்று தமிழர் பெரும்பான்மையாக வாழும் நிலத்தை மட்டும் நாம் தனிநாடாக்குவது சரியாக இருக்காது.
அந்நியராட்சியில் பறிபோன நம் நிலத்தை மீட்கவேண்டும்.

சிந்து சமவெளி (பாகிஸ்தான், காஷ்மீர்) முதல்
கங்கைச் சமவெளி (உத்திர பிரதேசம், பீகார், பங்களாதேஷ்) வரை தமிழ் பரவி இருந்தது.

அதை மீட்கும் முன் நாம் நமது பண்டைத் தமிழகத்தை ("Tamilakam") மீட்க வேண்டும்.

நம்மைப் போன்ற பழமையான இனங்கள் அழிந்துவிட்ட நிலையில் இன்று நாம் தப்பிப் பிழைத்திருக்கக் காரணம் நாம் இன்று வாழும் நிலத்தின் அமைப்புதான்.

தென்னிந்திய நிலப்பரப்பு மூன்று புறம் கடலால் சூழப்பட்ட நிலத்தையும் நான்கு புறம் கடலால் சூழப்பட்ட ஒரு தீவையும் கொண்டது.

இது பாதுகாப்பானது.
கடல்வழி படையெடுப்பை தடுப்பது எளிது.
படையெடுப்பு வடக்கில் இருந்துதான் வரவேண்டியிருந்து.
வடக்கெல்லையை காத்தால் போதும்.
வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் பலவற்றை தமிழர் அரசுகள் முறியடித்து கொண்டேவந்தனர்.

நாம் வலிமையாக இருந்த காலத்தில் பெரிய பேரரசாக விரிய முடியாமல் போனதற்கும் இதுவே காரணம்.

தமிழர் ஒற்றுமையின்மையால் வடக்கிலிருந்து வந்த அந்நியர் ஆட்சி தமிழ்மண்ணை கைப்பற்றிவிட்டது.

பிறகு கடல்வழி வேறொரு அந்நியர் ஆட்சி வந்துவிட்டது.

இன்று நாம் கடைசிக் கட்டத்திற்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

ஆக வரலாற்றைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் பிழைத்துநிற்க தேவையான ஒரு ஏற்பாட்டைச் செய்யவேண்டும்.

அதுவே 'அகன்ற தமிழர் நாடு'.

தென்னிந்தியாவில் பாதியை நாம் கைப்பற்றவேண்டும்.
வடக்கு எல்லையை நிர்ணயிக்க வேண்டும்.

தென்னிந்தியாவில் அகலம் குறுகிய பகுதியைத் தேர்ந்தெடுத்து நேர்கோடாக நமது வடக்கு எல்லைக்கோட்டைக் குறிக்கவேண்டும்.

அதாவது வடக்கு எல்லைக் கோடு நேர்கோடாகவும்
நீளம் குறைவானதாகவும்
அதிக ஏற்ற இறக்கங்கள் இல்லாமலும் இருக்கவேண்டும்.

அந்த கோட்டினை படத்தில் காணலாம்.
இதற்கு தெற்கே இருக்கும் நிலம் முழுதும் நமது.
லட்சத்தீவுகள், மாலைத்தீவுகள் உட்பட.
ஒரு தீவுப்பகுதி முக்கிய பெருநிலத்தின் ஆதரவின்றி தனித்து இயங்கவியலாது.
எனவே, நமது ஆதிக்த்தின் கீழ் இவ்விரு இத்தீவுக் கூட்டங்களும் வந்துதான் ஆகவேண்டும்.

இதுதான் அகன்ற தமிழர்நாடு.
இதில் பாதி கர்நாடக மாநிலமும்
கால்வாசி ஆந்திர மாநிலமும்
முழு கேரளமும்
முழு சிங்களமும் வருகின்றன.

இன்றைய கேரளா பண்டைய சேரநாடு.
அவர்கள் மொழி தமிழைப் பெரும்பாலும் ஒத்தது.
அவர்கள் உணவுக்கு தமிழகத்தையே நம்பி உள்ளனர்.
தமிழகம் இன்றி அவர்களால் தனித்து இயங்கமுடியாது.
கேரளாவின் நாயர் நம்பூதிரிகள் வகுப்பினரைத் தவிர்த்து 70% மக்கள் இனத்தால் தமிழ் வம்சாவழிகள்.
தமிழர்களுக்கு  கொடுமை செய்த மலையாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்படவேண்டும், அத்துடன் அவர்களது வாரிசுகள் மீது தடையும் விதிக்கவேண்டும்.
ஆகவே கேரளம் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
தமிழினமல்லாதார் வெளியேற்றப்பட்டு மீண்டும் தமிழ்மயப்படுத்தப் படவேண்டும்.
அதாவது தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டு, நிறுவப்படவுள்ள தமிழர் மதத்தைத் தழுவச்செய்து,
தமிழர்களுடன் தொடர்ச்சியான திருமண உறவுகள் வைத்துக்கொள்ள வலியுறுத்தி
அவர்களைத் தமிழினமாக மீண்டும் மாற்றவேண்டும்.

சிங்களவரின் மூதாதையருக்கு தமிழரே தமது நிலம் கொடுத்தனர்.
அந்தவகையில் அவர்கள் நிலம் முழுவதும் நமக்கு உரிமையானது ஆகும்.
குடிவந்த நேரத்தில் அவர்களிடம் பெண்களே இல்லை.
அவர்களுக்கு தமிழ் பெண்களை மணமுடித்து அளித்தோம். என்றவகையில் அவர்கள் 50% தமிழ் வம்சாவழியினர் என்றாகிறது.
தவிர தமிழினத்தை அடக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் ஆளாக்கியதற்கு தண்டனையாகவும் அவர்கள் நிலத்தை முழுதும் நாம் எடுத்துக்கொள்கிறோம்.
இனப்படுகொலை நடத்திய இலங்கைத் தெலுங்கு வடுகரையும் அதற்கு துணைபோன சிங்களவரையும் வெளியேற்றவேண்டும்,
அத்துடன் அவர்கள் வாரிசுகளை வெளியேற்றி அகன்ற தமிழர் நாட்டில் உள்நுழைய தடை விதிக்கவும் வேண்டும்.
இவர்களையும் தமிழ்மயப்படுத்த வேண்டும்.
இலங்கயில் 3ல் 2 பங்கில் தமிழர் குடியேற்றம் செய்யவேண்டும்.

கர்நாடக மொழியும் தமிழில் இருந்து பிரிந்தது என்ற வகையில்
அவர்கள் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளுக்குத் தண்டனையளிக்கும் வகையில்
பாதி கர்நாடக மாநிலத்தை நாம் எடுத்துக்கொள்வோம்.
இது பழங்காலத் தமிழர் மண்ணே ஆகும்
கன்னடவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவர்.
தமிழர் கன்னடவர் இருந்த பகுதியில் குடியமர்த்தப்படுவர்.
(இந்த பகுதியில் கன்னட இனத்தின் 25% வாழ்கின்றனர்)

தெலுங்கு தமிழில் இருந்து பிறந்த மொழி என்ற வகையிலும்
அவர்கள் தமிழருக்கு செய்த கொடுமைகளுக்காகவும்
ஆந்திர மாநிலத்தின் நான்கில் ஒரு பகுதியை நாம் எடுத்துக்கொள்வோம்.
இது நம்மிடமிருந்து பறிக்கப்பட்ட நிலமே ஆகும்.
1500களில் இவர்களிடம் நாம் போரில் தோற்றதிலிருந்து இன்றுவரை நம் மண்ணை இவர்களே ஆள்கிறார்கள்.
நம் மண்ணில்
அகன்ற தமிழர்நாடு முழுவதும் சேர்த்து தெலுங்கினத்தில் 40% இருக்கின்றனர்.
இவர்களையும் வெளியேற்றவேண்டும்.

திராவிடத் தலைவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை அளிக்கவேண்டும்.
அவர்கள் வம்சாவழியினரை வெளியேற்றி உள்நாட்டில் தடை செய்யவேண்டும்.

காலியான இடங்களில் எல்லாம் தமிழரைக் குடியேற்றவேண்டும்.

அகன்ற தமிழர்நாட்டில் தமிழ் கிளை மொழிபேசும் 24 பழங்குடிகள் உள்ளனர்.
இவர்கள் தமிழர்களுக்கு எந்தவகையிலும் தீங்கு செய்யாதோர்.
இவர்களை மீண்டும் தமிழ்மயப்படுத்தல் வேண்டும்.

வடக்கே இருந்து படையெடுப்பு வந்தால் போர் காலத்தில் கிருஷ்ணா நதி வரை வேண்டுமானால் முன்னேறிச் செல்லலாம்.
ஆனால் போர் முடிந்ததும் வடக்கெல்லைக் கோட்டுக்குள் திரும்பிவிடவேண்டும்.

என்றைக்கும் எக்காலத்தும் வேறு எந்த நிலப்பரப்பையும் படை வலிமையால் பிடிக்கக்கூடாது.

முழு ஆற்றலையும் அகன்ற தமிழர் நாட்டிற்குள்ளேயே பயன்படுத்தி உலக வல்லரசுகளில் ஒன்றாக உயரவேண்டும்.

சுருக்கமாகக் கூறினால் 'அகன்ற தமிழர் நாடு' தமிழில் இருந்து பிரிந்த இனங்களை (அவ்வினத்தின் இனவெறியர்களுக்கு உரிய தண்டனை வழங்கிவிட்டு) தமிழ் மயமாக்கி 'சங்ககாலத் தமிழகத்தை' (வலுக்கட்டாயமாக) மீண்டும் அமைக்கும் திட்டம் ஆகும்.

தெலுங்கு மற்றும் கன்னட இனத்தவரும் தமிழர் வழி வந்தோரே.
ஆனாலும் நில அமைப்பைப் பொறுத்தும்
அவர்கள் நம்மை விட எண்ணிக்கையில் பெருகிவிட்டதைக் கருத்தில் கொண்டும் அவர்களை 'அகன்ற தமிழர்நாட்டில்' இணைக்கவில்லை.

மேலும் அறிய,
அகன்ற தமிழகம்
vaettoli. blogspot. in/2016/04/ blog-post_10.html?m=1
(அகன்ற தமிழகம் மாநில உரிமைகள் வழங்கும் தீர்வு.
அகன்ற தமிழர்நாடு பிற இனத்தவருக்கு எந்த நில உரிமையும் வழங்குவதில்லை)